police
-
Latest
ஷம்ரி வினோத் மற்றும் அருண் துரைசாமி ஆகியோரை போலீஸ் சமமாகவே நடத்தியது.
கோலாலம்பூர், மார்ச் 19 – ஷம்ரி வினோத் மற்றும் அருண் துரைசாமி ஆகியோரை வித்தியாசமாக நடத்தியதாகக் கூறப்படுவதை போலீஸ் துறை மறுத்ததுடன், சட்டத்திற்கு ஏற்பவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக…
Read More » -
Latest
புளும்பெர்க் விசாரணைக்கு அனைத்துலக ஒத்துழைப்பை போலீஸ் நாடுகிறது
கோலாலம்பூர், மார்ச் 18 – ப்ளூம்பெர்க் (Bloomberg) சம்பந்தப்பட்ட ஒரு விசாரணையில் போலீஸ்துறை அனைத்துலக ஒத்துழைப்பை நாடுகிறது. இந்த விவகாரத்தோடு தொடர்புடைய சில நபர்கள் வெளிநாடுகளில் வசிப்பதாக…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய ஆடவனுக்குப் போலீஸ் வலைவீச்சு
கோலாலம்பூர், மார்ச்-19-மலாக்காவில் Kota Shahbandar-ரிலுள்ள கரோக்கே மையத்தில் ஞாயிற்றுக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் நபரைப் போலீசார் தேடி வருகின்றனர். தனது 20 வயது மகள்…
Read More » -
Latest
செபராங் ஜெயா மருத்துவமனையில் 4 மாத குழந்தை இறப்பு; நீரில் மூழ்கியதே காரணம் – போலீஸ் உறுதி
ஜோர்ஜ் டவுன், மார்ச் 18 – செபராங் ஜெயா மருத்துவமனையில் உள்ள 24 மணி நேரக் குழந்தைகள் காப்பகத்தில் கடந்த வாரம் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மூச்சு…
Read More » -
மலேசியா
நீலாய் நினைவுப் பூங்காவில் அஸ்திப் பேழைகள் திடப்பட்டது – போலீஸ் தீவிர விசாரணை
நீலாய், மார்ச் 17- நீலாய் நினைவுப் பூங்காவிலிருந்து கடந்த மாதம் அஸ்திப் பேழைகள் திருடப்பட்டது மற்றும் திருடப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருவதற்காகப் பணம் பறிக்கப்பட்டது குறித்து போலீசார்…
Read More » -
Latest
அடகு வைக்கப்பட்ட தங்கம் மீட்கப்பட்டபோது போலியாக இருந்ததாக புகார்களை போலீஸ் பெற்றது.
கோலாலம்பூர், மார்ச் 17 – சுங்கை பீசியில் ஒரு பிரபலமான அடக்குக் கடையில் அடகு வைக்கப்பட்ட தங்கம் மீட்கப்பட்டபோது அது போலியானது என்ற குற்றச்சாட்டு தொடர்பில் போலீஸ்…
Read More » -
Latest
செகு சந்திராவை மிரட்டியவர்கள் பயணித்த மோட்டார் அப்பெண்ணுடையதால்தான் அவரை கைது செய்தோம் – போலிஸ் விளக்கம்
ஷா அலாம் ,மார்ச் 16-பூச்சோங், தாமான் கின்ராராவிலுள்ள ஒரு வீட்டில் செகு சந்திராவை மிரட்டியது மற்றும் அவரை தாக்கியது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக உள்நாட்டு பெண் ஒருவர்…
Read More » -
Latest
செக்கு சந்திரா வீட்டுத் தாக்குதல்; சந்தேக நபரின் மனைவி கைவிலங்கிடப்பட்டு லாக்கப்பில் வைக்கப்பட்டாரா? குடும்பத்தார் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-16-Cikgu Chandra வீட்டில் மேற்கொள்ளப்பட்ட நாசவேலை தொடர்பாக கணவனைப் பிடிக்க மனைவி கைதுச் செய்யப்பட்டாரா? குடும்பத்தார் அவ்வாறு கேள்வியெழுப்பி புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. Cikgu…
Read More » -
Latest
முடிவுக்கு வரும் சட்டப் போராட்டம்; ஏப்ரலில் இந்திரா காந்தியின் மகள் 18 வயதானதும் போலீஸார் தேட உதவ முடியாது
கோலாலம்பூர், மார்ச்-15-17 ஆண்டுகளாக தனது மகளைத் தேடி வரும் தாய் இந்திரா காந்தியின் சட்டப் போராட்டம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. மதம் மாறிய முன்னாள் கணவரால்…
Read More » -
Latest
ஜாலான் கோம்பாக்கில் போலீசிடமிருந்து தப்பியோடிய ஆடவன் கட்டிடத்தின் 3வது மாடியிலிருந்து விழுந்து மரணம்
கோலாலம்பூர், மார்ச் 12 – கோலாலம்பூர் ஜாலான் கோம்பாக்கில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நேற்றிரவு போலீசார் நடத்திய சோதனையின் போது தப்பியோட முயன்ற ஆடவன் ,…
Read More »