police
-
Latest
‘மான்செஸ்டர் யுனைடெட்’ – ‘ஆசியான் ஆல்-ஸ்டார்ஸ்’ போட்டியில் 70,000 ரசிகர்கள்; காவல்துறையினர் கணிப்பு
பெட்டாலிங் ஜெயா, மே 28 – இன்றிரவு, கோலாலம்பூர் புக்கிட் ஜாலீல் மைதானத்தில் நடக்கவிருக்கின்ற ‘மான்செஸ்டர் யுனைடெட்’ (Manchester United) மற்றும் ‘ஆசியான் ஆல்-ஸ்டார்ஸ்’ (Asean All-Stars)…
Read More » -
Latest
வீடு புகுந்து கொள்ளையிட்ட நால்வர் கைது போலீ போலீஸ் கும்பல் முறியடிப்பு
செப்பாங், மே 27 – போலீஸ்காரர்கள்போல் நடித்து வீட்டில் புகுந்து கொள்ளையிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். இந்த மாத தொடக்கத்தில் செமினியில் ஒரு வீட்டைக் கொள்ளையடித்த அதே…
Read More » -
Latest
AMJ நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திய ‘பிங்க்’ பேருந்து ஓட்டுநர் கைது
அலோர் காஜா, மே-27 – AMJ எனப்படும் அலோர் காஜா – மலாக்கா தெங்கா – ஜாசின் நெடுஞ்சாலையில் ஓர் ஆடவரின் உயிரைப் பறித்த விபத்தில் சம்பந்தப்பட்ட…
Read More » -
Latest
மின் நிலைய டிரான்ஸ்போர்மர் திருடியதாக சந்தேகம் அறுவர் கைது
கோலாசிலாங்கூர் – மே 27 – கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து Transformer களை திருடியதாக சந்தேகிக்கப்பட்ட 19 முதல் 34 வயதுக்குட்பட்ட…
Read More » -
Latest
டிக் டோக் நேரலையில் பேசியப் பேச்சால் கும்பலால் தாக்கப்பட்ட ஆடவர்; விசாரணையில் இறங்கிய போலீஸ்
சுங்கை பூலோ, மே-27 – டிக் டோக் நேரலையில் பேசியவை வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியதை அடுத்து, 47 வயது ஆடவர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். மே 25-ஆம்…
Read More » -
Latest
தும்பாட்டில் பொற்கொல்லர் கடத்தல்; சந்தேக நபர்களுக்குப் போலீஸ் வலை வீச்சு
தும்பாட், மே-26 – கிளந்தான், தும்பாட்டில் மே 20-ஆம் தேதி ஒரு பொற்கொல்லர் கடத்தப்பட்ட சம்பவத்தில், நால்வருக்கு போலீஸ் வலை வீசியுள்ளது. அவர்கள் இன்னமும் கிளந்தானிலேயே ஒளிந்திருக்கக்…
Read More » -
Latest
போலீஸ் படையின் 218-ஆவது தினம்; கோவிலில் சிறப்பு வழிபாடு
கோலாலம்பூர், மே-24 – 218-ஆவது போலீஸ் தினத்தை ஒட்டி அரச மலேசியப் போலீஸ் படையின் இந்து உறுப்பினர்கள், கோலாலம்பூரில் PULAPOL எனப்படும் போலீஸ் பயிற்சி மையத்தில் உள்ள…
Read More » -
Latest
பென்சில் பெட்டி வீசப்பட்டதால் மாணவர் காயம் அடைந்தாரா போலீஸ் மறுப்பு
பெசுட் – மே 23 – பெசுட் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி மாணவர் மீது ஆசிரியர் பென்சில் பெட்டியை வீசியதால் தலையில் காயம் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில்…
Read More » -
Latest
குளுவாங்கில் போலீஸை பாராங் கத்தியால் தாக்கியக் கடும் குற்றவாளி சுட்டுக் கொலை
குளுவாங், மே-22 – ஜோகூர், குளுவாங், கம்போங் பாலெம்பாங்கில் போலீசாரை பாராங் கத்தியால் தாக்கியக் கடும் குற்றவாளி, சுட்டுக் கொல்லப்பட்டான். நேற்று அதிகாலை 3.45 மணிக்கு நிகழ்ந்த…
Read More »
