police
-
Latest
SUKE நெடுஞ்சாலையில் நூல் பட்டு தாடை கிழிந்ததா? போலீசைத் தொடர்புக் கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட ஆடவருக்கு வலியுறுத்து
அம்பாங், மே-14, அம்பாங், தாமான் கோசாஸ் அருகே SUKE எனப்படும் சுங்கை பீசி – உலு கிலாங் நெடுஞ்சாலையைக் கடக்கும் போது, நூல் பட்டு தாடையில் காயமடைந்ததாகக்…
Read More » -
Latest
கொலைக் குற்றச்சாட்டை மூத்த போலீஸ் அதிகாரி மறுத்தார்; 30 நாட்களுக்கு வழக்கு விசாரணை
ஈப்போ, மே 14 – 5 ஆம் படிவ மாணவன் ஒருவனை கொலை செய்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் போலீஸ் துணை சூப்பிரடண்ட் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும்…
Read More » -
Latest
பட்டர்வொர்த்தில், போதையில் அந்நிய நாட்டவரை தாக்கிய ஆடவன் ; 20 கிலோமீட்டார் தூரம் வரை துரத்திச் சென்று போலீஸ் வளைத்து பிடித்தது
பட்டர்வொர்த், மே 14 – பினாங்கு, பட்டர்வொர்த்தில், போதைப் பொருளை உட்கொண்ட மயக்கத்தில், அந்நிய நாட்டு ஆடவர் ஒருவர் தாக்கி விட்டு தப்பியோட முயன்ற உள்நாட்டு ஆடவன்…
Read More » -
Latest
11 பேரை விடுவிக்க, ஜோகூர் போலீஸ் தலைவரை போல ஆள்மாறாட்டம் செய்த ஆடவன்; RM1,000 அபராதம்
கோலாலம்பூர், மே 13 – ஜோகூர் போலீஸ் படைத் தலைவரை போல ஆள்மாறாட்டம் செய்த கட்டட மேலாளர் ஒருவரின் செயல், அவருக்கே வினையாக முடிந்தது. 51 வயது…
Read More » -
Latest
இஸ்ரேல் ஆடவர் விசாரணை தொடர்பில் கைதான 10 நபர்கள் விடுவிக்கப்படுவர்
கோலாலம்பூர், மே 11- இஸ்ரேல் ஆடவர் Avitan Shalom முடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைதான 10 தனிப்பட்ட நபர்கள் போலீஸ் ஜாமினில் அடுத்த வாரம்…
Read More » -
Latest
மாலாக்காவில், போலீசாரிடமிருந்து தப்பி ஓட முயன்ற ‘ஜோடியின்’ கார் ; ஆற்றில் கவிழ்ந்தது
அலோர் காஜா, மே 10 – போலீசாரை கண்டதும் பீதியில் தப்பி ஓட முயன்ற “ஜோடியின்” கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. நேற்றிரவு மணி 9.30…
Read More » -
Latest
Faisal Halim மீதான எரிதிராகத் தாக்குதல்; கைவிரல் ரேகை மூலம் முக்கியச் சந்தேக நபரை நெருங்கும் போலீஸ்
கோலாலம்பூர், மே-10, கோத்தா டாமான்சாராவில் உள்ள பேரங்காடியில் வைத்து தேசியக் கால்பந்து நட்சத்திரம் Faisal Halim மீது எரிதிராவக வீச்சு நடத்தியவனை, போலீஸ் நெருங்கி வருகிறது. தாக்குதலுக்கு…
Read More » -
Latest
பள்ளி வகுப்புக்கு செல்வதை மட்டம்போட்டுவிட்டு கடத்தப்பட்டதாக கதை கூறிய மாணவி
கோலாலம்பூர், மே 5 – சமய வகுப்புக்கு மட்டம் போட்டுவிட்டு தாம் கடத்தப்பட்டதாக இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 13 வயது மாணவி பொய்யான தகவலை தெரிவித்ததை போலீசார்…
Read More »