police
-
Latest
“இஸ்லாமிய நாடும் முஸ்லீம் அல்லாதவர்களுடனான அதன் உறவும்” கட்டுரை; ஹாடி அவாங்கிடம் போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-22-Minda Presiden PAS என்ற தலையங்கத்தில் வெளியான கருத்து தொடர்பாக, பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிடம் புக்கிட் அமான் போலீஸார்…
Read More » -
Latest
பேராக் ஆற்றில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம்: அடையாளம் காண பொது மக்களின் உதவியை நாடும் போலீஸ்
ஈப்போ, ஆகஸ்ட்-20-பேராக் ஆற்றில் சூட்கேஸ் பயணப் பெட்டிக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்த, போலீஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை குவாலா கங்சாரில்…
Read More » -
Latest
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட மலேசியர்களை விசாரிக்க சிறப்புக் குழு அனுப்பிய போலீஸ்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – ஆன்லைன் மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மலேசியர்கள் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதை விசாரிக்க, மலேசிய போலீஸ் சிறப்புக் குழுவை இஸ்லாமாபாத்துக்கு…
Read More » -
Latest
2007 முதல் 2025 வரை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட RM5 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த வழக்குகளுடன் தொடர்புடைய RM5 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை கோலாலம்பூர் போலீஸ் இன்று அழித்தது.…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் கைதான விமானி நாடு கடத்தப்படுவாரா? விசாரணைக்குப் பிறகே தீர்மானிக்கப்படும்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-18- இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய விமானியை நாடு கொண்டு வருவது பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் முன்,…
Read More » -
Latest
கூலிம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் தப்பியோடியதால் பரபரப்பு
கூலிம், ஆகஸ்ட்.12-கெடா, கூலிம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் இன்று காலை சுமார் 10 மணியளவில் தப்பிச் சென்றனர். எனினும் அவர்கள் மீண்டும் பிடிபட்டனர். Serdangங்கில்…
Read More » -
Latest
விமான நிலையங்கள் அருகில் RM21 மில்லியன் கஞ்சா பறிமுதல்
ஷா ஆலாம், ஆகஸ்ட்-12-அனைத்துலக விமான நிலையங்கள் அருகில் கஞ்சாவைச் சேமித்து வைத்து, ஆட்களின் மூலம் வெளிநாடுகளுக்குக் கடத்த முயன்ற அனைத்துலக போதைப்பொருள் கும்பலின் சதியை போலீஸ் முறியடித்துள்ளது.…
Read More » -
Latest
சுங்கை பூலோவில் வீடு புகுந்து திருடிய சம்பவம்: நான்கு சந்தேக நபர்களுக்கு வலை வீசியுள்ளது காவல் துறை
கோலாலம்பூர், ஆகஸ்ட்.10- சிலாங்கூர், சுங்கை பூலோவில் வீடொன்றில் புகுந்து கொள்ளையிட்டதாக நம்பப்படும் முகமூடி அணிந்த நான்கு சந்தேக நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். அச்சம்பவம் தொடர்பில் இன்று…
Read More » -
Latest
போட்காஸ்ட் நடத்தியவர்கள் கைது: போலீஸாரின் இரட்டை நிலைப்பாடு; சாடிய RSN ராயர்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-8-சர்ச்சைக்குள்ளான போட்காஸ்ட் (Podcast) விவகாரத்தில் இருவர் கைதுச் செய்யப்பட்டு 2 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட விவகாரத்தில், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் போலீஸ்…
Read More »
