police
-
Latest
அரசு தரப்பின் முக்கிய சாட்சி மீது தாக்குதல்; லிம் குவான் வழக்கிற்கு தொடர்பில்லை என போலீஸ் தகவல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-8- முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங்கின் ஊழல் வழக்கில் அரசு தரப்பின் முக்கிய சாட்சியான ஓர் ஆடவரை, 10 பேர் கொண்ட கும்பல்…
Read More » -
Latest
44 குற்றப்பதிவுகளைக் கொண்ட ஆயுதமேந்தியக் கொள்ளையன் புக்கிட் துங்குவில் போலீஸாரால் சுட்டுக் கொலை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-6 – 44 குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ள ஆயுதமேந்தியக் கொள்ளையன், இன்று தலைநகர் புக்கிட் துங்குவில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டான். கொள்ளையிடுவதற்கு புதிய வீட்டை…
Read More » -
Latest
பெட்டாலிங் ஜெயா போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை; 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
பெட்டாலிங் ஜெயா – ஆகஸ்ட் 5 – கடந்த சனிக்கிழமை, பெட்டாலிங் ஜெயாவில் போக்குவரத்து போலீஸ் துறையினர் சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறையுடன் (DOE) இணைந்து மேற்கொண்ட அதிரடி…
Read More » -
மலேசியா
தெமெர்லோவில் போலிசிடமிருந்து தப்ப முயன்று விபத்துக்குள்ளான 44 குற்றப்பதிவுகளை வைத்திருந்த போதைப்பித்தன்
தெமர்லோ, ஆகஸ்ட்-5 – 44 குற்றப்பதிவுகளுடன் வெளியில் சுற்றித் திரிந்த போதைப்பித்தன் ஒருவன் பஹாங், தெமர்லோவில் போலீஸாருடன் கைகலந்த போது கைதுச் செய்யப்பட்டான். நேற்று காலை 10.30…
Read More » -
Latest
காப்பார் ஸ்னூக்கர் மையத்தில் ஆயுதமேந்திக் கொள்ளை; 6 ஆடவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
காப்பார், ஆகஸ்ட்-1- கிள்ளான், காப்பாரில் உள்ள ஒரு ஸ்னூக்கர் மையத்தில் ஆயுதமேந்திக் கொள்ளையிட்ட 6 ஆடவர்களை போலீஸ் தேடி வருகிறது. புதன்கிழமை இரவு 7 மணி வாக்கில்…
Read More » -
Latest
6 வயது ஜோகூர் சிறுவன் படுகொலை; தந்தை ஜெம்போல் போலீஸிடம் ஒப்படைப்பு
இஸ்கண்டார் புத்ரி, ஆகஸ்ட்-1- ஜோகூரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் திஷாந்த் நெகிரி செம்பிலான், ரொம்பினில் கொலையுண்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபரான அவனது தந்தை…
Read More » -
Latest
‘காலிங் சென்டர்’ என்ற பெயரில் சூதாட்ட மையம்; போலீசிடம் வசமாக சிக்கிய சூதாட்ட கும்பல்
கோலாலம்பூர், ஜூலை 30 – நேற்று, ஜாலான் கியா பெங்கிலுள்ள (Jalan Kia Peng) கட்டிடம் ஒன்றின் 23 வது மாடியில் ‘காலிங் சென்டர்’ என்ற பெயரில்…
Read More » -
Latest
கிள்ளானில் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு; சந்தேக நபருக்கு எதிராக போலீஸ் வலை வீச்சு
கிள்ளான், ஜூலை-29- கிள்ளானில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் பயன்படுத்தப்பட்ட தோட்டா உறைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திற்குக் காரணமான ஆடவரை, போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.…
Read More » -
Latest
பேரணியில் பிரதமர் சிலை; போலீசார் தீவிர விசாரணை
கோலாலம்பூர், ஜூலை 28 – கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின் போது, பங்கேற்பாளர்களில் ஒரு சிலர் பிரதமரின் உருவச் சிலையை கொண்டு வந்த புகார் தொடர்பில் போலீசார்…
Read More »
