police
-
Latest
BUDI 95 பெட்ரோல் மானியத் திட்டத்துக்கு முதல் நாளிலேயே நல்ல வரவேற்பு; 60,000 இராணுவ – போலீஸ் வீரர்கள் பயன்
புத்ராஜெயா, செப்டம்பர்-28, BUDI95 எரிபொருள் மானியத் திட்டம் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று மட்டும் 60,000-க்கும் மேற்பட்ட இராணுவ…
Read More » -
Latest
மானிய விலை டீசல், பெட்ரோல் கடத்தல் முயற்சி முறியடிப்பு நால்வர் கைது
கோத்தா கினபாலு, செப் -26, மானிய விலை டீசல், பெட்ரோல், சிகரெட்டுகள் மற்றும் வரி விதிக்கப்படாத மதுபானங்களை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் உட்பட நால்வரை , நேற்று…
Read More » -
Latest
டெலிகிராமில் பாலியல் சேவை வழங்கிய மகள் ; போலீசில் புகாரளித்த தாய்
கோத்தா பாரு, செப்டம்பர் 22 — தனது 15 வயது மகள் டெலிகிராம் செயலியின் மூலம் பாலியல் சேவைகளை வழங்குவதாக சந்தேகித்த தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.…
Read More » -
Latest
பரஸ்பர சம்மதத்துடன் நடைபெறும் சிறார் பாலியல் குற்றங்கள்; இரு தரப்பையுமே தண்டிக்க சட்டத் திருத்தம் அவசியம் – கிளந்தான் போலீஸ் பரிந்துரை
கோத்தா பாரு, செப்டம்பர்-22, வயது குறைந்தவர்களை உட்படுத்திய பாலியல் குற்றங்கள் குறிப்பாக பரஸ்பர இணக்கத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான சட்டத்தை திருத்த வேண்டும். கிளந்தான் மாநில போலீஸ்…
Read More » -
Latest
AI பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சிலாங்கூர் அரசியாரின் புகைப்படம்; போலி டிக் டோக் கணக்குக்கு எதிராக போலீஸில் புகார்
ஷா ஆலாம், செப்டம்பர்-20, சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மாய்சூரி நோராஷிக்கின் அவர்களின் புகைப்படத்தை வைத்து போலி டிக் டோக் கணக்கொன்று உலா வருவது கண்டறியப்பட்டுள்ளது. AI அதிநவீன…
Read More » -
Latest
தாய்லாந்து எல்லையில் மோதல்; கண்ணீர் புகை தாக்குதலில் 23 கம்போடியர்கள் காயம்
செப்டம்பர் 18 – நேற்று, தாய்லாந்து எல்லையில் ஏற்பட்ட மோதலில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளும் ரப்பர் குண்டுகளும் பயன்படுத்தியதில் கம்போடியாவைச் சேர்ந்த 23 பேர் காயமடைந்தனர்…
Read More » -
மலேசியா
போலீஸ் உதவி அதிகாரி காயம்; குவாலா லிப்பிஸ் Felda காவல் மையம் மீது டிரைலர் மோதல்
குவாலா லிப்பிஸ், செப்டம்பர் 18 – குவாலா லிப்பிஸ் ஃபெல்டா (Felda) பகுதியிலுள்ள காவல் நிலையக் கட்டிடத்தை டிரைலர் ஒன்று மோதியதில், அங்கு பணியில் இருந்த 23…
Read More » -
Latest
ஜோகூரில் வங்கி இயந்திரங்கள், கார்களை மண்வெட்டியால் சேதப்படுத்திய ஆடவர் கைது
பாசீர் கூடாங், செப்டம்பர்-18, ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் புக்கிட் டாஹ்லியாவில் உள்ள ஒரு வங்கியின் முன் ஒரு ATM இயந்திரம், ஒரு பண வைப்பு இயந்திரம்…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளதாக்கு பகுதியில் போலீசார் கைப்பற்றிய 3.5 டன் போதைப்பொருள்
கோலாலம்பூர், செப்டம்பர் 17 – கிள்ளான் பள்ளதாக்கு (Klang Valley) பகுதியில் போலீசார் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில், சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நடவடிக்கைகளில், சுமார்…
Read More »
