PM Anwar
-
Latest
மலேசியத் தன்னார்வலர்கள் துருக்கியே வழியாக வெளியே கொண்டு வரப்படுவர் – பிரதமர் அன்வார் தகவல்
கோலாலாம்பூர், அக்டோபர்-3 – காசாவுக்கான Global Sumud Flotilla மனிதநேய குழுவில் இடம் பெற்று, இஸ்ரேலியப் படையால் தடுத்து வைக்கப்பட்ட மலேசியத் தன்னார்வலர்கள் அனைவரையும், துருக்கியே நாட்டு…
Read More » -
Latest
தர்மா மடானி திட்டத்தில் 1,000 இந்து கோவில்களுக்கு RM20 மில்லியன் நிதியுதவி; பிரதமருக்கும் ரமணனுக்கும் குணராஜ் நன்றி
கோலாலம்பூர், செப்டம்பர்-28, “தர்மா மடானி திட்டம்” மூலம், நாட்டிலுள்ள 1,000 இந்து கோவில்களுக்கு மொத்தம் RM20 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ள மடானி அரசாங்கத்தின் நடவடிக்கையை, சிலாங்கூர் செந்தோசா…
Read More » -
Latest
சீனாவில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை தற்செயலாக சந்தித்த பிரதமர் அன்வார்
தியான்மீன், செப்டம்பர்-4 – 4-நாள் சீன பயணத்தின் போது வட கொரியத் தலைவர் Kim Jong Un-னை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்செயலாகச் சந்தித்தார்.…
Read More » -
Latest
ECRL-ஐ ரந்தாவ் பஞ்சாங்கிற்கு நீட்டிக்கும் திட்டம் ஆரம்பக் கட்ட விவாதத்தில் உள்ளது – பிரதமர் அன்வார்
பெய்ஜிங், செப்டம்பர் 3 – தாய்லாந்து எல்லையோரமுள்ள கிளந்தானின் ரந்தாவ் பஞ்சாங்கிற்கு கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பை (ECRL) நீட்டிக்கும் திட்டம் இன்னும் ஆரம்பக் கட்ட விவாதத்தில்…
Read More » -
Latest
சீனாவின் பெரிய நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமத் அன்வார் சந்திப்பு
பெய்ஜிங், செப் 2 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சீனாவிற்கான தனது நான்கு நாள் அலுவல் பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று அந்நாட்டின் முக்கிய நிறுவனங்களின்…
Read More » -
Latest
சீனாவில் SCO 2025 மாநாட்டு விருந்தில் உலகத் தலைவர்களோடு பிரதமர் அன்வாரும் பங்கேற்பு
தியான்ஜின், செப்டம்பர்-1 – சீனாவின் தியான்ஜின்னில் (Tianjin) நடைபெறும் SCO எனப்படும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட Gala விருந்தில்,…
Read More » -
Latest
நேரடி பேச்சுவார்த்தை மூலம் குத்தகை ஒப்பந்தம் கிடையாது – பிரதமர் திட்டவட்டம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28 – நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் குத்தகைகளை வழங்கும் நடைமுறை இனியும் வேலைக்கு ஆகாது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.…
Read More » -
Latest
அரசாங்க உதவிகள் இனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல, தேவையை அடிப்படையாகக் கொண்டவை என்கிறார் பிரதமர் அன்வார்
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-25 – அரசாங்க உதவிகள் இனத்தின் அடிப்படையில் அல்ல, தேவையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மேலவையில் இன்று 13-ஆவது மலேசியத்…
Read More » -
Latest
மித்ராவையும் தாண்டி இந்தியச் சமூகத்துக்கு அரசாங்கம் பல்வேறு வகையில் உதவுகிறது – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19 – இந்தியச் சமூகத்தை அரசாங்கம் புறக்கணித்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். குறை சொல்பவர்களின் கண்களுக்கு மித்ரா…
Read More » -
Latest
“இனி ரெசிடென்சி அமான் மடானியில் அடுக்குமாடி பள்ளி கட்ட வேண்டும்” – பிரதமர் அன்வார் முன்மொழிவு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – மலேசியர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, ‘ரெசிடென்சி’ அமான் மடானி பகுதியில் Vertical எனப்படும் அடுக்குமாடி பள்ளி ஒன்றை அமைக்க பிரதமர்…
Read More »