public
-
Latest
பேச்சுரிமை மற்றும் ஒன்றுகூடும் உரிமை தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைகளை நிறுத்த பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28–பேச்சுரிமை, பொது விமர்சனம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் தொடர்பில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சு அனைத்து…
Read More » -
Latest
பேராக் ஆற்றில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம்: அடையாளம் காண பொது மக்களின் உதவியை நாடும் போலீஸ்
ஈப்போ, ஆகஸ்ட்-20-பேராக் ஆற்றில் சூட்கேஸ் பயணப் பெட்டிக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்த, போலீஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை குவாலா கங்சாரில்…
Read More » -
Latest
பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் இலவச சுகாதாரப் பரிசோதனை முகாம்; ஏராளமானோர் பங்கேற்பு
கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம் மற்றும் மலேசிய தேசிய புற்றுநோய் சங்கம் (NCSM) இணைந்து ஏற்பாடு செய்த இலவச சுகாதாரப் பரிசோதனை முகாம் இன்று மிகச்…
Read More » -
Latest
டத்தாரான் மெர்டேக்கா தொடர்ந்து திறந்திருக்கும்; தூய்மையைப் பேணுமாறு பொதுமக்களுக்கு ஹன்னா யோ வலியுறுத்தல்
கோலாலம்பூர், ஜூலை-23-Dataran Merdeka பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடர்ந்து திறந்திருக்கும். ஆயினும் அதன் தூய்மை பேணப்பட வேண்டும் என கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் Hannah Yeoh…
Read More » -
Latest
மக்களின் கருத்துகளைக் கேட்க AI அவதாரத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, ஜூலை-19-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பொது மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்காக, AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தனது அவதாரத்தை (Avatar) அறிமுகப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட…
Read More » -
Latest
1941 கிள்ளான் இந்தியத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் 85-ஆம் ஆண்டு நினைவு பொதுக் கருத்தரங்கம்; ஷா ஆலாமில் திரள வாரீர்
ஷா ஆலாம், ஜூலை-17-மலேசியத் தொழிலாளர் வரலாற்றின் மிக முக்கியமான அத்தியாயமான, 1941-ஆம் ஆண்டு கிள்ளான் இந்தியத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் 85-ஆம் ஆண்டு நினைவு பொதுக் கருத்தரங்கில்…
Read More » -
Latest
மக்கள் ஆதரவு தொடர்ந்தால் SARA நிதியுதவித் தொகை அதிகரிக்கப்படும் – பிரதமர் அன்வார் உறுதி
குளுவாங், ஜூலை-10-பொது மக்கள் தங்களின் ஆதரவைத் தொடர்ந்து வழங்கினால், வரும் காலங்களில் SARA எனப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கான 100 ரிங்கிட் உதவித்தொகையின் அளவை அதிகரிக்க மடானி அரசாங்கம்…
Read More » -
Latest
கோப்பெங் தீ சம்பவ பாதுகாப்பு பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி 2026 – பொதுமக்கள் கலந்துக் கொள்ள அழைப்பு
கோப்பெங், ஜூன்-30-பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை (JBPM), கோப்பெங் தீயணைப்பு நிலையத்துடன் இணைந்து நடத்தும் “கோபெங் சமூகத் தீயணைப்புப் பாதுகாப்புத் திருவிழா 2026” (Gopeng Community…
Read More » -
Latest
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது குற்றம் சுமத்துவது அரசு தரப்பு வழக்கறிஞர்களின் அதிகாரம் – அந்தோனி லோக்
கோலாலம்பூர், ஜூன் 24- குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை குற்றஞ்சாட்டும் அதிகாரம் அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு உட்டபட்டதாகும். இந்தச் சட்ட நடவடிக்கை கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 145(3)-ன்…
Read More »
