PM Anwar
-
Latest
தொடரும் DNAA விடுதலைகள்; நீதித்துறை சுதந்திரமானது என பிரதமர் அன்வார் உத்தரவாதம்
கோலாலம்பூர், ஜூன்-27 – குற்றச்சாட்டிலிருந்து ஒருவரை விடுவித்து ஆனால் வழக்கிலிருந்து விடுவிக்காத DNAA முறை தொடர்பில் விமர்சிப்பவர்கள் குறித்து, பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த DNNA விடுதலைகள்…
Read More » -
Latest
மக்களுக்கான RON 95 பெட்ரோல் விலை உயர்த்தப்படாது; பிரதமர் அன்வார் உத்தரவாதம்
ஜோகூர் பாரு, மே-25 – மக்களுக்கான RON 95 பெட்ரோல் விலையை அரசாங்கம் உயர்த்தாது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார். அப்பரிந்துரை…
Read More » -
Latest
1MDB : ஜோ லோவை கொண்டு வந்தால் சிலரின் வயிற்றில் புளியைக் கரைக்கும்; பிரதமர் அன்வார் பேச்சு
கோலாலம்பூர், மே-16 – தலைமறைவாகியுள்ள தொழிலதிபர் ஜோ லோவை, நீதி விசாரணைக்கு மலேசியா கொண்டு வந்தால், சிலரின் வயிற்றில் அது புளியைக் கரைக்கலாமென, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
பக்குவப்பட்ட மலேசியா; பிரதமர் அன்வாரின் ரஷ்ய பயணத்தின் முக்கியத்துவம்
மோஸ்கோ, மே-15 – சிக்கலாகி வரும் உலகச் சூழலில் ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளுடன் வியூக உறவை வளர்த்துக் கொள்வது, பெரும் நன்மை பயக்கும். தொழில்நுட்பம், வாணிபம்,…
Read More » -
Latest
மலேசியாவில் AI துறையில் 10,000 நிபுணர்களுக்குப் பற்றாக்குறை; பிரதமர் அன்வார் தகவல்
ஷா ஆலாம், மே-6, மலேசியாவில் AI அதிநவீனத் தொழில்நுட்பப் பொறியியலாளர்கள் மற்றும் நிபுணர் பொறுப்புகளுக்கு தற்போது 10,000 பேர் தேவைப்படுகின்றனர். இப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில், AI தொழில்நுட்ப…
Read More » -
Latest
கொசோவோவின் Order of Independence விருதை பிரதமர் அன்வார் பெற்றார்
புத்ரா ஜெயா, மே 2 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கொசோவோ குடியரசு அதிபர் டாக்டர் விஜோசா ஒஸ்மானி-சாத்ரியுவிடமிருந்து ( Vijosa Osmani Sadriu )…
Read More » -
Latest
பள்ளிகளில் இப்போதே AI கூறுகள் புகுத்தப்பட வேண்டும்; பிரதமர் அன்வார் வலியுறுத்து
ஈப்போ, ஏப்ரல்-26- AI அதிநவீனத் தொழில்நுட்ப அம்சங்களை ஆரம்பத்திலிருந்தே கற்றல் கற்பித்ததில் புகுத்துமாறு, அனைத்துப் பள்ளிகளையும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார். இப்போது…
Read More » -
Latest
மனித நாகரீகமற்ற பயங்கரவாதத்துக்கு சமூகத்தில் இடமில்லை; காஷ்மீர் தாக்குதலைக் கண்டித்தார் பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, ஏப்ரல்-25, இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட காஷ்மீரில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலை, மலேசியா கடுமையாகக் கண்டித்துள்ளது. இது ஒரு திட்டமிடப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல் என பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
மியன்மார் இராணுவ ஆட்சியாளருடனான சந்திப்பு வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது; பிரதமர் அன்வார் தகவல்
பேங்கோக், ஏப்ரல்-18, தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அங்கு மியன்மார் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் மின் ஆங் ஹிலாய்ங்குடன் (Min Aung Hlaing)…
Read More »