probe
-
Latest
உணவகத்தில் அடிதடி; விசாரணையில் இறங்கிய ஜோகூர் பாரு போலீஸ்
ஜோகூர் பாரு, டிசம்பர்-22 – ஜோகூர் பாரு, பெர்மாஸ் ஜெயாவில் ஓர் உணவுக் கடையில் ஒரு கும்பலுக்கும் இரு ஆடவர்களுக்கும் இடையே மூண்ட சண்டை குறித்து, போலீஸ்…
Read More » -
Latest
மலாக்காவில் மூவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் ஆருடங்கள் வேண்டாம்
கோலாலம்பூர், டிச 18 – மலாக்கா டுரியான் துங்கலில் போலீசாரால் சுடப்பட்டு மூவர் மரணம் அடைந்தது குறித்த கொலை விசாரணை குறித்து ஊகங்கள் அல்லது ஆருடங்களை வெளியிட…
Read More » -
Latest
SPM கேள்விகள் சமூக ஊடகங்களில் கசிந்தனவா? கல்வி அமைச்சு விசாரணை
புத்ராஜெயா, நவம்பர்-25 – 2025 SPM கேள்வித் தாட்கள் கசிந்து சமூக ஊடகங்களில் விற்கப்பட்டதாகக் கூறப்படுவதை கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது. அது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை…
Read More » -
Latest
மோசடியிலிருந்து பாதுகாக்க RM10 கட்டணமா? தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் விசாரிக்க MCMC-க்கு ஃபாஹ்மி உத்தரவு
புத்ராஜெயா, நவம்பர்-14, மோசடி தடுப்பு சேவைக்காக மாதம் RM10 கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் விளக்கம் பெற மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக…
Read More » -
Latest
டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பில் தொழில்முறை மருத்துவர்கள் கைது; அதிர்ச்சியில் மக்கள்
புது டெல்லி, நவம்பர்-14, நவம்பர் 10-ஆம் தேதி புது டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையமருகே 13 பேர் உயிரிழக்கவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடையவும் காரணமான கார் குண்டுவெடிப்பில்,…
Read More » -
Latest
அடிக்கடி பாதிக்கப்படும் KLIA aerotrain இரயில் சேவை; விசாரிக்குமாறு APAD-க்கு உத்தரவிட்ட அந்தோணி லோக்
புத்ராஜெயா, அக்டோபர்-29, KLIA aerotrain இரயில் சேவை மீண்டும் மீண்டும் இடையூறுகளால் பாதிக்கப்படுவதால், அதனை விரிவாக விசாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவிட்டுள்ளார். பொறுப்பேற்றல் மற்றும்…
Read More » -
Latest
USM முன்னாள் துணை வேந்தரைத் தாக்கியவனுக்கு 13 குற்றப்பதிவுகள்; விசாரணையில் அம்பலம்
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-18, ஒரு கொள்ளை முயற்சியில், USM பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் Tan Sri Dzulkifli Abdul Razak-க்கைத் தாக்கிய சந்தேகத்தில் கைதான ஆடவனுக்கு, ஏற்கனவே…
Read More » -
Latest
பண்டார் உத்தாமா பள்ளியில் 4-ஆம் படிவ மாணவி கத்தியால் குத்திக் கொலை; விசாரிக்க சிறப்புக் குழு
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-14, பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா டாமான்சாரா இடைநிலைப்பள்ளியில் இன்று காலை நான்காம் படிவ மாணவி கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து…
Read More » -
Latest
கிளந்தானில் இஸ்ரேலியக் கொடிகள் பறக்க விடப்பட்ட சம்பவம்; போலீஸ் விசாரணை அறிக்கை திறப்பு
கோத்தா பாரு, அக்டோபர்-13, கிளந்தான் Lembah Sireh-வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காசா ஆதரவு படகு ஊர்வலத்தில் இஸ்ரேலியக் கொடிகள் பறக்க விடப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ், விசாரணை…
Read More » -
விசாரணை நீடிப்பதால் மலேசியர் பன்னீர் செல்வத்தின் தூக்கு தண்டனையை சிங்கப்பூர் நிறுத்த வேண்டும்; ராம் கர்பால் வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-5, போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியர் பி. பன்னீர் செல்வத்திற்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை சிங்கப்பூர் நிறுத்த வேண்டுமென, புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்…
Read More »