police
-
Latest
கல்லூரி மாணவி தவனேஸ்வரி அவராக விழவில்லை; விழவைக்கப்பட்டார்; தற்கொலை அல்ல கொலை; போலீஸ் விசாரிக்க பெற்றோர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-12 – செந்தூல் தனியார் கல்லூரி மாணவி தவனேஸ்வரி மாடியிலிருந்து அவராக விழுந்து உயிரிழக்கவில்லை; தள்ளி விடப்பட்டு உயிரிழந்துள்ளார். அது தற்கொலை அல்ல; திட்டமிட்ட ஒரு…
Read More » -
Latest
கொலை குற்றவாளியை தப்பிக்க உதவிய காவல் துறை பணியாளர்
கோலாலம்பூர், ஜூலை 11 – கடந்த மாதம் கொலை குற்றவாளி ஒருவன் தப்பிச் செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, மலேசிய காவல்துறையில் பணிபுரியும் கார்ப்ரல் முகமது…
Read More » -
Latest
ஜோகூர் சுங்கை புலாய் படகுத்துறைக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்து; விமானி உட்பட ஐவர் உயிர் தப்பினர்
இஸ்கந்தர் புத்ரி, ஜூலை 10 – ஜோகூரில் Sungai Pulai படகுத்துறைக்கு அருகே இன்று காலையில் போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் அதன் ஓட்டுனர் உட்பட…
Read More » -
Latest
பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த சாலாக் திங்கி கோவில் பூசாரி; காமுகனை வலைவீசி தேடும் போலீஸ்
கோலாலம்பூர், ஜூலை 9 — கடந்த ஜூலை 4 ஆம் தேதி, செப்பாங் சாலாக் திங்கி மாரியம்மன் ஆலயத்திற்கு சென்ற 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம்…
Read More » -
Latest
அம்பாங்கில் ஆடவர் கொலை தந்தையும் மகனும் கைது
கோலாலம்பூர், ஜூலை 8 – அம்பாங் Taman Pandan Perdanaவில் உள்ள ஒரு வீட்டில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 73 வயது நபர் உட்பட…
Read More » -
Latest
ஜெலபுவில் மாற்றுத்திறனாளி வளர்ப்பு மகன் சித்ரவதை; சந்தேகத்தில் மாது கைது
ஜெலபு, ஜூலை-8 – நெகிரி செம்பிலான், ஜெலபு, குவாலா கிளாவாங்கில் மாற்றுத்திறனளியான தனது 13 வயது வளர்ப்பு மகனை சித்ரவதை செய்த சந்தேகத்தின் பேரில் குடும்ப மாது…
Read More » -
Latest
ஜித்ரா துப்பாக்கிச் சூடு; மூன்றாவது சந்தேக நபரையும் போலீஸ் சுட்டுக் கொன்றது
ஜித்ரா, ஜூலை-6, கெடா, ஜித்ராவில் நேற்று இரு குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சில மணி நேரங்களில், மூன்றாவது சந்தேக நபரும் சுட்டுக் கொல்லப்பட்டான். 34 வயது அந்நபர்…
Read More » -
Latest
ஷா ஆலாம் வட்டாரத்தில் சிறுவர்களைக் கட்டாயப்படுத்தி ஓரினப் புணர்ச்சி; பாகிஸ்தானிய ஆடனுக்கு போலீஸ் வலை வீச்சு
ஷா ஆலாம், ஜூலை-6, ஷா ஆலாம் செக்ஷன் 27, 28 வட்டாரங்களில் சிறுவன்களை ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்தியது உள்ளிட்ட ஆபாச சேட்டைகள் தொடர்பில், ஒரு பாகிஸ்தானிய ஆடவன்…
Read More » -
Latest
ஜித்ராவில் போலீசுக்கும் குண்டர் கும்பலுக்கும் இடையே சண்டை; இரு குற்றவாளிகள் சுட்டுக் கொலை
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5 – இன்று காலை கெடா ஜித்ராவிலுள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (பிளஸ்) நுழைவாயில் பகுதியில், போலீசாருக்கும் குண்டர் கும்பலுக்கும் ஏற்பட்ட சண்டையில் 2…
Read More »
