police
-
Latest
போலீஸ் வீரர் மீது மோதிய இரண்டாம் படிவ மாணவர் தடுத்து வைப்பு
சிரம்பான், ஜூலை.06- நெகிரி செம்பிலான், Taman Panchor Jaya பகுதியில் நேற்று நடத்தப்பட்ட ‘ Ops Samseng Jalanan’ சோதனையின் போது, மோட்டார் சைக்கிளால் போலீஸ் வீரரை…
Read More » -
Latest
ரெம்பாவ் அருகே எதிர்திசையில் ஓடி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்; போலீஸ் தீவிர தேடுதல்
ரெம்பாவ், ஜூலை-5-நெகிரி செம்பிலான், ரெம்பாவில், போலீஸாரின் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்ற நபர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்று, விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
தென் தாய்லாந்து பயணத்தை ஒத்திவைக்குமாறு கிளாந்தான் போலீஸ் அறிவுரை
கோத்தா பாரு, ஜூன்-30 – தென் தாய்லாந்தின் தக்பாய் (Takbai) பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இரண்டு மலேசியர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் அப்பகுதிக்கு பயணம் மேற்கொள்வதைத் தற்காலிகமாக…
Read More » -
Latest
தைப்பிங்கில் காணாமல் போன பெண்; தான் கடத்தப்படவில்லை என போலீஸ் நிலையத்தில் நேரில் விளக்கம்
தைப்பிங், ஜூன்-29-பேராக், தைப்பிங்கில் ஜூன் 16-ஆம் தேதி முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 41 வயது Nor Afiza Zainuddin, தான் கடத்தப்படவில்லை என சிலாங்கூர்,…
Read More » -
Latest
செராஸில் இரகசிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிப்பு; RM135.6 மில்லியன் மதிப்பிலான Ecstasy, MDMA பறிமுதல்
செராஸ், ஜூன்-27-கோலாலம்பூர், செராஸில் கைவிடப்பட்ட தொழிற்சாலை ஒன்றை இரகசிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடமாகப் பயன்படுத்தி வந்த கும்பலின் கொட்டத்தை புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை…
Read More » -
Latest
பந்தாய் டாலாமில் போலீஸ் சோதனையிலிருந்து தப்ப முயன்ற இருவரில் ஒருவர் பலி
கோலாலம்பூர், ஜூன்-25- போலீஸ் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்றபோது மேம்பாலத்திலிருந்து குதித்த இருவரில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவருக்கு காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு, பெட்டாலிங் ஜெயா…
Read More » -
Latest
சுங்கை பட்டாணி முதியோர் இல்லத்தில் முதியவர்கள் துன்புறுத்தப்பட்டனரா? உடனடி விசாரணையை மேற்கொண்ட போலீஸ்
சுங்கை பட்டாணி, ஜூன்-23 – சுங்கை பட்டாணி முதியோர் பராமரிப்பு மையம் ஒன்றில் தங்கியிருந்த இரு முதியவர்கள் காயங்களுடன் காணப்பட்டதுடன், படுக்கையில் கட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பில்…
Read More » -
Latest
பேராக்கில் பரபரப்பு: போதைப்பித்தன் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயம்
செலாமா, ஜூன்-24-பேராக், செலாமாவில் போதைப்பித்தர் ஒருவரால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். செலாமா மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அந்த…
Read More » -
Latest
கோம்பாக்கில் ராணுவ சீருடை அணிந்து ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த ஆடவன்; போலீஸ் வலைவீச்சு
கோலாலம்பூர், ஜூன் 23 – கோம்பாக், Kepong அருகிலுள்ள தாமான் புக்கிட் தேசா (Taman Bukit Desa) பகுதியில், ராணுவ உடை போல அணிந்து, ஆயுதம் ஏந்திய…
Read More »
