public
-
Latest
காஜாங் – தாமான் சுங்கை சுவாவில் பொதுமக்கள் முன் சண்டை: போலீஸ் தீவிர விசாரணை
காஜாங், ஜனவரி 26 – காஜாங் தாமான் சுங்கை சுவா, பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்பட்ட சண்டை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றிரவு…
Read More » -
Latest
கெசாஸ் நெடுஞ்சாலையில் லாரி பந்தயம்: அச்சத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடும் பொதுமக்கள்
கோலாலம்பூர், ஜனவரி 26 – கெசாஸ் நெடுஞ்சாலை பூச்சோங் வெளியேறும் பாதையில் இரண்டு லாரிகள் அதிவேகமாக பயணித்ததோடு மட்டுமல்லாமல் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு பந்தயம் ஓடும் காட்சி…
Read More » -
Latest
மலாக்கா பூலாவ் காடோங்கில் வழிதவறிய குட்டி முதலை பொது மக்களால் பிடிக்கப்பட்டது
மலாக்கா, ஜனவரி-25 – மலாக்கா, பூலாவ் காடோங்கில், வழிதவறி வந்த குட்டி முதலை ஒன்றை பொது மக்கள் துணிச்சலுடன் பிடித்தனர். குடியிருப்பு பகுதிக்கு அருகே அந்த முதலை…
Read More » -
மலேசியா
ஜனவரி 1 முதல் பொது இடங்களில் எச்சில் துப்புதல் & குப்பை வீசுதலுக்கு RM2,000 அபராதம்
கோலாலம்பூர், டிசம்பர் 31 – வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தலைநகர் கோலாலம்பூரில் பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ அல்லது குப்பை வீசினாலோ, அதிகபட்சம்…
Read More » -
Latest
பங்சார் செல்லும் ஜாலான் திரவெர்ஸ் சாலை குண்டும் குழியுமாக உள்ளது; ஆபத்தில் முடியலாம் என பொது மக்கள் கவலை
கோலாலாம்பூர், டிசம்பர்-30, பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் நிலையம் எதிரே, பங்சார் நோக்கிச் செல்லும் Jalan Travers சாலை குண்டும் குழியுமாக வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருப்பது, பெரும்…
Read More » -
Latest
சீ போட்டிக்குத் தயாராகி வரும் தேசிய கபடி அணிக்கு நிதிச் சிக்கல்; பொது மக்களின் உதவியை நாடும் மலேசிய கபடி சங்கம்
கோலாலம்பூர், நவம்பர்-27, தாய்லாந்தில் நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டியில் முதன் முறையாக கபடியும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இந்த அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி…
Read More » -
Latest
UPSI-யில் 7வது நல்லார்க்கினியன் மரபுக் கவிதைப் போட்டி பரிசளிப்பு விழா; பொதுமக்களுக்கு அழைப்பு
தஞ்சோங் மாலிம், நவம்பர்-7, மலேசியாவின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஒவ்வோர் ஆண்டும் பங்களிக்கும் நல்லார்க்கினியன் மரபு கவிதை போட்டியின் 7-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா, நாளை நவம்பர்…
Read More » -
Latest
நாட்டில் 5,149 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன – MITI
கோலாலம்பூர், அக்டோபர் 31 – நாடு முழுவதும் 5,149 மின்சார வாகன (EV) பொதுச் சார்ஜிங் நிலையங்கள் செப்டம்பர் 30 வரை நிறுவப்பட்டுள்ளதாக மூலதனம், வர்த்தகம் மற்றும்…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கில் நாய்களை கடத்தி பணம் பறிக்கும் கும்பல்; உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள்
கோலாலம்பூர், அக்டோபர்-28, கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நாய்களை கடத்தி, அவற்றைப் விடுவிக்க பணம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பரவி, நாய் உரிமையாளர்கள்…
Read More »
