Perak
-
Latest
2026 முதல் பேராக்கில் வேப் விற்பனைக்கு அனுமதி இல்லை; ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் அறிவிப்பு
ஈப்போ, அக்டோபர்-1, பேராக்கில் 2026 ஜனவரி 1 முதல் மின்சிகரெட் அல்லது vape விற்பனைக்கு உரிமங்கள் வழங்கப்படாது என, சுகாதாரத்திற்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.…
Read More » -
Latest
பேராக்கில் மணல் புதைப்பு விபத்தில் ஆடவர் பலி: மூவர் காயம்
பேராக், செப்டம்பர் 8 – நேற்று, பேராக் ஸ்ரீ இஸ்கண்டார், கம்போங் தெலுக் கெபயாங், போத்தா கிரியில் ஆற்றுமணல் சேகரிக்கும் பகுதியில் ஏற்பட்ட மண் புதைப்பு சம்பவத்தில்…
Read More » -
Latest
பேராவில் 210 மாணவர்கள் பங்கேற்ற சக்கர வியூகம் சதுரங்க போட்டி
சித்தியவான்,ஆகஸ்ட் 12 – பேராக் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 210 மாணவர்கள் பங்கேற்ற சக்கர வியூகம் சதுரங்க போட்டி அண்மையில் ஆயர் தாவார் தமிழ்ப்…
Read More » -
Latest
கிந்தா ஆற்றில் ஆயிரக்கணக்கில் திலாப்பியா மீன்கள் செத்துக் கிடந்ததற்கு தூய்மைக்கேடு காரணமல்ல; பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் தகவல்
ஈப்போ, ஜூலை-12 – ஜூன் 30-ஆம் தேதி சுங்கை கிந்தாவில் இறந்துகிடந்த ஆயிரக்கணக்கான கருப்பு திலாப்பியா மீன்களுக்கு, உண்மையில் அந்த ஆறு அசல் வாழ்விடம் அல்ல; மாறாக…
Read More » -
Latest
கேபிள் கார் AI வீடியோவால் ஏமாந்த முதியத் தம்பதி; KL முதல் பேராக் வரை பயனம்
கோலாலாம்பூர், ஜூலை-2 – AI அதிநவீனத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவால், Kuak Hulu-வில் இல்லாத கேபிள் காரை இருப்பதாக நம்பி, கோலாலம்பூரிலிருந்து பேராக் பயணமாகி, ஒரு வயதான…
Read More » -
Latest
பேராக்கில் ஏற்பட்ட தீயில் 21 வீடுகள், கடை, சீனக் கோயில் அழிந்தன
பாகான் டத்தோ, ஜூன்-28 – பேராக், ஊத்தான் மெலிந்தாங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள், 1 கடை மற்றும் 1 சீனக் கோயில்…
Read More » -
Latest
மரத்தில் தொங்கிய நிலையில் அழுகிய உடல்; பேராக்கில் பரபரப்பு
த்ரோலாக், பேராக், ஜூன் 16 – நேற்று, ‘ஃபெல்டா குனுங் பெசவுட் 2இல் (Felda Gunung Besout 2) உள்ள எண்ணெய் பனை தோட்டமொன்றில், அழுகிய உடல்…
Read More » -
Latest
பேராக்கில் 5 ஆண்டுகளுக்கு அரசு நிலங்களில் புதிய ஆலயங்களைக் கட்ட விதிக்கப்பட்ட தடை மீட்பு
ஈப்போ, ஜூன்-11 – பேராக்கில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசாங்க நிலங்களில் புதிய ஆலயங்களைக் கட்ட விதிக்கப்பட்ட தடை மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மனிதவளம், சுகாதாரம், இந்தியர் விவகாரம்…
Read More » -
Latest
பஸ் விபத்தில் உயிரிழந்த உப்சி பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பத்திற்கு பேரா சுல்தான் , தம்பதியர் அனுதாபம்
கோலாலம்பூர், ஜூன் 9 – இன்று அதிகாலையில் நிகழ்ந்த பஸ் விபத்தில் உயிரிழந்த தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்களின் குடும்பத்திற்கு மேன்மை தங்கிய…
Read More » -
Latest
37 பாகை செல்சியஸ் வெப்பநிலையை எட்டும் கெடா, பேராக் & கிளந்தான்
கோலாலம்பூர், ஜூன்-3 – 3 மாநிலங்களில் சில மாவட்டங்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள வெப்பநிலை, முதல் கட்டமான ‘எச்சரிக்கை’ அளவில் உள்ளது. அங்கு அதிகபட்ச வெப்பநிலை தொடர்ச்சியாக 3…
Read More »