petrol
-
Latest
பெட்ரோல் நிலையங்களில் தற்காலிக சிக்கலுக்கு மன்னிப்புக் கோரிய Shell
கோலாலம்பூர், ஏப்ரல்-15-தனது சில பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் குறைந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலுக்கு, Shell Malaysia மன்னிப்பு கேட்டுள்ளது. சில நிலையங்களில் தற்காலிக விநியோக…
Read More » -
Latest
4 மைகார்டுகளை பயன்படுத்தி ரோன் 95 பெட்ரோல் வாங்கிய ஆடவர் கைது
கோலாலம்பூர், ஏப்-3-ஆடவர் ஒருவர் 100 லிட்டருக்கும் அதிகமான RON95 பெட்ரோலை வாங்குவதற்காக நான்கு MyKad அட்டைகளைப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கிளாந்தான் போலீஸ் துறை அந்நபரை கைது…
Read More » -
Latest
தோம்பு, கொள்கலன்களில் பெட்ரோல் – டீசல் வாங்க பெர்மிட் அவசியம் – உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு
புத்ராஜெயா, மார்ச்-26-பெட்ரோல் மற்றும் டீசலை தோம்பு அல்லது கொள்கலன்களில் வாங்க விரும்புவோர், கட்டாயமாக சிறப்பு பெர்மிட் அனுமதியைப் பெற வேண்டும். இந்த விதிமுறை 1961-ஆம் ஆண்டு விநியோகக்…
Read More » -
Latest
ஜோகூரில் பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுபாடு; பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என வலியுறுத்து
ஜோகூர் மாநிலத்தில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் டீசல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம்…
Read More » -
Latest
RON95 விலை RM1.99-க்கு நிலைநிறுத்தம்; ஹரி ராயா உபசரிப்பு இரத்து – அன்வார்
புத்ராஜெயா, மார்ச்-11-எரிபொருள் விலை நிலைத்தன்மை மற்றும் நிதி ஒழுங்கு தொடர்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டு மக்களுக்கு இன்று சில நல்லச் செய்திகளை அறிவித்துள்ளார்.…
Read More » -
Latest
தெமர்லோவில் பெட்ரோல் நிலையத்தில் கொள்ளை; சந்தேகத்திற்குரிய நபர் கைது
தெமர்லோ, மார்ச் 9- தெமர்லோ, கெர்டாவ், கம்போங் தேசா முர்னியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடந்த ஆயுதமேந்திய கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 42 வயது நபரை,…
Read More » -
Latest
ரோன்95 மான்ய விலை தொடர்ந்து நிலைநிறுத்தம் அரசாங்கம் உறுதி – பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா, மார்ச் 9 – மேற்காசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, RON95 மானிய விலை லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு…
Read More » -
Latest
எண்ணெய் நிலையத்தில் கைப்பை பறிப்பு; பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே பழியைப் போட்ட வலைத்தளவாசிகள்
பூச்சோங், மார்ச்-4, சிலாங்கூர், பூச்சோங் ஜெயாவில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் காருக்கு எண்ணெய் நிரப்பிக் கொண்டிருந்த போது, பெண்ணின் கைப்பையை மோட்டார் சைக்கிளோட்டி ஒருவன் பறித்துச்…
Read More » -
Latest
e ஹைய்லிங் வாகன ஓட்டுநர்களுக்கு புடி 95 எண்ணெய் தகுதி உச்ச வரம்பு 800 லிட்டராக அதிகரிக்கப்படும்
கோலாலம்பூர், நவ 4 – BUDI 95 முன்முயற்சியின் கீழ் முழுநேர e-hailing ஓட்டுநர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை மாதத்திற்கு 800 லிட்டராக உயர்த்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது என்று…
Read More »
