probe
-
Latest
பெர்லிஸ் கோவில் இடிப்பு விவகாரம்: ‘சிவப்புப் பேரணி’ ஏற்பாட்டாளர்களிடம் போலீஸ் விசாரணை
கங்கார், ஆகஸ்ட்-24-பெர்லிஸ், புக்கிட் லாகியில் உள்ள இந்து ஆலயம் ஒன்று இடிக்கப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி ‘சிவப்புப் பேரணி’ நடத்த முயற்சி மேற்கொள்ளப்படுவது…
Read More » -
Latest
கேசியா நிஷா தற்கொலை விவகாரம்: விரைவான விசாரணைக்கு கல்வி அமைச்சர் உத்தரவு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-21-பள்ளியில் மிரட்டல் மற்றும் இனவெறித் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் 14 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், விரைவான விசாரணை நடத்துமாறு கல்வி அமைச்சர்…
Read More » -
Latest
ஆதாரம் இல்லாததால் முடிவுக்கு வந்த சேவியர் ஜெயக்குமார் மீதான விசாரணை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மீதான ஊழல் விசாரணை, போதிய ஆதாரங்கள் இல்லாததால் 2024-ஆம் ஆண்டிலேயே…
Read More » -
Latest
சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் பகீர் திருப்பம் : MiChat செயலி மூலம் சேவைகளை வழங்கி வந்த 17 வயது சிறுமி மீட்பு
கங்கார், ஆகஸ்ட்-5 – பெர்லிஸில் ஒரு சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பாகப் போலீஸார் நடத்திய விசாரணையில், செய்தி அனுப்பும் செயலி (Messaging App) மூலமாகப் பாலியல்…
Read More » -
மலேசியா
கெடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்: கூட்டுக் கட்டும் பணத்தைச் செலுத்தாதது காரணமாக இருக்கலாம் என்கிறது காவல் துறை
ஜித்ரா, ஆகஸ்ட்-05- கெடா, Bukit Kayu Hitamமில் உள்ள Taman Bayanmasசில் ஒரே குடும்பமொன்றைச் சேர்ந்த மூவர் காணாமல் போயிருப்பதற்கு கூட்டுக் கட்டுவதில் ஏற்பட்ட கடன் சிக்கல்கள்…
Read More » -
Latest
ஜகார்த்தா பயணத்திற்கு முன் அம்பாங்கில் போதைப்பொருளைப் பெற்ற மலேசிய விமானி; KLIA சோதனையை எப்படிக் கடந்தார் என விசாரணை
ஷா ஆலாம், ஆகஸ்ட்.04-போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானி, ஜகார்த்தாவுக்குப் புறப்படும் முன் அம்பாங்கில் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்து போதைப்பொருளை எடுத்துக்…
Read More » -
Latest
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு: விசாரணை அறிக்கையை வெளியிட மீண்டும் கோரிக்கை
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.03- கடந்தாண்டு ஏப்ரல் மாதம் புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயுக் குழாய் வெடிப்புச் சம்பவம் மீதான முழு விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு, Kampung Kuala…
Read More » -
Latest
உரிமையாளர் மீது பழி போடாதீர்கள்: Rocky நாயின் இறப்பு குறித்து சுயேட்சை விசாரணை தேவை — சார்ல்ஸ் சாந்தியாகோ
கோலாலம்பூர், ஆகஸ்ட்-2 – கிள்ளானில் அமுலாக்கத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையின் போது ‘Rocky’ என்ற வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவத்தில், கிள்ளான் மாநகர மன்றத்தை அத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற…
Read More » -
Latest
#JusticeForRocky எதிரொலி; கிள்ளான் தெருநாய் பிடிப்பு நடவடிக்கையில் நாய் உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை
கிள்ளான், ஆகஸ்ட்-1-கிள்ளான், தாமான் தெலுக் கெடுங் இண்டாவில் ஊராட்சி மன்றமும் பொது மக்களும் இணைந்து மேற்கொண்ட தெருநாய்கள் பிடிக்கும் நடவடிக்கையின் போது, வளர்ப்பு நாய் Rocky உயிரிழந்த…
Read More »
