police
-
Latest
ஜோகூர், சிலாங்கூர் உட்பட 5 மாநிலங்களுக்கு புதியப் போலீஸ் தலைவர்கள் நியமனம்
கோலாலம்பூர் – ஜூலை-20 – DCP எனப்படும் துணை ஆணையர் பதவியிலிருக்கும் 5 மூத்த போலீஸ் அதிகாரிகள், ஆணையர்களாக பதவி உயர்வுப் பெற்று மாநிலப் போலீஸ் தலைவர்களாக…
Read More » -
Latest
மெர்லிமாவில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்த பதின்ம வயது பையன் கைது
ஜாசின்- ஜூலை-20 – மலாக்கா, ஜாசினில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்து, பெண்ணொருவரைத் தடுத்து நிறுத்த முயன்ற 18 வயது வாலிபன் கைதுச் செய்யப்பட்டான். ஜூலை 16-ஆம் தேதி…
Read More » -
Latest
பாங்கியில் சாலையோரம் கண்டுபிடிக்கப்பட்ட 2 சிறார்கள்; குழந்தைப் பராமரிப்பாளரிடம் போலீஸ் விசாரணை
காஜாங், ஜூலை-19- சிலாங்கூர் பாங்கியில் சாலையோரமாக 2 சிறார்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை 5 பேரின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. அவர்களில், குழந்தைப் பராமரிப்பாளரும் அடங்குவார்…
Read More » -
Latest
சாலையோரத்தில் இறந்து கிடந்த காட்டுமான பணி மேலாளர்; விசாரணையைத் தொடங்கிய போலீஸ்
திரெங்கானு, ஜூலை 18 – நேற்று, பண்டார் அல்-முக்தாஃபி பில்லா ஷா (AMBS) தாமான் மடானியிலுள்ள வீடு கட்டுமான பகுதிக்கு அருகிலிருக்கும் சாலையோரம் ஒன்றில் கட்டுமான பணி…
Read More » -
மலேசியா
’Turun Anwar’ அமைதிப் பேரணியில் 15,000 பேர் வரை பங்கேற்கலாம்; போலீஸ் கணிப்பு
கோலாலாம்பூர், ஜூலை-18- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பதவி விலக வலியுறுத்தி ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ‘Turun Anwar’ பேரணியில் 10,000 முதல் 15,000…
Read More » -
Latest
சிரம்பான் சாலையோரத்தில் 2 குழந்தைகள்; எந்த பிரச்சனையும் இல்லை; போலீசார் விளக்கம்
சிரம்பான், ஜூலை 18 – சிரம்பான் 2 கார்டன் அவென்யூ குடியிருப்பு பகுதியின் சாலையோரத்தில் இரண்டு குழந்தைகள் மேற்பார்வையின்றி இருக்கும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து போலீசார் விரைவு…
Read More » -
Latest
மலாக்கா குழந்தை பராமரிப்பு மையத்தில் ஆறு மாத குழந்தை மரணம்; விசாரணையை தீவிரப்படுத்தும் போலீஸ்
மலாக்கா, ஜூலை 17 – மலாக்காவிலுள்ள குழந்தை பராமரிப்பு மையமொன்றில் 6 மாத குழந்தை ஒன்று மூச்சி திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்ததாக நம்பப்படும் செய்தி பெரும்…
Read More » -
Latest
போதைப் பொருள் கடத்தலுக்கு மாடுகளும் ஆடுகளும் பயன்படுத்தும் சாத்தியம் – கிளந்தான் போலீஸ் தகவல்
கோத்தாபாரு, ஜூலை 17 – கிளந்தானில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைளுக்கு பசுக்கள் மற்றும் ஆடுகளை பயன்படுத்தும் சாத்தியத்தை போலீசார் நிராகரிக்கவில்லை. அந்த பிராணிகளில் முதுகில் போதைப் பொருள்…
Read More » -
Latest
கிளந்தானில் 100 ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களின் ஒன்றுகூடல் அம்பலம்
கோத்தா பாரு, ஜூலை-17- கிளந்தானில் 100 ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை உட்படுத்திய இரகசிய ஒன்றுகூடல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெங்காலான் செப்பாவில் (Pengakalan Chepa) வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு பங்களா…
Read More »
