raid
-
Latest
உலகக் கிண்ண கால்பந்து சூதாட்ட மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 34 பேர் கைது
கோலாலம்பூர், ஜூலை-6-செந்தூல், Taman Wahyuவில் உலகக் கிண்ண கால்பந்து சூதாட்ட அழைப்பு மையமாகச் செயல்பட்டு வந்த உரிமம் இல்லாத பொழுதுபோக்கு வளாகத்தில் நடத்தட்ட சோதனையில் 34 பேர்…
Read More » -
Latest
மொத்த விற்பனை மையத்தில் சோதனை; 86 வெளிநாட்டினர் கைது
சிலாங்கூர், கிள்ளானில் உள்ள மொத்த விற்பனை மையமொன்றில் குடிநுழைவுத்துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 86 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சீனா, கம்போடியா, பிலிப்பின்ஸ், மியன்மார்,…
Read More » -
மலேசியா
கோலாலம்பூர் ஈக்கோ சிட்டியில் வாசனை திரவியம் முதலீடு மோசடி; அறுவர் கைது
கோலாலம்பூர், ஜூன் 26 – வாசனைத் திரவிய முதலீடு மோசடியில் சம்பந்தப்பட்டதன் தொடர்பில் மூன்று பெண்கள் உட்பட அறுவர் , கோலாலம்பூர் ஈக்கோ சிட்டியில் (KL Eco…
Read More » -
Latest
புக்கிட் ஜாலிலில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பில் இயங்கிய மினி சூதாட்ட மையம் மீது போலீஸ் சோதனை; 15 பேர் கைது
கோலாலம்பூர், ஜூன் 15 – புக்கிட் ஜாலிலில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பை மினி சூதாட்ட மையமாகவும் இணையவழி சூதாட்ட மையமாகவும் பயன்படுத்திய கும்பலை போலீசார் சோதனை…
Read More » -
Latest
போலி ஹலால் சான்றிதழ்: புக்கிட் காயு ஹீத்தாமில் 26 டன் உறைந்த கோழி இறைச்சி; அதிரடி பறிமுதல்
புக்கிட் காயு ஹீத்தாம், ஜூன்-15-நாட்டின் எல்லைப் பகுதியான புக்கிட் காயு ஹீத்தாமில் போலி ஹலால் சான்றிதழ்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 26 டன் எடையுள்ள உறைந்த…
Read More » -
Latest
‘பசார் புடுவில்’ அதிரடி சோதனை; 22 வியாபாரிகள், 16 வெளிநாட்டவர்கள் சிக்கினர்
கோலாலம்பூர், ஜூன் 10 – கோலாலம்பூர், ஜாலான் யூவிலுள்ள பசார் புடுவில் (Pasar Pudu) நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்த 22 பேருக்கு…
Read More » -
Latest
தாய்லாந்து தும்பாட்டில் RM100,000 மதிப்புள்ள அரிய பறவைகள் பறிமுதல்
தாய்லாந்து, ஜூன்-3–தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 100,000 ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள நான்கு அரிய வெளிநாட்டு பறவைகள் நேற்று இரவு பெங்காலான் குபோர் (Pengkalan Kubor)…
Read More » -
மலேசியா
நீலாயில் போதைப்பொருள் சோதனையின் போது 13வது மாடியிலிருந்து விழுந்து பெண் பலி
நீலாய், மே-2, நெகிரி செம்பிலான், பண்டார் பாரு நீலாயில் நேற்று அதிகாலை போதைப்பொருள் ஒழிப்புச் சோதனையின் போது, அடுக்குமாடி குடியிருப்பின் 13-ஆவது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு பெண்…
Read More » -
Latest
புக்கிட் பிந்தாங்கில் சோதனை; குடிநுழைவு அதிகாரியை கத்தியால் மிரட்டிய சுற்றுப்பயணி கைது
கோலாலம்பூர் , ஏப்-30-இன்று அதிகாலை, கோலாலம்பூர், , Bukit Bintang Changkat-ட்டில் மலேசிய குடிநுழைவுத்துறை நடத்திய சோதனையின் போது, ஒத்துழைக்க மறுத்ததாலும், கெராம்பிட் என்ற கூர்மையான கத்தியினால்…
Read More » -
Latest
கோத்தா திங்கியில் வெளிநாட்டுக் குடியேறிகளை கடத்தும் கும்பல் முறியடிப்பு -மலேசியர் உட்பட 14 பேர் கைது
கோத்தா திங்கி, ஏப்-28-வெளிநாட்டுக் குடியேற்றக்காரர்களை சட்டவிரோதமாகக் கடத்தும் ஒரு கும்பலுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது ஒரு மலேசியருடன் 13 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர். பெங்கராங்கில்…
Read More »