police
-
Latest
காப்பார் ஸ்னூக்கர் மையத்தில் ஆயுதமேந்திக் கொள்ளை; 6 ஆடவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
காப்பார், ஆகஸ்ட்-1- கிள்ளான், காப்பாரில் உள்ள ஒரு ஸ்னூக்கர் மையத்தில் ஆயுதமேந்திக் கொள்ளையிட்ட 6 ஆடவர்களை போலீஸ் தேடி வருகிறது. புதன்கிழமை இரவு 7 மணி வாக்கில்…
Read More » -
Latest
6 வயது ஜோகூர் சிறுவன் படுகொலை; தந்தை ஜெம்போல் போலீஸிடம் ஒப்படைப்பு
இஸ்கண்டார் புத்ரி, ஆகஸ்ட்-1- ஜோகூரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் திஷாந்த் நெகிரி செம்பிலான், ரொம்பினில் கொலையுண்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபரான அவனது தந்தை…
Read More » -
Latest
‘காலிங் சென்டர்’ என்ற பெயரில் சூதாட்ட மையம்; போலீசிடம் வசமாக சிக்கிய சூதாட்ட கும்பல்
கோலாலம்பூர், ஜூலை 30 – நேற்று, ஜாலான் கியா பெங்கிலுள்ள (Jalan Kia Peng) கட்டிடம் ஒன்றின் 23 வது மாடியில் ‘காலிங் சென்டர்’ என்ற பெயரில்…
Read More » -
Latest
கிள்ளானில் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு; சந்தேக நபருக்கு எதிராக போலீஸ் வலை வீச்சு
கிள்ளான், ஜூலை-29- கிள்ளானில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் பயன்படுத்தப்பட்ட தோட்டா உறைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திற்குக் காரணமான ஆடவரை, போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.…
Read More » -
Latest
பேரணியில் பிரதமர் சிலை; போலீசார் தீவிர விசாரணை
கோலாலம்பூர், ஜூலை 28 – கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின் போது, பங்கேற்பாளர்களில் ஒரு சிலர் பிரதமரின் உருவச் சிலையை கொண்டு வந்த புகார் தொடர்பில் போலீசார்…
Read More » -
Latest
கிளந்தானில் போலீசாரிடம் வசமாக சிக்கிய வட்டி முதலைகள்
கோத்தா பாரு, ஜூலை 28 – கிளந்தானில்,ஜூலை 17 முதல் 22 ஆம் தேதி வரை, போலீசார் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் கடன் வாங்கி திரும்பச் செலுத்த…
Read More » -
Latest
ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியிலிருந்து 6 வயது சிறுவன் திஷாந்த் காணவில்லை; கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி நாடும் போலீஸ்
இஸ்கண்டார் புத்ரி, ஜூலை-27 – ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, தாமான் புக்கிட் இண்டாவில் 6 வயது சிறுவன் திஷாந்த் (Tishant) காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை…
Read More » -
Latest
3 மில்லியன் ரிங்கிட் இழப்புக்குக் காரணமான வெளிநாட்டு கொள்ளை கும்பல் தலைவன்கள் போலீஸாரால் சுட்டுக் கொலை
கோலாலம்பூர் – ஜூலை-25 – 50-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் என நம்பப்படும் இரு வெளிநாட்டு ஆடவன்கள், செராஸ், ஜாலான் செமேரா பாடி (Jalan Semerah…
Read More » -
Latest
சுங்கை பூலோவில் நாய்கள் கடித்துத் குதறியதில் குழந்தை மரணமா? போலீஸ் விசாரணை
சுங்க பூலோ, ஜூலை-24- சுங்கை பூலோ பூர்வக்குடி கிராமத்தில் வீட்டருகே 19 மாத ஆண் குழந்தை இறந்துகிடந்த சம்பவத்திற்கு நாய்கள் கடித்துக் குதறியதே காரணமெனக் கூறப்படுகிறது. மாவட்ட…
Read More »
