Rafizi
-
Latest
ரஃபிசியைத் தோற்கடித்து பி.கே.ஆர் துணைத் தலைவரானார் நூருல் இசா; உதவித் தலைவராக ரமணன் தேர்வு
ஜோகூர் பாரு, மே-24 – பரபரப்புடன் நடைபெற்ற பி.கே.ஆர். கட்சித் தேர்தலில் துணைத் தலைவராக நூருல் இசா அன்வார் வெற்றிப் பெற்றார். இதன் மூலம் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட…
Read More » -
Latest
‘ராஜினாமா கடிதத்தை நான் எழுதவில்லை’- நூருல் இசாவின் கூற்றை ரஃபிஸி மறுக்கிறார்
பெட்டாலிங் ஜெயா, மே 23 – பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்காக ராஜினாமா கடிதத்தைத் தயார் செய்ததாக நூருல் இசா எழுப்பிய குற்றச்சாட்டை ரஃபிஸி ரம்லி முழுமையாக…
Read More » -
Latest
பி.கே.ஆர் தேர்தலில் தோற்றால் ரஃபிசியைப் பின்பற்றி அமினுடினும் பதவி விலகுவாரா? பெர்சாத்து சஞ்சீவன் கேள்வி
ஜெராம் பாடாங், மே-22 – பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கத் தவறினால், பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவேன் என டத்தோ ஸ்ரீ ரஃபிசி…
Read More » -
Latest
உறுதியானது: பி.கே.ஆர் இளைஞர் – மகளிர் மாநாட்டினை ரஃபிசி திறந்து வைக்க மாட்டார்
ஈப்போ, மே-19 – இம்மாதக் கடைசியில் நடைபெறவிருக்கும் பி.கே.ஆர் கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர் பிரிவுகளின் தேசியப் பொதுப் பேரவையைத் தாம் திறந்து வைத்து உரையாற்றப் போவதில்லை…
Read More » -
Latest
ரஃபிசியோ நூருல் இசாவோ, இந்தியர்களுக்கு நன்மையேதும் வரப் போவதில்லை; பெர்சாத்து சஞ்சீவன் தாக்கு
கோலாலம்பூர், மே-13 – பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவராக ரஃபிசி ரம்லியோ அல்லது நூருல் இசா அன்வாரோ, யார் வெற்றிப் பெற்றாலும், இந்தியர்களுக்கு ஒன்றும் கிடைக்கப்…
Read More » -
Latest
துணைத் தலைவர் தேர்தலில் தோற்றால் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா; சுதந்திரமாக பேசுவேன் என்கிறார் ரஃபிசி
கோலாலம்பூர், மே-11 – பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கத் தவறினால், பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என டத்தோ ஸ்ரீ ரஃபிசி…
Read More » -
Latest
பி.கே.ஆர் துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கிறார் ரஃபிசி; போட்டியை வரவேற்பதாகவும் அறிவிப்பு
கோலாலம்பூர், மே-7 – இம்மாதக் கடைசியில் நடைபெறவிருக்கும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கப் போட்டியிடுவதை, டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி உறுதிப்படுத்தியுள்ளார். தம்மை…
Read More » -
Latest
ரபிஷி விடுமுறையில் சென்றதில் எந்த விவகாரமும் இல்லை -பிரதமர் விளக்கம்
கோலாலங்காட், மே 5 – பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஷி ரம்லி விமுமுறையில் சென்றதில் தனக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லையென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.…
Read More »