PM Anwar
-
Latest
14 அம்னோ MP-கள் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொள்கிறார்களா? – உச்சமன்ற உறுப்பினர் மறுப்பு
ஜெலெபு, மார்ச்-15 – அம்னோவைச் சேர்ந்த 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமை அரசாங்கத்துக்கான ஆதரவை மீட்டுக் கொள்ளப்போவதாகக் கூறப்படுவதை, அதன் உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் மறுத்துள்ளார். அது…
Read More » -
Latest
அரசியலுக்காக சமய விவகாரத்தை பயன்படுத்த வேண்டாம் – பிரதமர் அன்வார் எச்சரிக்கை
பாங்கி, மார்ச் 7 – சுயநலத்திற்காக சமய விவகாரத்தை ஆயுதமாக பயன்படுத்த வேண்டாமென அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.…
Read More » -
Latest
இரட்டை நிலைப்பாடு இல்லை; சமய கேலி விவகாரங்கள் அனைத்தும் விசாரிக்கப்படுகிறது – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், மார்ச் 6 – சட்ட அமலாக்கத்தில் பாரபட்சம் இருப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சமய கேலிக்குரிய அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வழக்கு…
Read More » -
Latest
வெளிநாட்டுப் பயணங்களை விமர்சிப்பதா? புரியாமல் பேசாதீர் – பிரதமர் அன்வார் பதிலடி
ஹனோய், பிப்ரவரி-27 – வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொள்ளுமாறு தமக்கு அறிவுரைக் கூறுவோருக்கு, முதலீட்டைக் கவருவதற்கான தமது அயரா உழைப்புப் புரிவதில்லை என பிரதமர் சாடியுள்ளார். வர்த்தக…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தலைவர்கள் தாராளமாக மகாதீரைச் சந்திக்கலாம்; நான் தடுக்கவில்லை என்கிறார் பிரதமர் அன்வார்
மனாமா (பஹ்ரேய்ன்), பிப்ரவரி-21 – துன் Dr மகாதீர் முஹமட்டை சந்திப்பதிலிருந்து எந்தவொரு வெளிநாட்டுத் தலைவரையும் அரசாங்கம் தடுக்கவில்லை. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனைத்…
Read More » -
Latest
நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சி மடானி பொருளாதாரக் கொள்கைகளால் உந்தப்பட்டுள்ளது – பிரதமர் பெருமிதம்
கோலாலம்பூர், பிப்ரவரி-16 – 2023-ல் 3.6 விழுக்காடாக பதிவான மலேசியப் பொருளாதார வளர்ச்சி, கடந்தாண்டு 5.1 விழுக்காடாகப் பதிவாகியிருப்பதானது, மடானி பொருளாதாரக் கொள்கை ஆக்கப்பூர்வமானது என்பதற்கான சான்றாகும்.…
Read More » -
Latest
சமய விவகாரங்களுக்கான அமைச்சை இரண்டாகப் பிரிக்கும் ரவூப் MP-யின் பரிந்துரை அவரின் தனிப்பட்ட கருத்தாகும்; பிரதமர் தகவல்
பூச்சோங், பிப்ரவரி-14 – இஸ்லாம் அல்லாதோரின் விவகாரங்களைக் கையாள பிரதமர் துறையில் தனியாக ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டுமென்பது, ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் Chow Yu Hui-யின்…
Read More » -
Latest
தைப்பூச கொண்டாட்ட ஏற்பாடுகளை பார்வையிட பத்துமலைக்கு பிரதமர் அன்வார் வருகை
கோலாலம்பூர், பிப் 6 – இன்று பத்துமலை திருத்தல வளாகத்திற்கு தாம் மேற்கொண்ட வருகையின் மூலம் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் தைப்பூச கொண்டாட்டத்தின் ஏற்பாடுகளை …
Read More » -
Latest
நாளை வெள்ளிக்கிழமை மதியம் 3.00 மணிக்கு பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரிகிறார் பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், பிப் 6 – கோலாலம்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தான நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை பிப்ரவரி 7…
Read More »