Rafizi
-
Latest
அந்நிய நிதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் ரஃபிசி விளக்கம் அளிக்க கோரிக்கை
கோலாலம்பூர், மே-17-நாட்டின் இறையாண்மைக்கு துரோகம் விளைவிக்கும் வகையில், அந்நிய நிதி புழக்கத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பொருளாதார முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி…
Read More » -
Latest
வழக்கறிஞர் பிரதிநிதித்துவம் இல்லாமல் எம்.ஏ.சி.யிடம் ரபிஸி வாக்குமூலம்
கோலாலம்பூர், மே-4-பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி , தாம் மூடி மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று வலியுறுத்தி, இன்று சட்டப் பிரதிநிதித்துவம் இல்லாமல் MACC எனப்படும்…
Read More » -
Latest
அமைச்சரவையில் இருந்தபோது ஏன் பேசவில்லை? Bestinet விவகாரத்தில் ரஃபிஸி மற்றும் நிக் நஸ்மியின் அரசியல் நேர்மை குறித்து ரமணனின் உதவியாளர் கேள்வி
கோலாலம்பூர், ஏப்ரல்-22-Bestinet Sdn Bhd விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் அரசியல் செயலாளர் Aizuddin Abd Ghafal, சில…
Read More » -
Latest
நாடாளுமன்ற கலைக்கப்பட்டதும் என் எதிர்காலத்தை முடிவுச் செய்ய எனக்கு உரிமை உண்டு – ரஃபிசி திட்டவட்டம்
கோலாலம்பூர், மார்ச்-1-நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு, சொந்தத் திட்டங்களை வரையறுக்கும் உரிமை தனக்கு உண்டு என பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி தெரிவித்துள்ளார். பி.கே.ஆர்…
Read More » -
Latest
ரஃபிசிக்கு காரணம் கோரும் கடிதம் அனுப்பிய PKR
கோலாலம்பூர், பிப்ரவரி-27-பி.கே.ஆர் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லிக்கு, அக்கட்சி காரணம் கோரும் கடிதம் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுச் செயலாளர் டத்தோ Dr…
Read More » -
Latest
RM1.11 பில்லியன் முதலீட்டில் மோசடி; MACC சோதனைக்கும் கைதுக்கும் தயார்- ரஃபிசி சூளுரை
RM1.11 பில்லியன் முதலீட்டில் மோசடி; MACC சோதனைக்கும் கைதுக்கும் தயார்- ரஃபிசி சூளுரை புத்ராஜெயா, பிப்ரவரி-13, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, முன்னாள் மூத்த அமைச்சர்…
Read More » -
Latest
RM333 பில்லியன் வரியைத் திருப்பித் தருவதில் தாமதம்; உண்மையான பற்றாக்குறையை மறைப்பதாக ரஃபிசி குற்றச்சாட்டு
கோலாலாம்பூர், ஜனவரி-27- அரசாங்கத்தின் fiscal deficit எனப்படும் நிதிப் பற்றாக்குறை குறித்த புள்ளி விவரங்களின் துல்லியத்தை பொருளாதார முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி கேள்வி…
Read More » -
Latest
அனைவருக்கும் சம உரிமைக்கான முதல் படியே தேசிய கல்வி முறை தான்; ரஃபிசி பேச்சு
கோலாலம்பூர், செப்டம்பர்-21, சமத்துவ உரிமைகளை நடைமுறைப்படுத்தும் முதல் படியாக தேசியக் கல்வி முறையை வலுப்படுத்த வேண்டுமென, முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.…
Read More » -
மலேசியா
இன்னோர் ஆணுடன் ஆபாச வீடியோவா? $100,000 பணம் கேட்டு ரஃபிசிக்கு மின்னஞ்சல் மிரட்டல்
கோலாலம்பூர், செப்டம்பர்-14, இன்னோர் ஆணுடன் தாம் ஆபாச வீடியோவில் இருப்பதாகவும், அதை வைரலாக்கக் கூடாது என்றால் 100,000 டாலர் பணம் தர வேண்டுமென்றும் தமக்கு மிரட்டல் வந்திருப்பதாக,…
Read More »
