raid
-
Latest
புடு பசாரில் அலங்கார மீன் வளாகங்களில் தடைசெய்யப்பட்ட மீன்களுடன் விற்பனை; திடீர் சோதனையால் அதிரடி
கோலாலம்பூர் ,மார்ச் -6-Pudu Pasarரில் தடைசெய்யப்பட்ட மீன்களுடன் சேர்த்து, பல்வேறு வகையான ஆமைகளை வெளிப்படையாக விற்பனை செய்த பல வளாகங்கள் சோதனை செய்யப்பட்டன. ஆறு அலங்கார மீன்…
Read More » -
ஜோகூர் தொழிற்சாலையில் சோதனை; ஆவணமில்லா 117 வெளிநாட்டவர்கள் கைது
சீனாய், மார்ச்-1-ஜோகூர், சீனாயில் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், குடிநுழைவுத் துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் 117 வெளிநாட்டவர்கள் கைதாகினர். பொது மக்களின் புகார்களைத் தொடர்ந்து…
Read More » -
Latest
கெப்போங்கில் குடிநுழைவுத் துறை சோதனையில் 107 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், மார்ச்-1-கோலாலம்பூர் கெப்போங்கில் மேற்கொள்ளப்பட்ட இரவு நேர குடிநுழைவுத் துறை சோதனையில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். இந்த ‘Ops Gegar’ நடவடிக்கை, பிப்ரவரி 27-ஆம்…
Read More » -
Latest
கிள்ளானில் விபச்சார மையத்தில் அதிரடி சோதனை; 23 பேர் கைது
கிள்ளான், பிப் 24 – கிள்ளான் Jalan Kemமில் பழைய வரிசை கடைப் பகுதியில் நடத்தப்பட்டு வந்த விபச்சார மையத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் 23…
Read More » -
Latest
திரெங்கானுவில் ‘ஆப்ஸ் மேகா’ சோதனை: 226 சட்டவிரோத குடியேறிகள் கைது
திரெங்கானுவில் ‘ஆப்ஸ் மேகா’ சோதனை: 226 சட்டவிரோத குடியேறிகள் கைது திரெங்கானு, பிப்ரவரி 16 – நேற்று திரெங்கானு மெராங் (Merang) பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தில்…
Read More » -
Latest
RM1.11 பில்லியன் முதலீட்டில் மோசடி; MACC சோதனைக்கும் கைதுக்கும் தயார்- ரஃபிசி சூளுரை
RM1.11 பில்லியன் முதலீட்டில் மோசடி; MACC சோதனைக்கும் கைதுக்கும் தயார்- ரஃபிசி சூளுரை புத்ராஜெயா, பிப்ரவரி-13, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, முன்னாள் மூத்த அமைச்சர்…
Read More » -
Latest
வெனிசுவலாவுக்குள் புகுந்து அதிபர் மடுரோவைத் ‘தூக்கிய’ அமெரிக்கா; “டிவி நிகழ்ச்சி போல” நேரலையைப் பார்த்ததாக ட்ரம்ப் பேச்சு
வாஷிங்டன், ஜனவரி-4, தென்னமரிக்க நாடான வெனிசுவலா தலைநகர் கரகாஸில் (Caracas) நேற்று அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதலில், அதிபர் நிக்கோலஸ் மடுரோவும் (Nicolás Maduro) அவரது மனைவி…
Read More » -
Latest
பந்தாய் டாலாமில் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை 133 பேர் கைது
கோலாலம்பூர் பந்தாய் டாலாமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையைச் தொடர்ந்து ஆவணங்களை கொண்டிருக்காத 133 பேர் கைது…
Read More » -
Latest
நீலாய் தொழிற்சாலையில் அதிரடி சோதனை: 46 வங்காளதேச ஆண்கள் கைது
நீலாய், டிசம்பர் 18 – நேற்று, நீலாய் பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், குடியேற்றச் சட்டம் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக 46 சட்டவிரோத…
Read More » -
Latest
சௌகிட் ‘ஆரோக்கிய மையத்தில்’ கைதான முஸ்லீம்களிடம் JAWI வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர், டிசம்பர்-2, கோலாலம்பூர் சௌகிட்டில் ‘spa & sauna’ புத்துணர்ச்சி மையத்தில் கைதான 200-க்கும் மேற்பட்டோரில் முஸ்லீம்களின் வாக்குமூலங்களை, கூட்டரசு இஸ்லாமிய சமயத் துறையான JAWI பதிவுச்…
Read More »