PM
-
Latest
பிரதமர் பதவிக்கால வரம்பு மசோதா: Menteri Besar & Ketua Menteri பதவிகளுக்குப் பொருந்தாது
புத்ராஜெயா: பிரதமரின் பதவிக்காலத்தை அதிகபட்சம் 10 ஆண்டுகள் அல்லது இரண்டு முழு காலங்கள் என வரையறுக்கும் மசோதா, மாநிலங்களின் முதலமைச்சரான Menteri Besar மற்றும் முதல்வரான Ketua…
Read More » -
Latest
RM285.2 பில்லியன் முதலீடுகள்: மக்களுக்கு பலன் – பிரதமர்
கோலாலம்பூர், டிசம்பர் 24 – மடானி அரசின் 285.2 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீடுகள், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு நேரடி பயன்களையும் வழங்கி வருகின்றன…
Read More » -
Latest
தேசிய நல்லிணக்கத்தை மக்கள் தொடர்ந்து மதிக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்து
புத்ராஜெயா, நவம்பர்-12, நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் எளிதில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மக்களுக்கு பிரதமர் அறைக்கூவல் விடுத்துள்ளார். “நாம் அடைந்த அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி — இவை…
Read More » -
Latest
என் தவறுதான்!” – முன்னாள் தலைமை நீதிபதியின் பதவிக்காலம் குறித்த தவறான தகவல்களுக்கு பிரதமரிடம் மன்னிப்புக் கேட்ட வேதமூர்த்தி
கோலாலம்பூர், நவம்பர்-9, பிரதமரைப் பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கியதற்காக, MAP எனப்படும் மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான பி. வேதமூர்த்தி, டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
பினாங்கு போக்குவரத்தை சீராக்கும் திட்டத்தை விரைவுப்படுத்த பிரதமர் உத்தரவு
செபெராங் ஜெயா, நவம்பர்-8 – பினாங்கில் ஜூரு டோல் சாவடி முதல் சுங்கை துவா டோல் சாவடி வரையில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து சீரமைப்புத் திட்டமான PTJSD விரைவுபடுத்தப்பட…
Read More » -
Latest
முதுகு வலியால் பிரதமர் அவதி; பஹாங்கிற்கான பணிநிமித்தப் பயணம் இரத்து
புத்ராஜெயா, நவம்பர்-2, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முதுகு வலியால் அவதிப்படுவதால், பஹாங் மாநிலத்துக்கான இன்றைய பணி நிமித்தப் பயணத்தை அவர் இரத்துச் செய்துள்ளார்.…
Read More » -
Latest
பிரதமருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் புகைப்படத்தை பதிவேற்றிய பணியாளர் மீது RHB விசாரணை
கோலாலம்பூர், அக் 31 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த தனது பணியாளர் ஒருவர் மீது ஆர்.எச்.பி வங்கி விசாரணை…
Read More » -
Latest
காசா பிரச்னைக்கு விரிவான தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை ட்ரம்பிடம் வலியுறுத்தினேன்; பிரதமர் மீண்டும் பேச்சு
கோலாலாம்பூர், அக்டோபர்-30, 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்புடனான சந்திப்புகளின் போது, காசா பிரச்னைக்கு ஒரு விரிவான தீர்வை தொடர்ந்து வலியுறுத்த மலேசியா…
Read More » -
Latest
தீப ஒளி – உண்மை, நீதி மற்றும் ஊழல் ஒழிப்பின் அடையாளம்; பிரதமர் அன்வார் வருணனை
கோலாலாம்பூர், அக்டோபர்-18, தீப ஒளி (தீபாவளி) உண்மை, நீதி மற்றும் ஊழலை ஒழிக்கும் சக்தியின் அடையாளம் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார். இருளுக்கெதிரான…
Read More » -
Latest
16 வயதுக்குக் கீழ்பட்டவர்களுக்கு விவேகக் கைப்பேசி பயன்பாட்டை தடைச் செய்ய பரிசீலனை; பிரதமர் அன்வார் தகவல்
புத்ராஜெயா, அக்டோபர்-18, பள்ளிகளில் அதிகரித்து வரும் பகடிவதை மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, 16 வயதுக்கும் குறைவானவர்களுக்கு விவேகக் கைப்பேசி பயன்பாட்டை தடைச் செய்ய அரசாங்கம்…
Read More »