police
-
Latest
இந்திரா காந்தியின் மகளைத் தேட போலீஸூக்கு பெரியத் தடங்கல் ஏதும் இல்லை – தெங்கு மைமுன் பேச்சு
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-19- எம். இந்திரா காந்தியின் மகள் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதில் போலீசுக்கு பெரியத் தடங்கல் எதுவும் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என, நாட்டின் முன்னாள்…
Read More » -
Latest
ஜாரா கைரினா பிரேத பரிசோதனை: மருத்துவரைப் போல ஆள்மாறாட்டம் செய்த சந்தேக நபரிடம் போலீசார் வாக்குமூலம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – ஜாரா கைரினா மகாதீரின் பிரேத பரிசோதனைக்கு தொடர்புடைய மருத்துவரைப் போல ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்படும் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக மலேசிய தொடர்பு…
Read More » -
Latest
அடுக்ககத்தில் போதைப் பொருளுடன் RM 4.23 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – அடுக்கக வீட்டை போதைப் பொருள் கிடங்காவும் போதைப் பொருளை விநியோகிப்பதற்கு கொண்டுச் செல்லும் வாகனத்தின் அமைப்பை உருமாற்றம் செய்த கும்பலை போலீசார்…
Read More » -
Latest
போலீஸ் லாக்கப்பில் இறந்த ஜெஸ்துஸ் கேவின் மரணத்திற்கு நீதி தேவை: குடும்பத்தார் கோரிக்கை
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-18- ஐந்தாண்டுகளுக்கு முன்னர் Bentong போலீஸ் தலைமையக லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது Jestus Kevin மரணமடைந்த சம்பவத்திற்கு, அவரின் குடும்பத்தார் நீதி கேட்கின்றனர்.…
Read More » -
Latest
கெப்பாளா பாத்தாஸ் பேரணி தொடர்பில் அம்னோ இளைஞரணி தலைவர் அக்மால் போலீஸில் வாக்குமூலம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-16 – வியாழக்கிழமையன்று பினாங்கு கெப்பாளா பாத்தாஸில் (Kepala Batas) தாம் நடத்திய பேரணி தொடர்பில், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr அக்மால் சாலே…
Read More » -
மலேசியா
குவாலா மூடாவில் காரை மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை 1 கிலோ மீட்டர் தூரம் துரத்திய கார்: வைரல் வீடியோ குறித்து போலீஸ் விசாரணை
குவாலா மூடா, ஆகஸ்ட்-15- 2 ஓட்டுநர்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒருவரை ஒருவர் துரத்திச் சென்று மோதலில் ஈடுபடக் காரணமான ஒரு விபத்து குறித்து,…
Read More » -
Latest
நாடாளுமன்றத்திற்கு வெளியே PSM, தோட்டத் தொழிலாளர்கள் & போலிசாருக்கிடையே கைகப்பு; வாக்குமூலம் அளிக்க டாங் வாங்கி போலிஸ் நிலையம் வந்தார் PSM அருள்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14- நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று தோட்டத் தொழிலாளர்கள் மகஜர் கொடுக்க வந்த போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பில் PSM எனப்படும் மலேசிய சோசலீஸ கட்சியின் தலைவர்…
Read More » -
Latest
சிரம்பான் கொலை சம்பவம் ; அதிர்ச்சி தகவல் கொடுக்கும் போலீஸ்; சந்தேக நபர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 14 – அண்மையில் செனாவாங்கிலுள்ள வீட்டின் முன்புறத்தில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நபர், சந்தேக நபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக போலீசார் அதிர்ச்சி…
Read More »

