police
-
மலேசியா
’Turun Anwar’ அமைதிப் பேரணியில் 15,000 பேர் வரை பங்கேற்கலாம்; போலீஸ் கணிப்பு
கோலாலாம்பூர், ஜூலை-18- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பதவி விலக வலியுறுத்தி ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ‘Turun Anwar’ பேரணியில் 10,000 முதல் 15,000…
Read More » -
Latest
சிரம்பான் சாலையோரத்தில் 2 குழந்தைகள்; எந்த பிரச்சனையும் இல்லை; போலீசார் விளக்கம்
சிரம்பான், ஜூலை 18 – சிரம்பான் 2 கார்டன் அவென்யூ குடியிருப்பு பகுதியின் சாலையோரத்தில் இரண்டு குழந்தைகள் மேற்பார்வையின்றி இருக்கும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து போலீசார் விரைவு…
Read More » -
Latest
மலாக்கா குழந்தை பராமரிப்பு மையத்தில் ஆறு மாத குழந்தை மரணம்; விசாரணையை தீவிரப்படுத்தும் போலீஸ்
மலாக்கா, ஜூலை 17 – மலாக்காவிலுள்ள குழந்தை பராமரிப்பு மையமொன்றில் 6 மாத குழந்தை ஒன்று மூச்சி திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்ததாக நம்பப்படும் செய்தி பெரும்…
Read More » -
Latest
போதைப் பொருள் கடத்தலுக்கு மாடுகளும் ஆடுகளும் பயன்படுத்தும் சாத்தியம் – கிளந்தான் போலீஸ் தகவல்
கோத்தாபாரு, ஜூலை 17 – கிளந்தானில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைளுக்கு பசுக்கள் மற்றும் ஆடுகளை பயன்படுத்தும் சாத்தியத்தை போலீசார் நிராகரிக்கவில்லை. அந்த பிராணிகளில் முதுகில் போதைப் பொருள்…
Read More » -
Latest
கிளந்தானில் 100 ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களின் ஒன்றுகூடல் அம்பலம்
கோத்தா பாரு, ஜூலை-17- கிளந்தானில் 100 ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை உட்படுத்திய இரகசிய ஒன்றுகூடல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெங்காலான் செப்பாவில் (Pengakalan Chepa) வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு பங்களா…
Read More » -
Latest
கெண்டக்கியில் பரபரப்பு; தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு; இரு பெண்கள் பலி; கொலையாளியும் சுட்டுக் கொலை
கெண்டக்கி, ஜூலை-14- அமெரிக்காவின் கெண்டக்கியில் (Kentucky) தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொலையாளி உட்பட மூவர் கொல்லப்பட்டனர். மேலுமிருவர் பெண்கள் ஆவர்.இரு ஆடவர்கள் காயமடைந்த வேளை அவர்களில்…
Read More » -
Latest
தாப்பா பள்ளத்தில் இறந்துகிடந்தவரின் உடலில் மோசமான காயங்கள்; கொலைச் சம்பவமாக போலீஸ் வகைப்படுத்தியது
தாப்பா, ஜூலை-14 – பேராக், தாப்பா, கம்போங் பத்து 23 பள்ளத்தில் நேற்று முன்தினம் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை கொலைச் சம்பவமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது. அந்நபர் கூர்மையற்ற…
Read More » -
Latest
பள்ளி வளாகத்தில் மதுபான ஏல விற்பனையா? போலீஸார் விசாரிக்கட்டும்; அமைச்சர் ஃபாட்லீனா தகவல்
குவாலா திரங்கானு, ஜூலை-13- ஜோகூரில் பள்ளி வளாகமொன்றில் மதுபானங்கள் ஏலத்தில் விற்கப்பட்டதாகக் கூறி வைரலாகியுள்ள சம்பவத்தை, போலீஸ் விசாரணைக்கே விட்டு விடுவதாக, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக்…
Read More » -
Latest
வாடகை வீட்டில் இறந்துகிடந்த பாகிஸ்தானிய நடிகை; 8-10 மாதங்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என போலீஸ் சந்தேகம்
கராச்சி, ஜூலை-13, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹுமாய்ரா அஸ்கர் அலி வாடகை வீட்டில் இறந்துகிடந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயது ஹுமாய்ரா…
Read More »
