PM Anwar
-
Latest
முக்கியத்துவம் வாய்ந்த ம.இ.கா பொதுப்பேரவைக்குப் பிரதமர் அன்வார் வாழ்த்து; மலர் கூடையும் அனுப்பி வைத்தார்
கோலாலம்பூர், நவம்பர்-16 – தனது எதிர்காலம் குறித்து முக்கிய முடிவினை எடுக்கப் போகும் இன்றைய ம.இ.கா பொதுப் பேரவை சிறப்பாக நடைபெற, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
மலேசியாவை சிறந்த நாடாக மாற்றுவதே முக்கியக் குறிக்கோள் – பிரதமர் அன்வார்
கோத்தா கினாபாலு, நவம்பர்-9, மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதே மடானி அரசாங்கத்தின் முக்கியக் குறிக்கோள் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.…
Read More » -
Latest
மலேசிய சிப் வடிவமைப்பை முன்னேற்றும் IC Park 2; பிரதமர் அன்வார் தொடங்கி வைத்தார்
சைபர்ஜெயா, நவம்பர்-6, தென்கிழக்காசியாவின் முதல் மேம்பட்ட சிப் சோதனை மையத்தை அமைத்து மலேசியா சாதனைப் படைத்துள்ளது. இன்று Cyberjaya-வில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை…
Read More » -
Latest
இந்தியச் சமூகத்துக்கான RM42 மில்லியன் மதிப்பில் புதிய முன்னெடுப்புகள் – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், அக்டோபர்-17 – அரசாங்கம், இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக RM42 மில்லியன் மதிப்பிலான புதியத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இந்த…
Read More » -
Latest
மலேசியத் தன்னார்வலர்கள் துருக்கியே வழியாக வெளியே கொண்டு வரப்படுவர் – பிரதமர் அன்வார் தகவல்
கோலாலாம்பூர், அக்டோபர்-3 – காசாவுக்கான Global Sumud Flotilla மனிதநேய குழுவில் இடம் பெற்று, இஸ்ரேலியப் படையால் தடுத்து வைக்கப்பட்ட மலேசியத் தன்னார்வலர்கள் அனைவரையும், துருக்கியே நாட்டு…
Read More » -
Latest
தர்மா மடானி திட்டத்தில் 1,000 இந்து கோவில்களுக்கு RM20 மில்லியன் நிதியுதவி; பிரதமருக்கும் ரமணனுக்கும் குணராஜ் நன்றி
கோலாலம்பூர், செப்டம்பர்-28, “தர்மா மடானி திட்டம்” மூலம், நாட்டிலுள்ள 1,000 இந்து கோவில்களுக்கு மொத்தம் RM20 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ள மடானி அரசாங்கத்தின் நடவடிக்கையை, சிலாங்கூர் செந்தோசா…
Read More » -
Latest
சீனாவில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை தற்செயலாக சந்தித்த பிரதமர் அன்வார்
தியான்மீன், செப்டம்பர்-4 – 4-நாள் சீன பயணத்தின் போது வட கொரியத் தலைவர் Kim Jong Un-னை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்செயலாகச் சந்தித்தார்.…
Read More » -
Latest
ECRL-ஐ ரந்தாவ் பஞ்சாங்கிற்கு நீட்டிக்கும் திட்டம் ஆரம்பக் கட்ட விவாதத்தில் உள்ளது – பிரதமர் அன்வார்
பெய்ஜிங், செப்டம்பர் 3 – தாய்லாந்து எல்லையோரமுள்ள கிளந்தானின் ரந்தாவ் பஞ்சாங்கிற்கு கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பை (ECRL) நீட்டிக்கும் திட்டம் இன்னும் ஆரம்பக் கட்ட விவாதத்தில்…
Read More » -
Latest
சீனாவின் பெரிய நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமத் அன்வார் சந்திப்பு
பெய்ஜிங், செப் 2 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சீனாவிற்கான தனது நான்கு நாள் அலுவல் பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று அந்நாட்டின் முக்கிய நிறுவனங்களின்…
Read More » -
Latest
சீனாவில் SCO 2025 மாநாட்டு விருந்தில் உலகத் தலைவர்களோடு பிரதமர் அன்வாரும் பங்கேற்பு
தியான்ஜின், செப்டம்பர்-1 – சீனாவின் தியான்ஜின்னில் (Tianjin) நடைபெறும் SCO எனப்படும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட Gala விருந்தில்,…
Read More »