Rafizi
-
Latest
நாடாளுமன்ற கலைக்கப்பட்டதும் என் எதிர்காலத்தை முடிவுச் செய்ய எனக்கு உரிமை உண்டு – ரஃபிசி திட்டவட்டம்
கோலாலம்பூர், மார்ச்-1-நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு, சொந்தத் திட்டங்களை வரையறுக்கும் உரிமை தனக்கு உண்டு என பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி தெரிவித்துள்ளார். பி.கே.ஆர்…
Read More » -
Latest
ரஃபிசிக்கு காரணம் கோரும் கடிதம் அனுப்பிய PKR
கோலாலம்பூர், பிப்ரவரி-27-பி.கே.ஆர் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லிக்கு, அக்கட்சி காரணம் கோரும் கடிதம் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுச் செயலாளர் டத்தோ Dr…
Read More » -
Latest
RM1.11 பில்லியன் முதலீட்டில் மோசடி; MACC சோதனைக்கும் கைதுக்கும் தயார்- ரஃபிசி சூளுரை
RM1.11 பில்லியன் முதலீட்டில் மோசடி; MACC சோதனைக்கும் கைதுக்கும் தயார்- ரஃபிசி சூளுரை புத்ராஜெயா, பிப்ரவரி-13, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, முன்னாள் மூத்த அமைச்சர்…
Read More » -
Latest
RM333 பில்லியன் வரியைத் திருப்பித் தருவதில் தாமதம்; உண்மையான பற்றாக்குறையை மறைப்பதாக ரஃபிசி குற்றச்சாட்டு
கோலாலாம்பூர், ஜனவரி-27- அரசாங்கத்தின் fiscal deficit எனப்படும் நிதிப் பற்றாக்குறை குறித்த புள்ளி விவரங்களின் துல்லியத்தை பொருளாதார முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி கேள்வி…
Read More » -
Latest
அனைவருக்கும் சம உரிமைக்கான முதல் படியே தேசிய கல்வி முறை தான்; ரஃபிசி பேச்சு
கோலாலம்பூர், செப்டம்பர்-21, சமத்துவ உரிமைகளை நடைமுறைப்படுத்தும் முதல் படியாக தேசியக் கல்வி முறையை வலுப்படுத்த வேண்டுமென, முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.…
Read More » -
மலேசியா
இன்னோர் ஆணுடன் ஆபாச வீடியோவா? $100,000 பணம் கேட்டு ரஃபிசிக்கு மின்னஞ்சல் மிரட்டல்
கோலாலம்பூர், செப்டம்பர்-14, இன்னோர் ஆணுடன் தாம் ஆபாச வீடியோவில் இருப்பதாகவும், அதை வைரலாக்கக் கூடாது என்றால் 100,000 டாலர் பணம் தர வேண்டுமென்றும் தமக்கு மிரட்டல் வந்திருப்பதாக,…
Read More » -
Latest
அரசாங்கங்கள் மாறினாலும் நடுத்தர பூமிபுத்ராக்களின் நிலைமை முன்னேறவில்லை; ரஃவிசி கவலை
கோலாலம்பூர், ஜூலை-26- அரசாங்கங்கள் அடுத்தடுத்து மாறினாலும் பூமிபுத்ரா நடுத்தர வர்க்கத்தின் உற்பத்தித்திறனை அவை மேம்படுத்தத் தவறிவிட்டன என, முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃவிசி ரம்லி…
Read More » -
Latest
பி.கே.ஆர் எங்களை இடை நீக்கம் செய்தால் என்ன; எங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும் – ரபிசி
கோலாலம்பூர், ஜூலை 17- நீதித்துறை நியமனங்கள் மற்றும் நீதித்துறையில் தலையிடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அரச விசாரணை ஆணையம் (RCI) அமைக்க வலியுறுத்தியதற்காக, தன்னையும் மற்ற எட்டு…
Read More » -
Latest
என்னை இரண்டாவது துணைத் தலைவராக நியமிக்கும் பரிந்துரையை நிராகரித்தேன்; ரஃபிசி அம்பலம்
அம்பாங், ஜூன்-2 – பி.கே.ஆர் கட்சியின் இரண்டாவது துணைத் தலைவராக தம்மை நியமிக்கும் பரிந்துரையை தாம் நிராகரித்த விஷயத்தை, டத்தோ ஸ்ரீ ரஃபி ரம்லி அம்பலப்படுத்தியுள்ளார். புதியத்…
Read More »
