raid
-
மலேசியா
நீலாயில் போதைப்பொருள் சோதனையின் போது 13வது மாடியிலிருந்து விழுந்து பெண் பலி
நீலாய், மே-2, நெகிரி செம்பிலான், பண்டார் பாரு நீலாயில் நேற்று அதிகாலை போதைப்பொருள் ஒழிப்புச் சோதனையின் போது, அடுக்குமாடி குடியிருப்பின் 13-ஆவது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு பெண்…
Read More » -
Latest
புக்கிட் பிந்தாங்கில் சோதனை; குடிநுழைவு அதிகாரியை கத்தியால் மிரட்டிய சுற்றுப்பயணி கைது
கோலாலம்பூர் , ஏப்-30-இன்று அதிகாலை, கோலாலம்பூர், , Bukit Bintang Changkat-ட்டில் மலேசிய குடிநுழைவுத்துறை நடத்திய சோதனையின் போது, ஒத்துழைக்க மறுத்ததாலும், கெராம்பிட் என்ற கூர்மையான கத்தியினால்…
Read More » -
Latest
கோத்தா திங்கியில் வெளிநாட்டுக் குடியேறிகளை கடத்தும் கும்பல் முறியடிப்பு -மலேசியர் உட்பட 14 பேர் கைது
கோத்தா திங்கி, ஏப்-28-வெளிநாட்டுக் குடியேற்றக்காரர்களை சட்டவிரோதமாகக் கடத்தும் ஒரு கும்பலுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது ஒரு மலேசியருடன் 13 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர். பெங்கராங்கில்…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர் முறை குறித்த செய்தி; மலேசியாகினி செய்தியாளர் நந்தகுமார் வீட்டில் அதிரடி போலீஸ் சோதனை
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசியாகினி (Malaysiakini) ஊடகத்தின் மூத்த செய்தியாளர் ஒருவரின் இல்லத்தில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். நேற்று மதியம், சிலாங்கூர் ஸ்ரீ செர்டாங்கில் உள்ள செய்தியாளர் பி.…
Read More » -
Latest
ஜாலான் கோம்பாக்கில் போலீசிடமிருந்து தப்பியோடிய ஆடவன் கட்டிடத்தின் 3வது மாடியிலிருந்து விழுந்து மரணம்
கோலாலம்பூர், மார்ச் 12 – கோலாலம்பூர் ஜாலான் கோம்பாக்கில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நேற்றிரவு போலீசார் நடத்திய சோதனையின் போது தப்பியோட முயன்ற ஆடவன் ,…
Read More » -
Latest
கோலாலாம்பூரில் 800-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களிடம் குடிநுழைவு இலாகா அதிரடிச் சோதனை
கோலாலாம்பூர், மார்ச்-10-புத்ராஜெயா குடிநுழைவு இலாகா இன்று கோலாலம்பூரில் நடத்திய அதிரடிச் சோதனைகளில் 823 அந்நிய நாட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மஸ்ஜித் ஜாமேக், ஜாலான் சீலாங், லெபோ புடு…
Read More » -
Latest
புடு பசாரில் அலங்கார மீன் வளாகங்களில் தடைசெய்யப்பட்ட மீன்களுடன் விற்பனை; திடீர் சோதனையால் அதிரடி
கோலாலம்பூர் ,மார்ச் -6-Pudu Pasarரில் தடைசெய்யப்பட்ட மீன்களுடன் சேர்த்து, பல்வேறு வகையான ஆமைகளை வெளிப்படையாக விற்பனை செய்த பல வளாகங்கள் சோதனை செய்யப்பட்டன. ஆறு அலங்கார மீன்…
Read More » -
ஜோகூர் தொழிற்சாலையில் சோதனை; ஆவணமில்லா 117 வெளிநாட்டவர்கள் கைது
சீனாய், மார்ச்-1-ஜோகூர், சீனாயில் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், குடிநுழைவுத் துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் 117 வெளிநாட்டவர்கள் கைதாகினர். பொது மக்களின் புகார்களைத் தொடர்ந்து…
Read More » -
Latest
கெப்போங்கில் குடிநுழைவுத் துறை சோதனையில் 107 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், மார்ச்-1-கோலாலம்பூர் கெப்போங்கில் மேற்கொள்ளப்பட்ட இரவு நேர குடிநுழைவுத் துறை சோதனையில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். இந்த ‘Ops Gegar’ நடவடிக்கை, பிப்ரவரி 27-ஆம்…
Read More » -
Latest
கிள்ளானில் விபச்சார மையத்தில் அதிரடி சோதனை; 23 பேர் கைது
கிள்ளான், பிப் 24 – கிள்ளான் Jalan Kemமில் பழைய வரிசை கடைப் பகுதியில் நடத்தப்பட்டு வந்த விபச்சார மையத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் 23…
Read More »