PM Anwar
-
மலேசியா
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம் விரைவில் இறுதிச் செய்யப்படும் – பிரதமர் அன்வார் தகவல்
கோலாலம்பூர், ஜூலை-14 – JS-SEZ எனப்படும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலப் பெருந்திட்டம் விரைவில் இறுதிச் செய்யப்படும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.…
Read More » -
Latest
ஜோகூர் தேர்தலில் பாரிசான் நேஷனல் அமோக வெற்றி; வாழ்த்துகளுடன் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து முன்னோக்கிச் செல்ல பிரதமர் அன்வார் அழைப்பு
கோலாலாம்பூர், ஜூலை-12 – நேற்றைய ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி அமோக வெற்றிப் பெற்றதற்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
மக்கள் ஆதரவு தொடர்ந்தால் SARA நிதியுதவித் தொகை அதிகரிக்கப்படும் – பிரதமர் அன்வார் உறுதி
குளுவாங், ஜூலை-10-பொது மக்கள் தங்களின் ஆதரவைத் தொடர்ந்து வழங்கினால், வரும் காலங்களில் SARA எனப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கான 100 ரிங்கிட் உதவித்தொகையின் அளவை அதிகரிக்க மடானி அரசாங்கம்…
Read More » -
Latest
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக நீண்ட காலத் தேர்வுப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து
புத்ராஜெயா, ஜூன்-10-இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ள நரேந்திர மோடிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் அன்வார் வருகை; ஏழை மாணவர்களுக்கு 1 மில்லியன் ரிங்கிட் கூடுதல் மானியம் அறிவிப்பு
பெடோங், ஜூன்-7-கெடா, பெடோங்கில் உள்ள ம.இ.காவின் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு இன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பணிநிமித்தமாக வருகைப் புரிந்தார். இதன் வழி, துன் அப்துல்லா…
Read More » -
மலேசியா
தமிழக முதல்வர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் அன்வார்; செப்டம்பரில் சந்திக்க உத்தேசம்
கோலாலம்பூர், மே 22 — தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் இன்று தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமிழக மக்களுக்காக…
Read More » -
மலேசியா
இந்திய தூதர் தூதர் பி.என் ரெட்டி பிரதமர் அன்வார் பிரியாவிடை சந்திப்பு
கோலாலம்பூர், மே 18 – மலேசியாவில் தனது பதவிக்காலத்தை விரைவில் நிறைவு செய்யவிருக்கும் இந்திய தூதர் பி.என். ரெட்டி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் பிரியாவிடை மரியாதை நிமித்தமாக…
Read More » -
மலேசியா
ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிக்கும் பதற்றம்: முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் அன்வார் கோடிகாட்டியுள்ளார்
ஜோகூர் பாரு, மே-18-ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளுக்குள் நிலவும் உட்பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் மேலும் மோசமடைந்தால், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு திடீர் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுப்பேன் என,…
Read More »

