PKR
-
Latest
நாடாளுமன்ற கலைக்கப்பட்டதும் என் எதிர்காலத்தை முடிவுச் செய்ய எனக்கு உரிமை உண்டு – ரஃபிசி திட்டவட்டம்
கோலாலம்பூர், மார்ச்-1-நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு, சொந்தத் திட்டங்களை வரையறுக்கும் உரிமை தனக்கு உண்டு என பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி தெரிவித்துள்ளார். பி.கே.ஆர்…
Read More » -
Latest
ரஃபிசிக்கு காரணம் கோரும் கடிதம் அனுப்பிய PKR
கோலாலம்பூர், பிப்ரவரி-27-பி.கே.ஆர் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லிக்கு, அக்கட்சி காரணம் கோரும் கடிதம் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுச் செயலாளர் டத்தோ Dr…
Read More » -
Latest
வழிபாட்டு தலங்கள் தொடர்பான நீண்டகால பிரச்னைக்கு தீர்வு தேவை; சிவமலர் வலியுறுத்து
வழிபாட்டு தலங்கள் தொடர்பான நீண்டகால பிரச்னைக்கு தீர்வு தேவை; சிவமலர் வலியுறுத்து கோலாலம்பூர், பிப்ரவரி-10, மலேசியாவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமலிருக்கும் முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தலங்கள் தொடர்பான பிரச்னையை…
Read More » -
Latest
PKR கட்சித் தேர்தல் வேட்பாளர்களை விசாரிக்க நாங்கள் பயன்படுத்தப்பட்டோமா? MACC மறுப்பு
புத்ராஜெயா, டிசம்பர்-8 – பி.கே.ஆர் கட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை விசாரிக்க MACC பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை, அந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பி.கே.ஆர் முன்னாள்…
Read More » -
Latest
PKR உறுப்பினர் ஆனார் அமைச்சர் தெங்கு ஃசாவ்ருல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-9- முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Tengku Datuk Seri Zafrul Abdul Aziz, அதிகாரப்பூர்வமாக பி.கே.ஆர் கட்சியில் இணைந்துள்ளார். அம்பாங் தொகுதி உறுப்பினராக…
Read More » -
Latest
நீதித்துறை நியமனங்கள் தொடர்பில் அரச விசாரணை ஆணையம் அமைக்கக் கோரிய பி.கே.ஆர் எம்.பிக்கள் இடைநீக்கம் இல்லை
சிரம்பான், ஜூலை-21- நீதித்துறை நியமனங்கள் குறித்து விமர்சனம் செய்து, அரச விசாரணை ஆணையம் அமைக்கக் கோரிய 9 பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது, கட்டொழுங்கு நடவடிக்கை ஏதும்…
Read More » -
Latest
பி.கே.ஆர் எங்களை இடை நீக்கம் செய்தால் என்ன; எங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும் – ரபிசி
கோலாலம்பூர், ஜூலை 17- நீதித்துறை நியமனங்கள் மற்றும் நீதித்துறையில் தலையிடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அரச விசாரணை ஆணையம் (RCI) அமைக்க வலியுறுத்தியதற்காக, தன்னையும் மற்ற எட்டு…
Read More » -
Latest
ஆதாரப்பூர்வமாக பேச பி.கே.ஆர் உறுப்பினர்களுக்கு உரிமையுண்டு; அவதூறு பரப்புவதற்கு அல்ல – ரமணன் நினைவுறுத்து
சுபாங் – ஜூலை -8 – பி.கே.ஆர் கட்சியின் ஒவ்வோர் உறுப்பினருக்கும் தத்தம் கருத்துகளை முன்வைக்க முழு சுதந்திரம் உண்டு. ஆனால், அது முறையாகவும் பொறுப்போடும் பயன்படுத்தப்பட…
Read More » -
Latest
பி.கே.ஆர் கட்சியின் இணைத் தேர்தல் இயக்குநர்களாக நூருல் இசா, சைஃபுடின் நியமனம்
கோலாலம்பூர், ஜூன்-22 – பி.கே.ஆர் கட்சியின் இணைத் தேர்தல் இயக்குநர்களாக நூருல் இசாவும், டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். MPP எனப்படும் கட்சியின் மத்தியத்…
Read More »
