public
-
Latest
மக்கள் ஆதரவு தொடர்ந்தால் SARA நிதியுதவித் தொகை அதிகரிக்கப்படும் – பிரதமர் அன்வார் உறுதி
குளுவாங், ஜூலை-10-பொது மக்கள் தங்களின் ஆதரவைத் தொடர்ந்து வழங்கினால், வரும் காலங்களில் SARA எனப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கான 100 ரிங்கிட் உதவித்தொகையின் அளவை அதிகரிக்க மடானி அரசாங்கம்…
Read More » -
Latest
கோப்பெங் தீ சம்பவ பாதுகாப்பு பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி 2026 – பொதுமக்கள் கலந்துக் கொள்ள அழைப்பு
கோப்பெங், ஜூன்-30-பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை (JBPM), கோப்பெங் தீயணைப்பு நிலையத்துடன் இணைந்து நடத்தும் “கோபெங் சமூகத் தீயணைப்புப் பாதுகாப்புத் திருவிழா 2026” (Gopeng Community…
Read More » -
Latest
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது குற்றம் சுமத்துவது அரசு தரப்பு வழக்கறிஞர்களின் அதிகாரம் – அந்தோனி லோக்
கோலாலம்பூர், ஜூன் 24- குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை குற்றஞ்சாட்டும் அதிகாரம் அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு உட்டபட்டதாகும். இந்தச் சட்ட நடவடிக்கை கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 145(3)-ன்…
Read More » -
Latest
பொதுப் பல்கலைக்கழகங்கள் மதமாற்றத்தை ஊக்குவிக்கும் கருவிகளாக மாறக்கூடாது – ராமசாமி எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூன்-17-பொதுப் பல்கலைக்கழகங்கள் கல்விப் பணியை விடுத்து, மதமாற்றத்தை ஊக்குவிக்கும் கருவிகளாக மாறக்கூடாது என ‘உரிமை’ கட்சியின் தலைவர் Dr. பி. ராமசாமி சாடியுள்ளார். சுல்தான் இட்ரிஸ்…
Read More » -
Latest
இனவெறி பிரச்சாரங்களுக்கு மக்கள் இடமளிக்க கூடாது – பிரதமர்
கோலாலம்பூர், ஜூன்-15 – நாட்டில் இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த முயலும் பிரச்சாரங்களால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். இத்தகைய நடவடிக்கைகள்…
Read More » -
Latest
SPM நன்னெறிப் பாட மதிப்பீட்டு முறை; மறுஆய்வு செய்ய அமைச்சர் ஃபாட்லீனா உத்தரவு
பூச்சோங், மே-3-SPM தேர்வில் நன்னெறிப் பாடத்திற்கான மதிப்பீட்டு முறையில் நிலவுவதாகக் கூறப்படும் குளறுபடிகளை உடனடியாக மறுஆய்வு செய்ய கல்வி அமைச்சர் ஃபாட்லிலீனா சிடேக் உத்தரவிட்டுள்ளார். சிறந்த முறையில்…
Read More »



