police
-
Latest
தம் மீதான தாக்குதல் தொடர்பில் காவல்துறை, அரசு மீது வழக்கு தொடுத்த காது கேளாத இ-ஹெய்லிங் ஓட்டுநர்
கோலாலம்பூர், ஜூலை-23-காது கேட்கும் திறனை இழந்த -ஹெய்லிங் வாகன ஓட்டுநர் ஒருவர் காவல் துறைக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக சிவில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். தன் மீது மேற்கொள்ளப்பட்ட…
Read More » -
Latest
உலகக் கிண்ண சூதாட்டம்; தினமும் 27 மில்லியன் ரிங்கிட் சூதாட்டப் பணத்தைக் கையாண்ட மெகா கும்பல் கைது; 161 பேர் சிக்கினர்
கோலாலம்பூர், ஜூலை-23-2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் போது, நாட்டில் நாளொன்றுக்கு 27 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பந்தயங்களைக் கையாண்ட இணைய சூதாட்டக் கும்பலைப் போலீஸார் வெற்றிகரமாக…
Read More » -
Latest
கோத்தா திங்கியில் பெண் பயணியைக் கடத்த முயன்ற E-hailing ஓட்டுநர்? குற்றச்சாட்டை மறுத்த போலிஸ்
ஜோகூர் பாரு, ஜூலை-20-ஜோகூர், கோத்தா திங்கியில் E-hailing ஓட்டுநர் ஒருவர் பெண் பயணியைக் கடத்த முயன்றதாகப் பரவியுள்ள தகவல் உண்மையல்ல என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட E-hailing…
Read More » -
Latest
பத்து காஜா ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் உண்டியல் பணம் & சாமி சங்கிலி திருட்டு; போலிஸ் விசாரணை
பத்து காஜா, ஜூலை-20-பேராக் பத்து காஜாவில் கோவிலில் உண்டியல் பணத்தையும், சாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலியையும் திருடிச் சென்ற மர்ம நபரைத் தேடும் பணியில் போலீஸ்…
Read More » -
Latest
4 மாதங்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த தமீம் டாஹ்ரி சரணடைந்தார்
போர்டிக்சன், ஜூலை-19-4 மாதங்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் (Tamim Dahri Abdul Razak), நேற்று நெகிரி செம்பிலான், போர்டிக்சன்…
Read More » -
Latest
லஞ்சம் பெற்ற போக்குவரத்து காவல் வீரருக்கு சிறைத் தண்டனை
குவாந்தான், ஜூலை-16-பஹாங், குவாந்தானில் ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதற்காக கார்ப்பரல் பதவியில் உள்ள போக்குவரத்து காவல் வீரருக்கு நான்கு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தம் மீதான…
Read More » -
Latest
மலாக்காவில் மோசடி அழைப்பு மையத்தில் சீன நாட்டினர் கைது
மலாக்கா, ஜூலை-15-மலாக்கா, Ayer Kerchவில் முதலீட்டு மோசடிக் கும்பலின் செயல்பாட்டு மையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு மாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 21 சீன நாட்டு ஆடவர்கள்…
Read More » -
Latest
பண்டார் சன்வே உணவகத்தில் மோதல்: கும்பலை போலீஸ் வலை வீச்சு
சுபாங் ஜெயா, ஜூலை-9-சிலாங்கூர், பண்டார் சன்வேயில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட கைகலப்பில் தொடர்புடைய கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். தவறான புரிதலால்…
Read More » -
Latest
போலீஸ் வீரர் மீது மோதிய இரண்டாம் படிவ மாணவர் தடுத்து வைப்பு
சிரம்பான், ஜூலை.06- நெகிரி செம்பிலான், Taman Panchor Jaya பகுதியில் நேற்று நடத்தப்பட்ட ‘ Ops Samseng Jalanan’ சோதனையின் போது, மோட்டார் சைக்கிளால் போலீஸ் வீரரை…
Read More »
