probe
-
Latest
பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் செலுத்தாததால் மாணவரின் SPM முடிவு பிடித்தம்: சிரம்பான் பள்ளி மீது விசாரணை
சிரம்பான், ஏப்ரல்-15-சிரம்பானில் உள்ள ஒரு பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் செலுத்தாததற்காக மாணவர் ஒருவரது SPM தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து…
Read More » -
Latest
செராஸ் கேளிக்கை மையம் சேதப்படுத்தல்; போலீஸ் விசாரணை
கோலாலாம்பூர், ஏப்ரல்-6-செராஸில் உள்ள ஒரு கேளிக்கை மையம் கும்பலொன்றால் நேற்று சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு லாரியை கொண்டு வந்து, அம்மையத்தின்…
Read More » -
Latest
சீன சுடுகாட்டில் ஒழுங்கீனச் செயல்; வைரல் வீடியோ குறித்து பினாங்கு போலீஸ் விசாரணை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-24-ஒரு நடுத்தர வயது காதல் ஜோடி என நம்பப்படும் ஆணும் பெண்ணும் பொதுவெளி என்றும் பாராமல் சீன சுடுகாட்டில் ஒழுங்கீனத்தில் ஈடுபட்ட சம்பவம் பினாங்கில் நடந்தது…
Read More » -
Latest
புளும்பெர்க் விசாரணைக்கு அனைத்துலக ஒத்துழைப்பை போலீஸ் நாடுகிறது
கோலாலம்பூர், மார்ச் 18 – ப்ளூம்பெர்க் (Bloomberg) சம்பந்தப்பட்ட ஒரு விசாரணையில் போலீஸ்துறை அனைத்துலக ஒத்துழைப்பை நாடுகிறது. இந்த விவகாரத்தோடு தொடர்புடைய சில நபர்கள் வெளிநாடுகளில் வசிப்பதாக…
Read More » -
Latest
கட்டாயத் தொழிலாளர் முறை: மலேசியா உட்பட 60 நாடுகள் மீது அமெரிக்கா விசாரணை
வாஷிங்டன், மார்ச்-13-கட்டாயத் தொழிலாளர் பிரச்னையைத் தடுப்பதில் தோல்வியடைந்ததாகக் கூறி மலேசியா உட்பட 60 நாடுகளை, USTR எனப்படும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. தனிநபர்களை…
Read More » -
மலேசியா
செக்கு சந்திராவுக்கு எதிரான கொலை மிரட்டல், பெட்ரோல் குண்டு தாக்குதல் குறித்து போலீஸ் தீவிர விசாரணை
செர்டாங், மார்ச்-11-சமூக ஆர்வலராக வலம் வரும் எஸ். சந்திரசேகரன் எனப்படும் Cikgu Chandra மீதான தாக்குதல், கிரிமினல் மிரட்டல் மற்றும் தீயினால் சதிநாசவேலை போன்ற கோணங்களில் விசாரிக்கப்படுகிறது.…
Read More » -
Latest
டிக் டாக் வீடியோவில் சினமூட்டும் நேரலை; சம்ரி வினோத் மீது போலீஸ் விசாரணை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-10-டிக் டோக் நேரலை வீடியோவில் மிரட்டும், அவமதிக்கும் மற்றும் இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துகளை வெளியிட்ட புகாரின் பேரில், சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை…
Read More » -
Latest
விசாரணைக்காக துன் டாய்ம்மின் பிள்ளைகளுக்கு வலை வீசும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம
கோலாலம்பூர், பிப்ரவரி 27 – முன்னாள் நிதி அமைச்சர் அல்லாஹ்யர்ஹம் துன் டாக்டர் டைம் சைனுத்தீனின் (Allahyarham Tun Dr Daim Zainuddin) நான்கு குழந்தைகளை, நடைபெற்று…
Read More » -
Latest
அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சி குறித்து போலீஸ் விசாரணை; உள்ளூர் முக்கியப் புள்ளி, அனைத்துலக ஊடகம் தொடர்பு
கோலாலம்பூர், பிப்ரவரி-27, அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றதாகக் கூறப்படும் ஒரு சதித் திட்டம் குறித்து போலீஸார் கடுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சதியில், உள்ளூர் முக்கியப் புள்ளி ஒருவரும்,…
Read More »
