probe
-
Latest
முன்னாள் மூத்த அமைச்சரை உட்படுத்திய RM1.11 பில்லியன் ஒப்பந்த முறைகேடு; MACC விசாரணை
முன்னாள் மூத்த அமைச்சரை உட்படுத்திய RM1.11 பில்லியன் ஒப்பந்த முறைகேடு; MACC விசாரணை புத்ராஜெயா, பிப்ரவரி-13, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, முன்னாள் மூத்த அமைச்சர்…
Read More » -
மலேசியா
காஜாங் நெடுஞ்சாலையில் அதிர்ச்சி: பாதையின் நடுவில் அமர்ந்த லாரி ஓட்டுநர் மீது போலீஸ் விசாரணை
காஜாங், ஜனவரி-25 – காஜாங் நெடுஞ்சாலையில், ஒரு லாரி ஓட்டுநர் தன் வாகனத்தை அவசர பாதையில் நிறுத்தி விட்டு, சாலையின் நடுவே கால்களை மடித்து சம்மணம் போட்டு…
Read More » -
மலேசியா
இராணுவக் கொள்முதல் விசாரணை: RM2.4 மில்லியன் பணத்தை இடமாற்றும் முயற்சியைத் தடுத்து நிறுத்திய MACC
கோலாலம்பூர், ஜனவரி-7, இராணுவக் கொள்முதல் தொடர்பான ஊழல் விசாரணையின் போது, RM 2.4 மில்லியன் பணத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முயன்ற நடவடிக்கையை, மலேசிய ஊழல்…
Read More » -
Latest
இராணுவக் கொள்முதல் ஊழல்: 17 நிறுவன இயக்குநர்கள் தடுத்து வைப்பு
புத்ராஜெயா, ஜனவரி-7, இராணுவக் கொள்முதல் ஒப்பந்த ஊழல் தொடர்பாக, 17 நிறுவன இயக்குநர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 20 முதல் 60…
Read More » -
Latest
ராணுவ முகாம்களில் வீடியோ பொழுதுபோக்கு கலாச்சாரம் விசாரணை தொடங்கியது
கோலாலம்பூர், டிச 5- ராணுவ முகாம்களில் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள், பொழுதுபோக்குக்காக வெளியாட்கள் அனுமதியின்றி நுழைவது மற்றும் சிறு அளவிலான மதுபானங்கள் விற்பனை செய்யும் மையங்கள் இருப்பது உள்ளிட்ட…
Read More » -
Latest
மூத்த இராணுவ அதிகாரியை உட்படுத்திய பெரிய பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டு; அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுக்கு தற்காப்பு அமைச்சு காத்திருக்கும்
கோலாலம்பூர், டிசம்பர் 23-ஒரு மூத்த இராணுவ அதிகாரியை உட்படுத்திய பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகளுக்கு தற்காப்பு அமைச்சு காத்திருக்கிறது. முடிவுகள்…
Read More » -
Latest
உணவகத்தில் அடிதடி; விசாரணையில் இறங்கிய ஜோகூர் பாரு போலீஸ்
ஜோகூர் பாரு, டிசம்பர்-22 – ஜோகூர் பாரு, பெர்மாஸ் ஜெயாவில் ஓர் உணவுக் கடையில் ஒரு கும்பலுக்கும் இரு ஆடவர்களுக்கும் இடையே மூண்ட சண்டை குறித்து, போலீஸ்…
Read More » -
Latest
மலாக்காவில் மூவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் ஆருடங்கள் வேண்டாம்
கோலாலம்பூர், டிச 18 – மலாக்கா டுரியான் துங்கலில் போலீசாரால் சுடப்பட்டு மூவர் மரணம் அடைந்தது குறித்த கொலை விசாரணை குறித்து ஊகங்கள் அல்லது ஆருடங்களை வெளியிட…
Read More » -
Latest
SPM கேள்விகள் சமூக ஊடகங்களில் கசிந்தனவா? கல்வி அமைச்சு விசாரணை
புத்ராஜெயா, நவம்பர்-25 – 2025 SPM கேள்வித் தாட்கள் கசிந்து சமூக ஊடகங்களில் விற்கப்பட்டதாகக் கூறப்படுவதை கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது. அது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை…
Read More »
