police
-
Latest
பினாங்கில் சட்டவிரோத மோட்டார்சைக்கிள் பந்தயம்; ஒருவர் கைது, 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
பட்டவொர்த், ஜனவரி-28 – பினாங்கில் BORR எனப்படும் பட்டவொர்த் வெளிவட்ட சாலையில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கு எதிரான ஒருங்கிணைந்த நடவடிக்கையில், 10 மோட்டார் சைக்கிள்கள்…
Read More » -
Latest
தைப்பிங் சிறையில் கைதிகள் மீது தாக்குதல், ஒருவர் பலி; 82 பேரிடம் வாக்குமூலம் பதிவு
தைப்பிங், ஜனவரி-27, தைப்பிங் சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் மோசமாகத் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில், 82 பேரது வாக்குமூலங்களைப் போலீஸ் பதிவுச் செய்துள்ளது. அவர்களில் 2 சிறைக்…
Read More » -
Latest
2025ஆம் ஆண்டின் தைப்பூசம் முன்னிட்டு, பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் காவல்துறையுடன் மரியாதை சந்திப்பு
பினாங்கு, ஜனவரி 27 – தைப்பூசம் உலகெங்கும் வாழும் இந்துக்களால் முருகப் பெருமானுக்குக் கொண்டாட்டப்படும் விழாவாகும். அவ்வகையில், இவ்வருட தைப்பூசம் எதிர்வரும் பிப்ரவரி 11ஆம் திகதி அனுசரிக்கப்பட…
Read More » -
Latest
11 வயது மாணவனை ஆசிரியர் தாக்கிக் காயம் விளைவித்த சம்பவம்; போலீஸ் விசாரணை நிறைவு
கெரியான், ஜனவரி-24, பேராக், கெரியானில் ஆண் ஆசிரியர் தாக்கியதில் 11 வயது மகன் காதில் காயமடைந்ததாக தாய் போலீஸில் மீண்டும் புகார் செய்துள்ளார். டிசம்பர் 10-ஆம் தேதி…
Read More » -
Latest
மக்களின் கைப்பேசிகள் இஷ்டம் போல் பரிசோதிக்கப்படாது; IGP விளக்கம்
கோலாலம்பூர், ஜனவரி-21, பொது இடங்களில் ஒரு குத்து மதிப்பாக மக்களின் கைப்பேசிகளை போலீஸார் பரிசோதனை செய்ய மாட்டார்கள். தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின்…
Read More » -
Latest
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய ஆடவன் கைது
மும்பை , ஜன 20 – இந்தியாவில் மராட்டிய மாநிலம், தானேயில் ( Thane) பாலிவுட் (Bollywood ) நடிகர் சைஃப் அலிகானை ( Saif Ali Khan)…
Read More » -
Latest
ஜோகூர் பாலத்தில் போலீஸ்காரர் ‘கோப்பி காசு’ கேட்டாரா? போலீஸ் திட்டவட்ட மறுப்பு
ஜோகூர் பாரு, ஜனவரி-19, ஜோகூர் பாலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர்கள், காரை நிறுத்தி லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுவதை மாநில போலீஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘Singaporean’s Guide…
Read More » -
மலேசியா
போலீஸ் அதிரடியில் கார் திருட்டு கும்பலைச் சேர்ந்த மூவர் ரவாங்கில் சுட்டுக் கொலை
ரவாங், ஜனவரி-19, கார் திருட்டு கும்பலைச் சேர்ந்த மூவர் சிலாங்கூர், ரவாங் Persiaran Kota Emerald சாலையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்று நண்பகல் 12 மணி…
Read More » -
Latest
போலீஸ் உபகரணங்களை வைத்திருந்த செப்பாங் ஆடவருக்கு 50 ரிங்கிட் அபராதம்
செப்பாங், ஜனவரி-17,போலீஸ் காலர் பேட்ஜ்கள் கொண்ட ஒரு ஜோடி மெய்க்காவலர் சீருடைகள் உட்பட, போலீஸ் உபகரணங்களை வைத்திருந்ததற்காக 35 வயது ஆடவருக்கு 50 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
நீலாயில் உணவத்தில் தாக்குதல் நடத்திய விவகாரம் – போலீஸ் விசாரணை தொடர்கிறது
நீலாய் , ஜன 16 – நீலாயிலுள்ள உணவகம் ஒன்றில் கடந்த வாரம் ஆயுதம் ஏந்திய நான்கு ஆடவர் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதற்கான நோக்கம் குறித்து…
Read More »