PM
-
Latest
தலைமை நீதிபதி பதவிக்கான பெயர் பரிந்துரை கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதா? பிரதமர் மறுப்பு
புத்ராஜெயா, ஜூலை-21- நாட்டின் தலைமை நீதிபதி பதவிக்கான பெயர் பரிந்துரைப் பட்டியல் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.…
Read More » -
Latest
நான் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கவில்லை; எதற்காக பதவி விலக வேண்டும்? பிரதமர் அன்வார் கேள்வி
பாயான் லெப்பாஸ் – ஜூலை-20 – “மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்காத போது நான் ஏன் பதவி விலக வேண்டும்?” என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
அரசியல் நிலைத்தன்மைக்காக அன்வார் பிரதமராக நீடிப்பது அவசியம்; ரஃபிசி ரம்லி கருத்து
கோலாலம்பூர், ஜூலை-19- 5-ஆண்டு தவணை முடியும் வரை டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக நீடிக்க வேண்டும். நிச்சயமற்ற பொருளாதாரச் சூழலில் அரசியல் நிலைத்தன்மையை உறுதிச் செய்ய…
Read More » -
Latest
‘அசாதாரண பாராட்டு’: வலைத்தளவாசிகளின் ஆர்வத்தைத் தூண்டியுள்ள பிரதமர் அன்வாரின் ஃபேஸ்புக் பதிவு
புத்ராஜெயா, ஜூலை-15- மலேசியர்களுக்கு விரைவிலேயே நன்றி பாராட்டும் வகையில் ஓர் அசாதாரண அறிவிப்பை வெளியிடப் போவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சூசகமாக தெரிவித்துள்ளார். அதனை…
Read More » -
Latest
நீதிபதிகள் நியமன விவகாரத்தில் பிரதமர் விடுமுறையில் செல்ல வேண்டுமா? நடைமுறைக்கு ஒவ்வாத எதிர்கட்சியினரின் கோரிக்கை
கோலாலம்பூர், ஜூலை-12 – ல்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தை சர்ச்சையாக்கி, பிரதமர் விடுமுறையில் செல்ல வேண்டுமென எதிர்கட்சிகள் வற்புறுத்துவது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகும். அதுவும் அமெரிக்காவின் பரஸ்பர…
Read More » -
Latest
புதிய நீதித்துறை நியமனம்; அனைத்து தரப்பின் ஒத்துழைப்பு அவசியம் – பிரதமர்
புத்ராஜெயா, ஜூலை 11 – மலேசியாவின் புதிய நீதித்துறை நியமன செயல்முறையை அனைத்து தரப்பினரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு அதற்கு ஒத்துழைப்பும் அளிக்க வேண்டுமென்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
தாய்லாந்தில் ஒரு வாரத்திற்குள் 3ஆவது பிரதமர் பொறுப்பேற்பார்
பேங்காக் , ஜூலை 3 – தாய்லாந்து மன்னர் புதிய அமைச்சரவைக்கு பதிவி பிரமானம் செய்துவைக்கும் வேளையில் , இந்த மறுசீரமைப்பில் ஒரு வாரத்தில் மூன்றாவது நபர்…
Read More » -
Latest
நீதிபதிகள் நியமனங்கள், நீதிமன்ற முடிவுகளில் தாம் தலையிடுவதில்லை அன்வார் வலியுறுத்து
புத்ரா ஜெயா, ஜூன் 30 – நீதிபதிகள் நியமனம் அல்லது நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட நீதித்துறை விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
பிரதமரே கூறியப் பிறகும் கல்வி அமைச்சர் தடையாக இருப்பது ஏன்? மெட்ரிகுலேஷன் விஷயத்தில் என்னதான் நடக்கிறது? வீ கா சியோங் காட்டம்
கோலாலாம்பூர், ஜூன்-25 – A+, A, A- என எந்த வேறுபாடும் இல்லாமல் 10A தேர்ச்சிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் நேரடி வாய்ப்புக் கிடைக்குமென…
Read More » -
Latest
தனது கேலிச்சித்திரத்திற்கு தீவைத்த மாணவர்களை யு.எம்.எஸ் சிலிருந்து நீக்குவதற்கு பிரதமர் விரும்பவில்லை
கோலாலம்பூர், ஜூன் 24 – வார இறுதியில் கோத்தா கினபாலுவில் ஊழலுக்கு எதிரான பேரணியின்போது தனது கேலிச் சித்திரத்தை எரித்ததில் சம்பந்தப்பட்ட மாணவர்களை நீக்க வேண்டாம் என…
Read More »