police
-
மலேசியா
குளுவாங்கில் காருக்கு தீவைத்ததில், மிரட்டல் குறிப்பு கண்டுபிடிப்பு; விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீஸ்
குளுவாங், நவம்பர் -6, குளுவாங் மாவட்டம் ஸ்ரீ லாலாங் பகுதியிலுள்ள வீட்டின் வெளிப்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீக்கிரையாகிய சம்பவத்தில், மிரட்டல் செய்தி கொண்ட ஒரு குறிப்புக்…
Read More » -
Latest
பாதிரியார் ரேய்மண்டு கோ குடும்பத்துக்கு RM3.7 மில்லியன் வழங்குமாறு அரசாங்கம் & போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர், நவம்பர்-6, கிறிஸ்தவ ஃபாதிரியார் ரேய்மண்ட் கோ (Raymond Koh) கடத்தல் வழக்கில், மலேசிய அரசாங்கமும், போலீஸும் RM37 மில்லியன் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
Latest
தைவான் பெண் மரணம் போலீஸ் விசாரணைக்கு உதவியாக ராப் பாடகர் நம்வீ தடுத்து வைப்பு
கோலாலம்பூர், நவ 5- தைவானின் சமூக வலைத்தள பிரபலம் ஷியே யூ ஹிசின் ( Hsieh Yu – Hsin ) கொலை தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு…
Read More » -
Latest
செந்தூல் பாதுகாவலர் சந்திரன் மரணம் கொலைவழக்காக வகைப்படுத்தப்பட்டது; DPP ஆலோசனைக்காக காத்திருக்கும் போலீஸ்
கோலாலம்பூர், நவம்பர் 3, கடந்த அக்டோபர் மாதம், செந்தூல் ஜாலான் ஈப்போ அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலரான 54 வயது சந்திரனின் மரணம் கொலை என போலிஸ் வகைப்படுத்தப்பட்டுள்ள…
Read More » -
மலேசியா
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் நடைபயணி உயிரிழப்பு; தப்பியோடிய வாகனமோட்டிக்கு வலை வீசும் போலீஸ்
கோலாலம்பூர், நவம்பர்- 3, நேற்று அதிகாலை, கோலாலம்பூர் காராக் நெடுஞ்சாலையின் 42.2 வது கிலோமீட்டரில், காராக்கை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனமொன்று மோதியதில் நடைப்பயணி ஒருவர் பரிதாபமாக…
Read More » -
Latest
சுங்கை பட்டாணியில் கேட்ட பயங்கர சத்தம் இராணுவப் பயிற்சியிலிருந்து வந்ததாகும்; போலீஸ் விளக்கம்
சுங்கை பட்டாணி, நவம்பர்-3, கெடா, சுங்கை பட்டாணி வட்டார மக்களுக்கு நேற்று காலை கேட்ட பயங்கர சத்தமானது, மலேசிய ஆயுதப் படையின் பயிற்சிகளில் ஒருபகுதியாகும். குவாலா மூடா…
Read More » -
Latest
சிங்கப்பூரால் தேடப்படும் 7 மலேசிய மோசடிக்காரர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு
கோலாலம்பூர், நவம்பர்-1, கம்போடியாவில் செயல்படும் மோசடி கும்பலுடன் தொடர்பிருப்பதாக நம்பப்படும் 7 மலேசியர்களை சிங்கப்பூர் தீவிரமாகத் தேடி வருகிறது. அந்த 7 மலேசியர்கள் உட்பட மொத்தம் 34…
Read More » -
Latest
பினாங்கில் 7 தெருநாய்கள் விஷம் கொடுத்து கொலை; காவல்துறையிலும் கால்நடைத் துறையிலும் புகார்
பாலிக் புலாவ், அக்டோபர் 30 – பினாங்கு பாலிக் புலாவிலிருக்கும் (Balik Pulau) குடியிருப்பு பகுதியில், ஏழு தெருநாய்க்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, காவல்துறையிலும் மலேசிய…
Read More » -
மலேசியா
சிறுவன் கத்தியால் தாக்கப்பட்டதற்கு ஒன்லைன் கேம் காரணமாக இருக்கும் சாத்தியத்தை போலீஸ் நிராகரிக்கவில்லை
ஜோகூர் பாரு, அக்- 29, பத்து பஹாட்டில் ஆறு வயது சிறுவன் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவத்தில் பிரபலமான ஆன்லைன் விளையாட்டு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சாத்தியத்தை போலீஸ் நிராகரிக்கவில்லை.…
Read More » -
மலேசியா
கெப்போங் பகுதியில் வரி செலுத்தாத சிகரெட்டுகள் பறிமுதல்; நால்வர் கைது
கோலாலம்பூர், அக்டோபர் -29, கெப்போங் வணிகப் பூங்காவின் (Kepong Commercial Park) முன்பகுதியிலுள்ள, வாகன நிறுத்துமிடத்தில் வரி செலுத்தாத சிகரெட்டுகளை லாரியிலிருந்து இறக்கி வேன்கள் மற்றும் காரில்…
Read More »