PM
-
Latest
தேசிய தினம் 2025 முழுப் பயிற்சிக்கு பிரதமரின் திடீர் வருகை
புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 29 – Dataran Putrajayaவில் 2025ஆம் ஆண்டு தேசிய தின கொண்டாட்ட நிகழ்வின் ஒத்திகையை கண்காணிப்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று…
Read More » -
Latest
பிளவுகளை எற்படுத்த முயற்சிக்கும் தரப்புக்கு இடமில்லை – பிரதமர் திட்டவட்டம்
கோலாலம்பூர் , ஆக 28 – தேசிய அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் மற்றும் இனம் மற்றும் சமயத்தின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்ப முயற்சிக்கும் எந்தவொரு தரப்புக்கும் எதிராக…
Read More » -
Latest
‘வேலையைச் செய்யக்கூடிய எவரும் தகுதியானவரே’: புக்கிட் அமான் CID இயக்குநராக குமார் நியமிக்கப்பட்டதை அன்வார் தற்காத்தார்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-20 – புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக டத்தோ எம். குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்து…
Read More » -
Latest
மித்ராவின் கீழ் புதிய முன்னெடுப்புகளைப் பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார் – ரமணன் தகவல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-18- இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கீழ் சில புதிய முன்னெடுப்புகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை மக்களவையில் அறிவிக்கின்றார். மேலும்…
Read More » -
Latest
நாடாளுமன்ற உறுப்பினர் & பிரதமர் பதவிகளை வகிக்கும் தகுதியை இழந்தாரா அன்வார்? சட்டத் துறைத் தலைவர் மறுப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-15 – நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதமர் பதவிகளை வகிக்கும் தகுதியை சட்டப்படி டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இழந்திருப்பதாக, வழக்கறிஞர் பி.வேதமூர்த்தி கூறிக்கொள்வதை தேசிய…
Read More » -
Latest
சுதந்திரத்திற்குப் பிறகு 13வது மலேசியத் திட்டத்தில்தான் பூமிபுத்ராக்களுக்கு இத்தனை உயர்வான ஒதுக்கீடு; விமர்சனங்களுக்கு பிரதமர் பதிலடி
கோலாலம்பூர், ஆகஸ்ட்-6 – சுதந்திர மலேசியாவில் பூமிபுத்ரா சமூகத்திற்கு இத்தனை உயர்வாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 13-ஆவது மலேசியத் திட்டத்தில் தான் என பிரதமர் கூறியுள்ளார். அதில்…
Read More » -
Latest
13வது மலேசியத் திட்டத்தில் இந்திய – சீன சமூகங்களின் தேவை புறக்கணிக்கப்படாது – பிரதமர் உத்தரவாதம்
கோலாலாம்பூர், ஜூலை-31- இந்திய, சீன சமூகங்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோரின் தேவைகள் 13-ஆவது மலேசியத் திட்டத்தில் புறக்கணிக்கப்படாது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்த…
Read More » -
Latest
அனைத்து மலேசியர்களுக்கும் RM100 SARA உதவி விரிவாக்கம் உள்ளிட்ட 6 அறிவிப்புகளை வெளியிட்டார் பிரதமர்
புத்ராஜெயா, ஜூலை-23- இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் MyKad அட்டை வாயிலாக 100 ரிங்கிட் SARA உதவிநிதி வழங்கப்படுகிறது. அதே…
Read More » -
Latest
யூசோஃப் ராவுத்தர் தொடுத்த பாலியல் தாக்குதல் தொடர்பான சிவில் வழக்கை ஒத்தி வைக்க பிரதமர் அன்வாருக்கு அனுமதி
புத்ராஜெயா, ஜூலை-21- தனது முன்னாள் ஆராய்ச்சி அதிகாரி யூசோஃப் ராவுத்தர் 2021-ஆம் ஆண்டு தமக்கெதிராகத் தொடுத்த பாலியல் தாக்குதல் சிவில் வழக்கை ஒத்தி வைப்பதில், பிரதர் டத்தோ…
Read More » -
Latest
அமெரிக்காவுடனான வரி பேச்சுவார்த்தையில் பூமிபுத்ரா கொள்கைகள் விட்டுக் கொடுக்கப்படாது; அன்வார் திட்டவட்டம்
புத்ராஜெயா ஜூலை-21- அமெரிக்காவுடனான வரிவிதிப்பு பேச்சுவார்த்தைகளின் போது மலேசியா தனது பூமிபுத்ரா கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகக்…
Read More »