public
-
Latest
தென் தாய்லாந்து செல்ல வேண்டாம்; கிளந்தான் அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்து
கோத்தா பாரு, மார்ச்-13 – சுங்கை கோலோக்கில் சனிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து, தற்போதைக்கு தென் தாய்லாந்துக்குச் செல்ல வேண்டாமென கிளந்தான்…
Read More » -
Latest
அரசு ஊழியர்களுக்கான 500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி பிப்ரவரி 25 வழங்கப்படும்
புத்ராஜெயா, ஜனவரி-31, Gred 15 மற்றும் அதற்கு கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான 500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வரும் பிப்ரவரி 25-ஆம் தேதி வழங்கப்படும். ஒப்பந்த…
Read More » -
Latest
கடலோரங்களில் சிப்பிகளைச் சேகரிப்பதை உடனடியாக நிறுத்துவீர்; டுங்குன் போலீஸ் உத்தரவு
டுங்குன், ஜனவரி-16, திரங்கானு, டுங்குன் கடலோரங்களில் சிப்பிகளைச் சேகரிப்பதை நிறுத்துமாறு பொது மக்களை போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. தற்போது அங்கு பலத்த காற்று வீசுவதுடன், கடலில் பெரிய அலைகள்…
Read More » -
Latest
செப்பாங்கில் பொது இடத்தில் பெண்ணிடம் மர்ம உறுப்பைக் காட்டி ஆடவர் ஆபாச சேட்டை
செப்பாங், ஜனவரி-15, சிலாங்கூர், செப்பாங்கில் பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய சந்தேகத்தில் கட்டடப் பராமரிப்பாளர் கைதாகியுள்ளார். Savanna Southville City-யில் திங்கட்கிழமை மதியம் அச்சம்பவம்…
Read More » -
Latest
ஈப்போவில் கேபிள் திருட்டு முயற்சி: 3 சந்தேக நபர்களைத் தேட பொதுமக்களிடம் உதவியை நாடும் போலீஸ்
ஈப்போ, டிசம்பர்-31, ஈப்போ, தாமான் ரிஷா, Hala Kledang Emas-சில் கேபிள் திருட்டில் ஈடுபட்டு வைரலான 3 ஆடவர்களைத் தேட, போலீஸ் பொதுமக்களிடன் உதவியை நாடியுள்ளது. 20-ஆம்…
Read More » -
Latest
பொது உயர் கல்விக் கூட மாணவர் சேர்க்கையில் பாகுபாடு இல்லை; தகுதிக்கே முன்னுரிமை-அமைச்சர் விளக்கம்
கோலாலம்பூர், நவம்பர்-25, நாட்டிலுள்ள பொது உயர் கல்விக் கூடங்களில் குறிப்பாக மருத்துவம் போன்ற அதிக வரவேற்புள்ள படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, merit எனப்படும் தகுதி அடிப்படையிலே மேற்கொள்ளப்படுகிறது.…
Read More » -
Latest
தீபாவளிக்கு மாநில பொது விடுமுறை வழங்க சரவாக் அரசிடம் பரிந்துரைப்பேன்; துணைப் பிரதமர் ஃபாடில்லா உறுதி
கூச்சிங், நவம்பர்-10, தீபாவளியை மாநில பொது விடுமுறையாக அறிவிக்குமாறு சரவாக் அரசாங்கத்திடம் தாம் பரிந்துரைக்கவிருப்பதாக, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப் (Datuk Seri Fadillah…
Read More » -
Latest
நலத் திட்டங்கள் குறித்த தகவல்கள் மக்களிடம் முறையாக சென்று சேர நடவடிக்கை எடுக்கப்படும்; ஃபாஹ்மி உறுதி
பங்சார், அக்டோபர்-27, மக்கள் நலத் திட்டங்கள் குறித்த தகவல்கள் மக்களைச் சென்றடைவதை உறுதிச் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அவ்வாறு…
Read More » -
Latest
1MDB-யில் ஏற்பட்ட தவறுகளுக்கு மக்களிடம் நஜீப் மன்னிப்புக் கோரியதை வரவேற்றார் பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, அக்டோபர்-25, 1MDB நிறுவனத்தில் நடந்த அனைத்து தவறுகளுக்கும் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருப்பதை, பிரதமர் வரவேற்றுள்ளார். நஜீப்பின் செயல்…
Read More »