PM
-
Latest
தேசபக்தியை ஊக்குவிக்க பள்ளிச் சீருடையில் ஜாலூர் ஜெமிலாங்கை கட்டாயமாக்கும் முயற்சி தேவையானது – பிரதமர்
ஷா ஆலாம், மார்ச்-28-பள்ளிச் சீருடையில் மலேசியக் கொடியான ஜாலூர் ஜெமிலாங் சின்னத்தை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ள அரசாங்கத்தின் நடவடிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்துப் பேசியுள்ளார். இளைஞர்களிடையே…
Read More » -
Latest
ஆலய விவகாரத்தில் தீர்வு எட்டப்பட்டது அகந்தையால அல்ல; மஸ்ஜிட் மடானி கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர்
மஸ்ஜிட் இந்தியா, மார்ச் 27 – மலேசியப் பிரதமர், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று வியாழக்கிழமை சொன்னதுபோல கோலாலம்பூரின் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் கட்டப்படவுள்ள ஜேக்கல்…
Read More » -
Latest
மஸ்ஜிட் இந்தியா கோயில் விவகாரம் நல்ல முறையில் தீர்க்கப்பட வேண்டுமென பிரதமர் விருப்பம் – ரமணன்
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரம் நல்ல முறையில் தீர்க்கப்பட வேண்டுமென, பிரதமர் விரும்புகிறார். அவ்விவகாரம் தொடர்பில் மிகுந்த அக்கறைக்…
Read More » -
Latest
இன – மத வெறுப்புணர்வைத் தூண்டுவதா? மிகக் கடுமையான நடவடிக்கைப் பாயும்; பிரதமர் திட்டவட்டம்
செப்பாங், மார்ச்-13 – நாட்டின் இன மற்றும் மத பதற்றத்தை அதிகரிக்கும் செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
RM12.7 பில்லியன் இன்னமும் உரியவர்களால் கோரப்படாமல் உள்ளது – பிரதமர் தகவல்
கோலாலம்பூர்,மார்ச்-5 – ஜனவரி 31 வரைக்குமான தகலின் படி, மொத்தமாக 12.7 பில்லியன் ரிங்கிட் பணம் இன்னமும் உரிமையாளர்கள் அல்லது அதிகாரப்பூர்வ வாரிசுத்தாரர்களால் கோரப்படாமல் உள்ளது. தங்களுக்குரியப்…
Read More » -
Latest
ரமடான் காலத்தில் நன்கொடை பொருள் பொட்டலங்களுக்கு அதிகமாக செலவு செய்வதை தவிர்ப்பீர் – பிரதமர் கோரிக்கை
புத்ரா ஜெயா, மார்ச் 3 – அரசு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் , குறிப்பாக அன்பளிப்பு பொருட்களில் அதிக செலவுகளைத் தவிர்த்துக் கொண்டு ,…
Read More » -
Latest
பிரதமர் அன்வார் இந்தியர்களுக்கு பிரத்தியேக கூடுதல் உதவிகளை அறிவிப்பதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை – ஹம்சா சைனுடின்
கோலாலம்பூர், பிப் 25 -இந்தியர்களுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரேத்தியகமாக உதவிகளை வழங்குவதில் தாங்கள் ஒரு போதும் மலாய்க்காரர்களை தூண்டி விடும் வகையில் அரசியல்…
Read More » -
Latest
மலேசியாவின் 2025 ஆசியான் தலைமை : முதலீடு, வர்த்தகம், சுற்றுலாவுக்கு முன்னுரிமை – பிரதமர்
பாங்கி, பிப்ரவரி-23 – 2025 ஆசியான் தலைமைத்துவம், மலேசியாவை முதன்மை முதலீடு, சுற்றுலா மற்றும் வர்த்தகத் தளமாக அடையாளம் காட்டுமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
மலேசியா
பத்து மலைக்கான பிரதமரின் வருகை மக்கள் மீதானா மடானி அரசாங்கத்தின் அக்கறையின் வெளிப்பாடு – கோபிந்த் சிங் வருணனை
பத்து மலை, பிப்ரவரி-8 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று பத்து மலைக்கு மேற்கொண்ட சிறப்பு வருகை, நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த மடானி…
Read More » -
Latest
பத்துமலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவிக் கோரி பிரதமரிடம் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் பரிந்துரை
கோலாலம்பூர், பிப்ரவரி-6 – பத்து மலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பிரதமரின் நேரடி கவனத்துக்குக்…
Read More »