Perak
-
Latest
ஈப்போவில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி: ம.சீ.ச ஊழியர் ராஜினாமா; கட்சி மன்னிப்பு கோரியது
ஈப்போ, ஆகஸ்ட்-29,ஈப்போவில் உள்ள பேராக் ம.சீ.ச தலைமையகத்தில் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியும் பேராக் மாநிலக் கொடியும் தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர்புடைய ஊழியர் தனது…
Read More » -
Latest
பேராக் தெமெங்கோர் பகுதியில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
பேராக், ஆகஸ்ட் 28 – பேராக், கெரிக் அருகேயுள்ள தெமெங்கோர் (temenggor) பகுதியில் நேற்று நள்ளிரவு 12.06 மணியளவில் 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.…
Read More » -
Latest
பேராக் ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததால் அம்பலமானது: பயணப் பெட்டியில் அடைக்கப்பட்ட பெண் சடலம் மீட்பு
குவாலா கங்சார், ஆகஸ்ட்-15,குவாலா கங்சார் அருகே, பேராக் ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததைத் தொடர்ந்து, ஆற்றங்கரையில் பயணப் பெட்டி ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம்…
Read More » -
Latest
ஈப்போ தஞ்சோங் பியாண்டாங்கில் டால்பின் சடலம்? – பேராக் மீன்வளத் துறை விசாரணை
ஈப்போ, ஆகஸ்ட் 7 – பேராக் தஞ்சோங் பியாண்டாங்கின் பான் பெச்சா (Ban Pecah, Tanjung Piandang) பகுதியில் இராவடி (Irrawaddy) டால்பின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக…
Read More » -
Latest
பேராக்கில் சாய்ந்த மரத்தில் மோதி, முதியவர் பலி; பள்ளி மாணவர் காயம்
பேராக், ஜூலை 30 – இன்று காலை பேராக், குவாலா கங்சார் சுங்கை பேராக் அருகேயுள்ள கம்போங் செங்காங் பகுதியில் சாலையில் சாய்ந்து விழுந்திருந்த மரத்தில் மோட்டார்…
Read More » -
Latest
பேராக்கில் புதிய வீடமைப்பு விதிகளில் மாற்றம்: மக்கள் தொகை அடர்த்திக்கேற்ப 10%-50% பூமிபுத்ரா ஒதுக்கீடு நிர்ணயம் – சராணி மொஹமட்
ஈப்போ, ஜூலை-30-பேராக் மாநிலத்தில் புதிய வீடமைப்புத் திட்டங்களுக்கான பூமிபுத்ரா ஒதுக்கீட்டு விழுக்காடு, இனி அந்தந்தத் தொகுதியின் மக்கள் தொகை அடர்த்திக்கேற்ப தீர்மானிக்கப்படும். மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
பேராக்கில் கால்வாயில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்; விபத்தில் பழங்குடியின ஆடவர் பலி; பெண் காயம்
பேராக், ஜூலை 23 – பேராக் மாநிலத்தின் லங்காப், கம்போங் சுய் சாக் (Kampung Chui Chak, Langkap) பகுதியில் நேற்று இரவு, மோட்டார் சைக்கிள் கால்வாயில்…
Read More » -
Latest
சுல்தான் நஸ்ரின் ஷா பாலத்தில் இருந்து விழுந்த இருவர் சடலமாக மீட்பு
பாகான் டத்தோ, ஜூலை-19-பேராக், பாகான் டத்தோவில் உள்ள சுல்தான் நஸ்ரின் ஷா பாலத்திலிருந்து சுங்கை பேராக் ஆற்றில் விழுந்து காணாமல் போயிருந்த இருவரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை,…
Read More » -
Latest
பினாங்கு – பேராக் நீர் ஒப்பந்தம்: அடுத்த 40 ஆண்டுகளுக்குத் தண்ணீர் உத்தரவாதம்
ஜோர்ஜ்டவுன், ஜூலை-16-பினாங்கு மாநிலத்தின் நீர் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமொன்று கையெழுத்தாகியுள்ளது. பேராக் மாநிலத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குத் தடையின்றி தண்ணீர் பெறுவதற்கான இந்த ஒப்பந்தத்தை,…
Read More » -
Latest
பேராக்கில் பரபரப்பு: போதைப்பித்தன் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயம்
செலாமா, ஜூன்-24-பேராக், செலாமாவில் போதைப்பித்தர் ஒருவரால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். செலாமா மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அந்த…
Read More »