police
-
Latest
தாய்லாந்து கடவையில் மோசமான நெரிசல்; சட்டவிரோத வழிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க போலீஸ் எச்சரிக்கை
கோத்தா பாரு, செப்டம்பர்-17, தாய்லாந்து செல்லும் பொது மக்கள் கிளந்தானில் சட்டவிரோத வழிகளை பயன்படுத்த வேண்டாம் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோத வழிகளை பயன்படுத்துவோர், குடிநுழைவுச்…
Read More » -
Latest
கேபிள் திருடுவதற்காக Jaguar-ரில் சென்றவன் விபத்தில் சிக்கி போலீஸிடம் அகப்பட்டான்; கூலிமில் சம்பவம்
கூலிம், செப்டம்பர்-9 – கெடா, கூலிம் அருகே தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கேபிள்களைத் திருட Jaguar காரில் சென்ற ஆடவன், ‘துரதிஷ்வசமாக’ விபத்தில் சிக்கியதால் கடைசியில் போலீஸிடம் அகப்பட்டான்.…
Read More » -
Latest
சிம்பாங் பூலாயில் போலீஸை கத்தியால் குத்திய ஆடவனின் காருக்குள் பெண்ணின் சடலம்; 6 பேர் கைது
சிம்பாங் பூலாய், செப்டம்பர்-8- பேராக் சிம்பாங் பூலாயில் ஒரு போலீஸ்காரரைக் கத்தியால் குத்தி, துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய ஆடவனது காருக்குள், 62 வயது மூதாட்டியின் சடலம்…
Read More » -
Latest
தேசத் துரோகம் மற்றும் தவறாக வழிநடத்தும் பதிவுகளுக்காக இரு டிக்டோக் பயணர்கள் மீது போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், செப்டம்பர் 3- தேசத்துரோக மற்றும் தவறாக வழிநடத்தும் பதிவுகளுக்காக இரண்டு டிக்டோக் பயனர்கள் மீது போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதலாம் படிவ மாணவி ஜாரா கைரினா…
Read More » -
Latest
தேசிய தின அணிவகுப்பில் பேராக் சுல்தானை தாக்கிய பெண் கைது; இன விவகாரமாக்காதீர், DAP கோரிக்கை
ஈப்போ, செப்டம்பர்-1 – நேற்று காலை ஈப்போவில் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பின் போது திடீரென பேராக் சுல்தானை நோக்கி ஓடி பரபரப்பை ஏற்படுத்திய பெண் கைதாகியுள்ளார்.…
Read More » -
Latest
போலீஸ் வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் டேக்சி ஓட்டுநர் பலி; மக்கள் போராட்டத்தால் பற்றி எரியும் இந்தோனேசியா
ஜகார்த்தா – ஆகஸ்ட்-30 – போலீஸ் வாகனம் மோதி, மோட்டார் சைக்கிள் டேக்சி ஓட்டுநர் உயிரிழந்ததை கண்டித்து பொது மக்கள் சாலை ஆர்ப்பாட்டங்களில் இறங்கியதால், இந்தோனேசியாவே பற்றி…
Read More » -
Latest
பயான் லெபாஸில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறிற்கு கடன்தான் காரணம் – விளக்கமளிக்கும் போலீஸ் தரப்பு
பயான் லெப்பாஸ், பினாங்கு, ஆகஸ்ட் 29- பாயான் லெப்பாஸ் சுங்கை அரா, தாமான் துனாஸ் மூடாவில் மனைவியை வெட்டிய ஆசிரியர், தனிப்பட்ட நபரிடம் கடன் வாங்கியதாக வெளியான…
Read More » -
மலேசியா
புக்கிட் பிந்தாங்கில் ஜாலூர் கெமிலாங்கை தலைகீழாக தொங்கவிடப்பட்ட மீண்டுமொரு புதிய சர்ச்சை – விசாரணையைத் தொடங்கிய போலீசார்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – புக்கிட் பிந்தாங் பகுதியிலுள்ள வளாகம் ஒன்றில் ஜாலூர் கெமிலாங் தலைகீழாக தொங்கவிடப்பட்ட புதிய சர்ச்சைத் தொடர்பான விசாரணையை போலீஸ் தொடங்கியுள்ளது. 1963-ஆம்…
Read More » -
Latest
ரஃபிசி மனைவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு வெளிநாட்டு உதவி நாடும் போலீஸ்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியின் மனைவிக்கு மிரட்டல் செய்தி அனுப்ப பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண், வெளிநாட்டு நபரின் பெயரில்…
Read More » -
Latest
சிலாங்கூர் மாநிலத்தில் போக்குவரத்து அபராதங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 20 – சிலாங்கூர் காவல் துறையினர், 2025 வாடிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து குற்ற அபராதங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்க…
Read More »