police
-
Latest
‘தளபதி திருவிழா’ அரசியல் மேடை அல்ல; அரசியல் அம்சங்கள் இருந்தால் உடனடி நடவடிக்கையென போலீஸ் எச்சரிக்கை
கோலாலம்பூர், டிசம்பர் 21-தலைநகர் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘தளபதி திருவிழா’ இசைநிகழ்ச்சி குறித்து, போலீஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வழங்கப்பட்ட…
Read More » -
Latest
பையில் பெண்ணின் உடலை மறைத்து வைத்த சம்பவம்: 7 நாட்கள் தடுப்புக்காவலில் சந்தேக நபர்
சிரம்பான், டிசம்பர் 19 – நெகிரி செம்பிலான் பெடாசில் (Pedas) அமைந்திருக்கும் Kampung Batu 4 பகுதியிலுள்ள வீட்டின் பின்புறத்தில் பையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்…
Read More » -
Latest
ஜாலான் கூச்சாய் லாமா விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி பலி; dashcam உரிமையாளரைப் போலீஸ் தேடுகிறது
கோலாலம்பூர், டிசம்பர்-16 – டிசம்பர் 8-ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் கூச்சாய் லாமா சாலையில் நிகழ்ந்த கோர விபத்து குறித்த விசாரணைக்கு, விபத்தை பதிவுச் செய்த dashcam…
Read More » -
Latest
குளுவாங்கில் அம்புலன்ஸ் வண்டி கவிழ்ந்து ஓட்டுநர் பலியான சம்பவம்; டயர் வெடிப்பே காரணம் என போலீஸ் தகவல்
குளுவாங், டிசம்பர்-10 – ஜோகூர் குளுவாங் அருகே PLUS நெடுஞ்சாலையில் செகாமாட் மருத்துவமனைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டி கவிழ்ந்த சம்பவத்துக்கு, அதன் பின்புற இடது டயர்…
Read More » -
Latest
டுரியான் துங்காலில் 3 பேரை மலாக்கா போலீஸ் சுட்டுக் கொன்ற சம்பவம்; இனி புக்கிட் அமானே விசாரிக்கும்
கோலாலம்பூர், டிசம்பர்-4, மலாக்கா டுரியான் துங்காலில் போலீஸாருக்குக் காயமமேற்படுத்தியதால் 3 சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீதான விசாரணையை, இனி புக்கிட் அமான் போலீஸே விசாரிக்கும்.…
Read More » -
Latest
இந்திரா காந்தி விவகாரம், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் & ஆட்கடத்தல்; போலீஸின் நடவடிக்கை என்ன ? – ராயர் கேள்வி
கோலாலாம்பூர், நவம்பர்-26 – நாட்டில் அண்மைய காலமாக நிகழ்ந்து வரும் பல்வேறும் சம்பவங்கள் தொடர்பில் போலீஸ் எடுத்துள்ள, எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
இ-ஹெய்லிங் ஓட்டுநர் கற்பழித்தாக பொய் புகார் செய்த பெண் மீது விசாரணை – போலீஸ்
கோலாலம்பூர், நவ 25 – ஜோகூரில் 25 வயது பெண் ஒருவர் தனது வாகனத்தில் இருந்த e-hailing ஓட்டுநர் ஒருவரால் கற்பழிக்கப்பட்டதாக பொய் புகார் செய்துள்ளதாக கூறப்படும்…
Read More » -
Latest
சபாக் பெர்ணாமில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 30 வெளிநாட்டவர் போலீஸாரால் கைது
சபாக் பெர்ணாம், நவம்பர்-17, சிலாங்கூர், சபாக் பெர்ணாம் அருகேயுள்ள கரையோரப் பகுதிக்குள் ஒரு படகின் மூலம் சட்டவிரோதமாக நுழைந்த 30 வெளிநாட்டவர்கள் கைதாகியுள்ளனர். மனித கடத்தல் சம்பவங்களை…
Read More » -
Latest
கிள்ளான் புக்கிட் திங்கியில் ஆடவர் சுட்டுக் கொலை தொடர்பில் மூவர் கைது
ஷா அலாம் , நவ 14- அண்மையில் கிள்ளான் புக்கிட் திங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலையில்லாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்…
Read More »
