PM Anwar
-
Latest
மித்ராவையும் தாண்டி இந்தியச் சமூகத்துக்கு அரசாங்கம் பல்வேறு வகையில் உதவுகிறது – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19 – இந்தியச் சமூகத்தை அரசாங்கம் புறக்கணித்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். குறை சொல்பவர்களின் கண்களுக்கு மித்ரா…
Read More » -
Latest
“இனி ரெசிடென்சி அமான் மடானியில் அடுக்குமாடி பள்ளி கட்ட வேண்டும்” – பிரதமர் அன்வார் முன்மொழிவு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – மலேசியர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, ‘ரெசிடென்சி’ அமான் மடானி பகுதியில் Vertical எனப்படும் அடுக்குமாடி பள்ளி ஒன்றை அமைக்க பிரதமர்…
Read More » -
Latest
மக்களின் கண்ணியத்தையும் அந்தஸ்தையும் உயர்த்துவதற்கான 13-ஆவது மலேசியா திட்டத்தை தாக்கல் செய்தார் பிரதமர்
கோலாலாம்பூர், ஜூலை-31- 13-ஆவது மலேசியத் திட்டம் அனைவருக்கும் சொந்தமானது. தனிநபர்கள், சமூகங்கள், தனியார் துறை மற்றும் அரசாங்கம் இணைந்து மக்களின் கண்ணியத்தையும் அந்தஸ்தையும் உயர்த்த முயற்சிக்கும் வகையில்…
Read More » -
Latest
நிபந்தனையற்ற உடனடி போர்நிறுத்தத்திற்கு தாய்லாந்து – கம்போடியா இணக்கம்; பிரதமர் அன்வார் அறிவிப்பு
புத்ராஜெயா, ஜூலை-28- எல்லை மோதல்களைத் தீர்க்க தாய்லாந்தும் கம்போடியாவும் இன்று நள்ளிரவு முதல் “உடனடி மற்றும் நிபந்தனையற்ற” போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
ஜனநாயகத்தைப் போற்றுவோம்; எதிர்கட்சியினரின் சனிக்கிழமை பேரணி பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெறட்டும் – அன்வார்
புத்ராஜெயா, ஜூலை-24- தலைநகரில் வரும் சனிக்கிழமை எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பேரணி அமைதியாகவும் ஒழுங்குமுறையோடும் நடைபெறட்டும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.…
Read More » -
Latest
SARA திட்டத்தின் கீழ் RM100 தொகையைத் துச்சமாக எண்ணாதீர்; பிரதமர் அன்வார் நினைவுறுத்து
புத்ராஜெயா, ஜூலை-24- SARA எனப்படும் ரஹ்மா அடிப்படை உதவித் திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் MyKad அட்டை வாயிலாக 100 ரிங்கிட் வழங்கப்படுவதை…
Read More » -
Latest
முக்கிய நீதிபதி பதவிகளுக்கான நியமனம் என்னை புழுதி வாரி தூற்றியப் பேச்சுகளுக்கு சாட்டையடி – பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, ஜூலை-18- முக்கிய நீதிபதி பதவிகளுக்கான நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதானது, அது தொடர்பில் வாரக் கணக்கில் நீடித்த தம் மீதான வசைப்பாடல்களை முடிவுக்குக் கொண்டு வருமென, பிரதமர் கூறியுள்ளார்.…
Read More » -
Latest
இத்தாலியில் சிக்கிக் கொண்ட மலேசியருக்கு உதவுமாறு தூதரகத்துக்கு பிரதமர் அன்வார் உத்தரவு
கோலாலம்பூர், ஜூலை-2 – மிலான் நகரில் கடப்பிதழ் திருடுபோனதால் சிக்கித் தவிக்கும் மலேசியப் பெண் Dalila Zaidi-க்கு உடனடியாக உரிய உதவிகளை வழங்குமாறு, இத்தாலியில் உள்ள மலேசியத்…
Read More » -
Latest
தொடரும் DNAA விடுதலைகள்; நீதித்துறை சுதந்திரமானது என பிரதமர் அன்வார் உத்தரவாதம்
கோலாலம்பூர், ஜூன்-27 – குற்றச்சாட்டிலிருந்து ஒருவரை விடுவித்து ஆனால் வழக்கிலிருந்து விடுவிக்காத DNAA முறை தொடர்பில் விமர்சிப்பவர்கள் குறித்து, பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த DNNA விடுதலைகள்…
Read More »