PM
-
Latest
தனியார் மற்றும் அனைத்துலகப் பள்ளிகளில் மலாய், வரலாறு கட்டாய பாடங்களாக மாறுவதை உறுதிச் செய்ய பிரதமர் உத்தரவு
கோலாலாம்பூர், செப்டம்பர்-30, மலாய் மொழி, வரலாறு போன்ற முக்கிய பாடங்களுக்கு, தனியார் மற்றும் அனைத்துலகப் பள்ளிகளிலும் கட்டாயமாக முன்னுரிமைத் தரப்பட வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
நகரங்களுக்குள் நுழைய தனியார் வாகனங்களுக்கு கட்டண வசூலிப்பா? திட்டமேதும் இல்லை என்கிறார் பிரதமர்
கோம்பாக், செப்டம்பர்-29, பெரிய நகரங்களுக்குள் நுழையும் தனியார் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்கும் திட்டமேதும் அரசாங்கத்திடம் இல்லை. காரணம் மக்களுக்கு அது ஒரு கூடுதல் சுமையாகி விடுமென, பிரதமர்…
Read More » -
மலேசியா
மடானி அரசாங்கம் இஸ்லாத்துக்கு எதிரானதா? அன்வார் திட்டவட்ட மறுப்பு
மலாக்கா, செப்டம்பர்-28, தமது தலைமையிலான மடானி அரசாங்கம் இஸ்லாத்துக்கு விரோதமாக செயல்படுவதாகக் கூறப்படுவதை பிரதமர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என, டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
BUDI95 திட்டம்; ஒரு நிமிடத்தில் 30,000 பரிவர்த்தனைகள் – பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, செப்டம்பர் -26 அரசாங்கத்தின் BUDI95 திட்டத்தின் கீழ், மானியமளிக்கப்பட்ட RON95 எரிபொருள் தொடர்பான பரிவர்த்தனைகள் ஒரு நிமிடத்தில் 30,000-க்கும் மேல் மேற்கொள்ளப்பட முடியும் என்று…
Read More » -
Latest
RON 95 பெட்ரோல் செப்டம்பர் 30 முதல் லிட்டருக்கு RM1.99 விலையில் விற்கப்படும் – பிரதமர் அறிவிப்பு
புத்ராஜெயா, செப்டம்பர்-22, செப்டம்பர் 30 முதல், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் கொண்ட மலேசியர்கள் RON95 பெட்ரோலை ஒரு லிட்டருக்கு RM1.99 என்ற மானிய விலையில் பெற முடியும்.…
Read More » -
மலேசியா
இறையாண்மையயை நிலை நாட்ட தீவிரவாதப்போக்கை விட்டொழிப்போம்; மலேசியர்களுக்கு பிரதமர் அறைக்கூவல்
பட்டவொர்த், செப்டம்பர்-17, நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை காக்க, மத தீவிரவாதத்தையும், குறுகிய சிந்தனையிலான வட்டார மனப்பான்மையையும் மக்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
ஆங்கில மொழி ஆற்றலை மேம்படுத்துங்கள்; கல்வி அமைச்சுக்கு பிரதமர் உத்தரவு
கோலாலம்பூர், செப்டம்பர்-10 – ஆங்கில மொழியாற்றலை மேம்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு, கல்வி அமைச்சுக்குப் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மலேசியாவின் எதிர்கால போட்டித்தான்மைக்கு ஆங்கிலப் புலமை இன்றிமையாதது; எனவே அதனை…
Read More » -
Latest
ஃபேஸ்புக் கருத்துப் பதிவில் பிரதமருக்கு கிரிமினல் மிரட்டல் விடுத்த ஆடவர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர்-8- சமூக ஊடகங்களில் பிரதமருக்கு எதிராக நிந்தனைக்குரியப் பதிவை வெளியிட்டது, மிரட்டியது ஆகிய புகார்கள் தொடர்பில் போலீஸார் இரு ஆடவர்களைக் கைதுச் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர்…
Read More » -
Latest
இனவெறி மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டி விடுவதை ஏற்றுக்கொண்டால் எந்த நாடும் நிலைக்காது; பிரதமர் எச்சரிக்கை
செர்டாங் – ஆகஸ்ட்-30 – இனரீதியாக இந்நாட்டை பிளவுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இனங்களுக்கு…
Read More » -
Latest
கம்போடியத் தலைவருடனான தொலைப்பேசி அழைப்பு கசிவு; பதவி நீக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர் பெட்டோங்டார்ன்
பேங்கோக் – ஆகஸ்ட்-30 – கம்போடியத் தலைவருடனான தொலைப்பேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் தாய்லாந்து பெண் பிரதமர் பெட்டோங்டார்ன் ஷினாவாட் (Paetongtarn Shinawatra) பதவியிருந்தே நீக்கப்பட்டுள்ளார். சுமார்…
Read More »