probe
-
Latest
நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தில் ஊழல்; ஆடம்பர பொருட்கள், கார்கள், சொத்துடைமை என 32 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
கோலாலம்பூர், மே-30 – ஒரு நெடுஞ்சாலை கட்டுமானத் திட்ட ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மேற்கொண்ட விசாரணையில், 32 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான…
Read More » -
Latest
மாணவியை அவமானப்படுத்திய வைரல் காணொளி; காவல்துறை விசாரணை
கோலாலும்பூர், மே 28- அண்மையில், காஜாங் வட்டார பள்ளியொன்றில், செய்யாத தவற்றை ஒப்புகொள்ளச் சொல்லி, மாணவி ஒருவரை, ஆசிரியர்கள் திட்டி அவமானப்படுத்தும் காணொளி சமூக ஊடகத்தில் வைரலானதைத்…
Read More » -
Latest
டிக் டோக் நேரலையில் பேசியப் பேச்சால் கும்பலால் தாக்கப்பட்ட ஆடவர்; விசாரணையில் இறங்கிய போலீஸ்
சுங்கை பூலோ, மே-27 – டிக் டோக் நேரலையில் பேசியவை வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியதை அடுத்து, 47 வயது ஆடவர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். மே 25-ஆம்…
Read More » -
Latest
’மை கியோஸ்க்’ சர்ச்சை: விசாரணைக்கு அஞ்சவில்லை என்கிறார் KPKT அமைச்சர் ங்கா
புத்ராஜெயா, மே-20 – சர்ச்சையாகியுள்ள ‘மை கியோஸ்க்’ விற்பனைக் கூடாரங்களின் செலவு குறித்து மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையமான MACC உள்ளிட்ட எந்தவோர் அதிகாரத் தரப்பும் விசாரிக்கலாம்.…
Read More » -
Latest
தெலுக் இந்தானில் கோர விபத்தில் FRU கலகத் தடுப்பு போலீஸார் 9 பேர் பலி; விரிவான விசாரணைக்கு பிரதமர் உத்தரவு
தெலுக் இந்தான், மே-13 – பேராக், தெலுக் இந்தான், ஜாலாம் சுங்கை மானிக்கில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில், FRU எனப்படும் கலகத் தடுப்பு போலீஸார்…
Read More » -
Latest
40° பாகை செல்சியல் காய்ச்சலால் வலிப்பு வரும் வரை வரை 11 மணி நேரங்களுக்கு சிகிச்சையில்லாமல் குழந்தைக் கைவிடப்பட்டதா? மலாக்கா மருத்துவமனை மீது விசாரணை
மலாக்கா, மே-13 – மலாக்கா மருத்துவமனையில் 40 பாகை செல்சியல் காய்ச்சால் அனுமதிக்கப்பட்டு வலிப்பு வரும் வரை 11 மணி நேரங்களுக்கு சிகிச்சை யில்லாமல் குழந்தை கைவிடப்பட்டதாக…
Read More » -
Latest
லஞ்சம் கோரிய இரண்டு போலீஸ்காரர்கள் தடுத்து வைப்பு
கோலாத்திரெங்கானு, மே 5 -சூதாட்டம் மற்றும் போதைப் பொருள் குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு லஞ்சம் கேட்டது மற்றும் 5,000 ரிங்கிட் லஞ்சம் பெற்ற சந்தேகம் தொடர்பில்…
Read More »


