public
-
Latest
ஷா ஆலாமில் வழிப்பறி கொள்ளை தோல்வி; ஆடவனை சுற்றி வளைத்த பொது மக்கள்
ஷா ஆலாம், ஆகஸ்ட்-5 – சிலாங்கூர், செத்தியா ஆலாமில் சாலை வழிப்பறிக் கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்து, 30 வயது ஆடவன் பொது மக்களிடம் பிடிபட்டான். ஞாயிற்றுக்கிழமை…
Read More » -
மலேசியா
செமோரில் தங்க வீடில்லாமல் காருக்குள் வாரங்களைக் கடத்தும் இந்தியத் தம்பதி பொது மக்களின் உதவியை நாடுகின்றனர்
ஈப்போ, ஆகஸ்ட்-3, ஈப்போ, செமோரில் (Chemor) ஓர் இந்தியத் தம்பதி தங்க இடமின்றி கடந்த 2 வாரங்களாக காருக்குள்ளேயே தங்கியிருக்கும் அவலம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு காலை…
Read More » -
Latest
டோல் கட்டணம் ரத்துச் செய்வது எளிதான காரியம் அல்ல – பொதுப் பணி அமைச்சர் தகவல்
கோலாலம்பூர், ஜூலை 29 – டோல் கட்டணம் ரத்துச் செய்வது எளிதான காரியம் அல்ல என்பதோடு இதனால் அரசாங்கம் பெரிய அளவிலான நிதி விளைவை எதிர்நோக்க நேரிடும்…
Read More » -
Latest
அலோர் காஜாவில் ஆணுறுப்பைக் காட்டிய ஆடவரை அடித்தே கொன்ற பொது மக்கள்; 7 பேர் கைது
அலோர் காஜா, ஜூலை-29- மலாக்கா, அலோர் காஜாவில் பொது இடத்தில் தனது ஆணுறுப்பைக் காட்டி அநாகரீகமாக நடந்துகொண்ட 51 வயது ஆடவர் பொதுமக்களால் அடித்தே கொல்லப்பட்டார். நேற்று…
Read More » -
Latest
வீரர்கள் தினத்தில் 21 மரியாதை குண்டுகள் முழக்கம்- பொதுமக்கள் குழப்பம் அடைய வேண்டாம்
புத்ரா ஜெயா, ஜூலை 28 – இந்த வாரம் பீரங்கி வெடி சத்தத்தால் பீதி அடைய வேண்டாம் என்று தலைநகரில் வசிப்பவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மலேசிய ஆயுதப்படைகள் 2025…
Read More » -
Latest
ம.இ.கா தேசிய சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் இலவச சுகாதார பரிசோதனை முகாம் – பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு
கோலாலம்பூர், ஜூலை-25- மலேசியா இன்று தென்கிழக்காசியாவிலேயே அதிகமான நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் உள்ள நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதற்குப் பெரும்பாலான காரணங்கள் தவறான உணவுப்…
Read More » -
Latest
மாமன்னர் நிதியுதவி வழங்கும் வீடியோ போலியானது; மக்களை எச்சரிக்கும் போலீஸ்
கோலாலம்பூர், ஜூலை-22, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மக்களுக்கான நிதியுதவி குறித்து பேசுவது போல் வைரலாகியுள்ள ஒரு வீடியோ போலியானது என போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. மாமன்னரின் உருவத்தைப் பயன்படுத்தி…
Read More » -
Latest
RON95 மானிய செயல்முறை இன்னும் மதிப்பாய்வில் உள்ளது; மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் மலேசிய அரசு
கோலாலம்பூர், ஜூலை 21 – RON95 மானியத்தை இலக்காகக் கொண்ட அமலாக்கங்களை அரசாங்கம் இன்னும் செம்மைப்படுத்தி வருகின்றது என்றும், இதனால் அது ஒட்டுமொத்த மக்களையும் அது பாதிக்காது…
Read More » -
Latest
நீதித் துறை நியமனங்கள் தொடர்பான யூகங்களை நிறுத்துவீர்; பொது மக்களுக்கு சிலாங்கூர் சுல்தான் அறிவுரை
ஷா ஆலாம், ஜூலை-17- நாட்டின் நீதித்துறை நியமனங்கள் தொடர்பாக யூகமான அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைத் தவிர்க்குமாறு, சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா (Sultan…
Read More »
