police
-
Latest
சனிக்கிழமை ‘Turun Anwar’ பேரணிக்காக கோலாலாம்பூரில் சாலைகள் மூடப்படாது; போலீஸ் தகவல்
கோலாலாம்பூர், ஜூலை-23- வரும் சனிக்கிழமை எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ‘Turun Anwar’ அமைதிப் பேரணிக்காக கோலாலாம்பூரில் சாலைகள் மூடப்படாது. தலைநகருக்குள் நுழையும் சாலைகளில் அன்றைய தினம் நெரிசல்…
Read More » -
Latest
எனது மகனை நான் கொன்றேனா? பொய் வாக்குமூலமளிக்க போலீஸ் வற்புறுத்தியதாக சிறுவன் ராயனின் தாயார் பகிரங்க தகவல்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22 – ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஜெய்ன் ரய்யானின் தாயார், இஸ்மானிரா அப்துல் மனாஃப், போலீசார் தன்னை பொய் வாக்குமூலம் கொடுக்க…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பொழுது போக்கு விடுதிகளில் DBKL, போலீஸ் அதிரடி சோதனை
கோலாலம்பூர், ஜூலை 22- DBKL எனப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றம், போலீஸ் மற்றும் தேசிய போதைப் பொருள் எதிர்ப்பு நிறுவனம் ஆகியவவை வார இறுதியில் பொழுதுபோக்கு விடுதிகள்,…
Read More » -
Latest
மாமன்னர் நிதியுதவி வழங்கும் வீடியோ போலியானது; மக்களை எச்சரிக்கும் போலீஸ்
கோலாலம்பூர், ஜூலை-22, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மக்களுக்கான நிதியுதவி குறித்து பேசுவது போல் வைரலாகியுள்ள ஒரு வீடியோ போலியானது என போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. மாமன்னரின் உருவத்தைப் பயன்படுத்தி…
Read More » -
Latest
கூலிமில் போலீஸ் சோதனையில் சிக்கிய மலைப்பாம்பு, கடத்தப்பட்ட மதுபானங்கள் மற்றும் சிகரெட்
அலோர் ஸ்டார், ஜூலை-21- கெடா, கூலிமில் மளிக்கைக் கடையொன்றில் போலீஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், 400,000 ரிங்கிட் மதிப்பிலான வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள், மதுபானங்கள், மானியம் பெறப்பட்ட…
Read More » -
Latest
கொள்ளை முயற்சியின் போது துப்பாக்கிச் சூட்டைக் கிளப்பியவனுக்கு பாசீர் கூடாங் போலீஸ் வலை வீச்சு
பாசீர் கூடாங், ஜூலை-21- ஜோகூர், பாசீர் கூடாங்கில் கொள்ளை முயற்சியின் போது துப்பாக்கிச் சூடு கிளப்பப்பட்ட சம்பவத்தை, ஸ்ரீ ஆலாம் போலீஸ் விசாரித்து வருகிறது. சனிக்கிழமை இரவு…
Read More » -
Latest
ஜோகூர், சிலாங்கூர் உட்பட 5 மாநிலங்களுக்கு புதியப் போலீஸ் தலைவர்கள் நியமனம்
கோலாலம்பூர் – ஜூலை-20 – DCP எனப்படும் துணை ஆணையர் பதவியிலிருக்கும் 5 மூத்த போலீஸ் அதிகாரிகள், ஆணையர்களாக பதவி உயர்வுப் பெற்று மாநிலப் போலீஸ் தலைவர்களாக…
Read More » -
Latest
மெர்லிமாவில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்த பதின்ம வயது பையன் கைது
ஜாசின்- ஜூலை-20 – மலாக்கா, ஜாசினில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்து, பெண்ணொருவரைத் தடுத்து நிறுத்த முயன்ற 18 வயது வாலிபன் கைதுச் செய்யப்பட்டான். ஜூலை 16-ஆம் தேதி…
Read More » -
Latest
பாங்கியில் சாலையோரம் கண்டுபிடிக்கப்பட்ட 2 சிறார்கள்; குழந்தைப் பராமரிப்பாளரிடம் போலீஸ் விசாரணை
காஜாங், ஜூலை-19- சிலாங்கூர் பாங்கியில் சாலையோரமாக 2 சிறார்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை 5 பேரின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. அவர்களில், குழந்தைப் பராமரிப்பாளரும் அடங்குவார்…
Read More » -
Latest
சாலையோரத்தில் இறந்து கிடந்த காட்டுமான பணி மேலாளர்; விசாரணையைத் தொடங்கிய போலீஸ்
திரெங்கானு, ஜூலை 18 – நேற்று, பண்டார் அல்-முக்தாஃபி பில்லா ஷா (AMBS) தாமான் மடானியிலுள்ள வீடு கட்டுமான பகுதிக்கு அருகிலிருக்கும் சாலையோரம் ஒன்றில் கட்டுமான பணி…
Read More »