PM Anwar
-
Latest
துன் அப்துல்லா படாவி எப்போதும் அமைதியை பின்பற்றும் நிலையான மனிதர் – பிரதமர் அன்வார் இரங்கல்
கோலாலம்பூர், ஏப் 15 – காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா எப்போதும் அமைதியை பின்பற்றும் நிலையான மனிதர் என்பதோடு ஒருபோதும் பழிவாங்காத அற்புதமான மனிதர் என…
Read More » -
Latest
சித்திரை, வைசாக்கி, விஷு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார் பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, ஏப்ரல்-14, இன்று சித்திரைப் புத்தாண்டு, வைசாகி மற்றும் விஷு புத்தாண்டைக் கொண்டாடும் மலேசியா வாழ் தமிழ், சீக்கிய, மலையாளி அன்பர்களுக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
PTPTN கடனுதவி விகிதம் மறு ஆய்வு; பிரதமர் அன்வார் உத்தரவாதம்
கோலாலம்பூர், ஏப்ரல்-11, தேசிய உயர்கல்வி நிதிக்கழகமான PTPTN கடனுதவி விகிதத்தை மறுஆய்வு செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். கடன்…
Read More » -
Latest
கூடுதல் வரியால் மலேசியா பொருளாதார நெருக்கடியைச் சந்திக்காது – பிரதமர் அன்வார் உத்தரவாதம்
கோலாலம்பூர், ஏப்ரல்-7- அமெரிக்கா கூடுதல் வரியை விதித்திருந்தாலும், தற்போதைக்கு மலேசியா பொருளாதார நெருக்கடியைச் சந்திக்காது என பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் இன்னமும் போட்டியிடும் ஆற்றலோடு…
Read More » -
Latest
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் மலேசியப் பொருளாதாரம் சிறிது பாதிப்படையலாம்; பிரதமர் அன்வார் ஒப்புக் கொண்டார்
மலாக்கா, ஏப்ரல்-6- அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியால் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி சிறிய அளவிலான தாக்கத்தைச் சந்திக்கக் கூடுமென்பதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புக்…
Read More » -
Latest
புத்ரா ஹைய்ட்ஸ் தீ விபத்து; சமயம் அறிந்து இடமளித்து உதவிய காளியம்மன் ஆலயத்திற் நன்றித் தெரிவித்தார்
பூச்சோங், ஏப்ரல்-2- பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸ், ஜாலான் ஹார்மோனி புத்ராவில் எரிவாயுக் குழாய் வெடித்து ஏற்பட்ட பெருந்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவசர…
Read More » -
Latest
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் & தாய்லாந்துக்கு உதவிக் கரம் நீட்ட மலேசியா தயார் – பிரதமர் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-29- மத்திய மியன்மாரையும் வட தாய்லாந்தையும் உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு, மலேசியா ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொண்டுள்ளது. இந்த…
Read More » -
Latest
RON95 பெட்ரோல் மானியத்திற்கான இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறையை அரசாங்கம் மேம்படுத்துகிறது – பிரதமர் தகவல்
ஷா ஆலாம், மார்ச்-28- RON95 பெட்ரோல் மானியத்திற்கான இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறையை அரசாங்கம் மேம்படுத்தி வருவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.…
Read More » -
Latest
மடானி பள்ளிவாசல் அடிக்கல் நாட்டிய பின்னர் பிரதமர் அன்வார் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய நிர்வாகத்துடன் சந்திப்பு
கோலாலம்பூர், மார்ச்-27, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நல்லிணக்கத்தின் அடையாளமாக இன்று ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய நிர்வாகத்தினரைச் சந்தித்தார்.…
Read More » -
Latest
இன உணர்ச்சிகளைத் தூண்டி விடும் காலம் மலையேறி விட்டது – பிரதமர் அன்வார்
ஷா ஆலாம், மார்ச்-16 – நாட்டில் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும் நோக்கில் அடிக்கடி இன உணர்வுகளை வைத்து விளையாடும் ஒரு சில தரப்புகளின் செயல், காலங்கடந்த…
Read More »