public
-
Latest
தெலுக் இந்தானில் மக்கள் நலத்திட்டங்களுக்கு RM47.44 மில்லியன் ஒதுக்கீடு – அமைச்சர் ங்கா கோர் மிங்
தெலுக் இந்தான், ஏப்ரல்-12-மக்கள் நலனையும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், மடானி அரசாங்கம் 47.44 மில்லியன் ரிங்கிட் நிதியை தெலுக் இந்தான் தொகுதிக்கு ஒதுக்கியுள்ளது. இந்நிதி…
Read More » -
Latest
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; பொது மக்கள் பீதியடைய வேண்டாம்; ஃபுசியா அறிவுறுத்து
புத்ராஜெயா, ஏப்ரல்-12-சில Shell பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல் வெளியான நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாக, உள்நாட்டு வாணிபம்…
Read More » -
Latest
பொதுச் சுகாதார பராமரிப்புச் சேவையில் கடும் ஆள்பல பற்றாக்குறை; தவறான கொள்கைகளே காரணம் என MMA அறிக்கை
கோலாலம்பூர், மார்ச்-28-நாட்டின் பொது சுகாதாரத் துறை தற்போது கடுமையான ஆள்பல பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு தவறான கொள்கைகளே முக்கியக் காரணம் என, மலேசிய மருத்துவ மன்றமான…
Read More » -
Latest
குற்றச்செயல் தடுப்பில் பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம்- செப்பாங் போலீஸ் தலைவர்
செப்பாங், மார்ச்-25-குற்றச்செயல் துடைத்தொழிப்பில் பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். பொது மக்கள் ஒத்துழைத்தால் குற்றச்செயல்களை மேலும் ஆக்ககரமாக முறியடிக்க முடியும் என, செப்பாங் போலீஸ் தலைவர் ACP…
Read More » -
Latest
ஜோகூரில் பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுபாடு; பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என வலியுறுத்து
ஜோகூர் மாநிலத்தில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் டீசல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம்…
Read More » -
Latest
எண்ணெய் நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் நடவடிக்கை; அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாள் மட்டுமே வேலை
இஸ்லாமபாத், மார்ச் 11 – ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேலிய மோதலினால் உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, எரிபொருளைச் சேமிக்க பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை…
Read More » -
Latest
குளுவாங்கில் பொது இடத்தில் நிர்வாணமாக நடந்து சென்ற நபர் கைது
குளுவாங், மார்ச்-5, ஜோகூர், குளுவாங்கில் பொது மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக நடந்து சென்றதாகக் கூறப்படும் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். இச்சம்பவம் ஜாலான் மெங்கிபோலில் உள்ள ஒரு…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் கோவிலுக்கு எதிரான பேரணியில் பொது மக்கள் பங்கேற்கக் கூடாது; பினாங்கு போலீஸ் எச்சரிக்கை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-4,தவறான தகவல்கள் அல்லது சினமூட்டும் பதிவுகளைப் பொது மக்கள் பகிரக் கூடாது; அதே சமயம் பொது அமைதியை சீர்குலைக்கக் கூடிய பேரணிகளிலோ ஒன்றுகூடல்களிலோ பங்கேற்கக் கூடாது…
Read More » -
Latest
புலாவ் தியோமான் கடற்கரை பகுதிகளில் விஷமுள்ள ஜெல்லி மீன்கள்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
குவாந்தான், பிப்ரவரி 27-Portuguese Man o’ War எனப்படும் விஷமுள்ள ஜெல்லி மீன்கள் இனங்கள் புலாவ் தியோமான் கம்போங் தெக்கேக் (Kampung Tekek) மற்றும் கம்போங் செப்பாட்…
Read More »
