public
-
Latest
தொடரும் வெப்பத்தினால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
கோலாலம்பூர், ஜூன் 1 – மலேசியாவின் பல மாவட்டங்களை அண்மையில் பாதித்த கடுமையான வெப்பம் தென்மேற்கு பருவமழையால் ஏற்படுகிறது. இது பொதுவாக நாடு முழுவதும் குறைந்த மழைப்பொழிவைத்…
Read More » -
Latest
Public Mutual 3 நிதிகளுக்கு RM20 மில்லியனுக்கும் அதிகமான விநியோகங்களை அறிவிக்கிறது
கோலாலம்பூர், ஜூன் 3 – Public Bankகின் முழு உரிமையாளரான துணை நிறுவனம் Public Mutual 3 நிதிகளுக்கு 20 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான விநியோகங்களை அறிவித்திருக்கிறது.…
Read More » -
Latest
அன்வாருக்கு மன்னிப்பு வழங்கிய கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரிய கூட்டத்தில் டாக்டர் மகாதீர் கலந்துகொண்டார்
கோலாலம்பூர், ஜூன் 3 – அன்வார் இப்ராஹிமிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்த கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர்…
Read More » -
Latest
பசியால் பகல் நேரத்தில் வெளியாகும் படைச்சிறுத்தை; மக்கள் பீதி
கூச்சிங், ஜூ-3 – சரவாக்கின் Mukah மாவட்டத்தில் பகல் நேரங்களில் ஒரு படைச்சிறுத்தை (cloud leopard) வெளியில் நடமாடுவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இரவில்…
Read More » -
Latest
ஊதா நிற எரிவாயுத் தோம்புகளால் பொது மக்கள் குழப்பம்
கோலாலம்பூர், மே-31 – 14 கிலோ கிராம் எடையிலான புதிய ஊதா நிற LPG வர்த்தக எரிவாயு தோம்பு பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதானது, மானியம் பெறப்பட்ட தோம்புகளையும் மானியம்…
Read More » -
Latest
எனது பெயரை தவறாகப் பயன்படுத்துவதா: ரமணன் கண்டிப்பு; அதிகாரப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே நம்ப வலியுறுத்து
கோலாலாம்பூர், மே-29 – தனது பெயரைப் பயன்படுத்தி ஊடக அறிக்கைகளில் தவறான தகவல்களைப் பரப்பும் பொறுப்பற்ற தரப்பினரை, பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்…
Read More » -
Latest
மாணவியை அவமானப்படுத்திய வைரல் காணொளி; காவல்துறை விசாரணை
கோலாலும்பூர், மே 28- அண்மையில், காஜாங் வட்டார பள்ளியொன்றில், செய்யாத தவற்றை ஒப்புகொள்ளச் சொல்லி, மாணவி ஒருவரை, ஆசிரியர்கள் திட்டி அவமானப்படுத்தும் காணொளி சமூக ஊடகத்தில் வைரலானதைத்…
Read More » -
Latest
JRTB நெடுஞ்சாலையில் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் செயல் வாகனமோட்டிகளுக்கு ஆபத்தானது; அதிகாரிகள் எச்சரிக்கை
கோலாலம்பூர், மே-28 – JRTB எனப்படும் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை ஓரங்களில் பழங்களைக் குவிக்கும் அரசு சாரா அமைப்புகளின் (NGO) செயல் நல்லெண்ணத்திலேயே என்றாலும், அது ஆபத்தானது.…
Read More » -
Latest
உள்துறை அமைச்சர் சைஃபுடினின் வாட்சப்பிப் “ஹேக்” செய்யப்பட்டது; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கோலாலம்பூர் – மே-27 – உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயிலின் வாட்சப் கணக்கு ஊடுருவப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரத் தரப்பிடம் உடனடியாக புகார் செய்யப்பட்டதாக…
Read More » -
Latest
மலாக்காவில் நகைக்கடை கொள்ளையனை மடக்கிப் பிடித்த பொது மக்கள்
மலாக்கா, மே-23 – மலாக்கா, ஜாலான் பூங்கா ராயாவில் நகைக்கடையொன்றை கொள்ளையிட்ட 27 வயது ஆடவனை, பொது மக்கள் மடக்கிப் பிடித்தனர். நேற்று நண்பகல் 12.30 மணி…
Read More »