policeman
-
Latest
கெப்போங்கில் கைதான போது போலீஸ்காரரின் காதைக் கடித்துத் துண்டாக்கிய நைஜீரிய ஆடவன்
கோலாலம்பூர், ஏப்ரல்-26 – கோலாலம்பூரில் கைதான போது போலீஸ்காரரின் இடது காதை நைஜீரிய ஆடவன் கடித்துத் துப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தினான். நேற்று காலை மெட்ரோ பிரிமா, ஜாலான்…
Read More » -
Latest
தவறுதலாகத் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட பினாங்கு போலீஸ்காரர் மரணம்
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-11, பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் தவறுதலாகத் தன்னைத் தானே கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட போலீஸ்காரர் மரணமடைந்துள்ளார். பினாங்கு மருத்துவமனையில் 2 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த…
Read More » -
Latest
தவறுதலாகத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதில் பினாங்கு போலீஸ்காரர் தலையில் படுகாயம்
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-9, தவறுதலாகக் கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதில் 58 வயது போலீஸ்காரருக்குத் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.…
Read More » -
Latest
வீட்டுப் பணிப் பெண்ணுக்கு 3 ஆண்டுகளாக ‘நரக வேதனை’; போலீஸ்காரர் மற்றும் மனைவிக்கு சிறைத்தண்டனை
பெட்டாலிங் ஜெயா, நவம்பர்-30, தங்களது இந்தோனீசிய வீட்டுப் பணிப்பெண்ணுக்கு மூன்றாண்டுகளாக நரக வேதனையைக் கொடுத்தக் குற்றத்திற்காக, ஒரு போலீஸ்காரருக்கு 12 ஆண்டுகளும் அவரின் மனைவிக்கு 10 ஆண்டுகளும்…
Read More » -
Latest
விசாரணையை மூடுவதற்காக 16,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரருக்கு 3 ஆண்டுகள் சிறை
ஷா ஆலாம்,நவம்பர்-28, ஈராண்டுகளுக்கு முன்னர் 16,000 ரிங்கிட்டை லஞ்சப் பணமாகப் பெற்றக் குற்றத்திற்காக போலீஸ் கார்ப்பரல் ஒருவருக்கு, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 80,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.…
Read More »