raid
-
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர் முறை குறித்த செய்தி; மலேசியாகினி செய்தியாளர் நந்தகுமார் வீட்டில் அதிரடி போலீஸ் சோதனை
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசியாகினி (Malaysiakini) ஊடகத்தின் மூத்த செய்தியாளர் ஒருவரின் இல்லத்தில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். நேற்று மதியம், சிலாங்கூர் ஸ்ரீ செர்டாங்கில் உள்ள செய்தியாளர் பி.…
Read More » -
Latest
ஜாலான் கோம்பாக்கில் போலீசிடமிருந்து தப்பியோடிய ஆடவன் கட்டிடத்தின் 3வது மாடியிலிருந்து விழுந்து மரணம்
கோலாலம்பூர், மார்ச் 12 – கோலாலம்பூர் ஜாலான் கோம்பாக்கில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நேற்றிரவு போலீசார் நடத்திய சோதனையின் போது தப்பியோட முயன்ற ஆடவன் ,…
Read More » -
Latest
கோலாலாம்பூரில் 800-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களிடம் குடிநுழைவு இலாகா அதிரடிச் சோதனை
கோலாலாம்பூர், மார்ச்-10-புத்ராஜெயா குடிநுழைவு இலாகா இன்று கோலாலம்பூரில் நடத்திய அதிரடிச் சோதனைகளில் 823 அந்நிய நாட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மஸ்ஜித் ஜாமேக், ஜாலான் சீலாங், லெபோ புடு…
Read More » -
Latest
புடு பசாரில் அலங்கார மீன் வளாகங்களில் தடைசெய்யப்பட்ட மீன்களுடன் விற்பனை; திடீர் சோதனையால் அதிரடி
கோலாலம்பூர் ,மார்ச் -6-Pudu Pasarரில் தடைசெய்யப்பட்ட மீன்களுடன் சேர்த்து, பல்வேறு வகையான ஆமைகளை வெளிப்படையாக விற்பனை செய்த பல வளாகங்கள் சோதனை செய்யப்பட்டன. ஆறு அலங்கார மீன்…
Read More » -
ஜோகூர் தொழிற்சாலையில் சோதனை; ஆவணமில்லா 117 வெளிநாட்டவர்கள் கைது
சீனாய், மார்ச்-1-ஜோகூர், சீனாயில் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், குடிநுழைவுத் துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் 117 வெளிநாட்டவர்கள் கைதாகினர். பொது மக்களின் புகார்களைத் தொடர்ந்து…
Read More » -
Latest
கெப்போங்கில் குடிநுழைவுத் துறை சோதனையில் 107 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், மார்ச்-1-கோலாலம்பூர் கெப்போங்கில் மேற்கொள்ளப்பட்ட இரவு நேர குடிநுழைவுத் துறை சோதனையில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். இந்த ‘Ops Gegar’ நடவடிக்கை, பிப்ரவரி 27-ஆம்…
Read More » -
Latest
கிள்ளானில் விபச்சார மையத்தில் அதிரடி சோதனை; 23 பேர் கைது
கிள்ளான், பிப் 24 – கிள்ளான் Jalan Kemமில் பழைய வரிசை கடைப் பகுதியில் நடத்தப்பட்டு வந்த விபச்சார மையத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் 23…
Read More » -
Latest
திரெங்கானுவில் ‘ஆப்ஸ் மேகா’ சோதனை: 226 சட்டவிரோத குடியேறிகள் கைது
திரெங்கானுவில் ‘ஆப்ஸ் மேகா’ சோதனை: 226 சட்டவிரோத குடியேறிகள் கைது திரெங்கானு, பிப்ரவரி 16 – நேற்று திரெங்கானு மெராங் (Merang) பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தில்…
Read More » -
Latest
RM1.11 பில்லியன் முதலீட்டில் மோசடி; MACC சோதனைக்கும் கைதுக்கும் தயார்- ரஃபிசி சூளுரை
RM1.11 பில்லியன் முதலீட்டில் மோசடி; MACC சோதனைக்கும் கைதுக்கும் தயார்- ரஃபிசி சூளுரை புத்ராஜெயா, பிப்ரவரி-13, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, முன்னாள் மூத்த அமைச்சர்…
Read More » -
Latest
வெனிசுவலாவுக்குள் புகுந்து அதிபர் மடுரோவைத் ‘தூக்கிய’ அமெரிக்கா; “டிவி நிகழ்ச்சி போல” நேரலையைப் பார்த்ததாக ட்ரம்ப் பேச்சு
வாஷிங்டன், ஜனவரி-4, தென்னமரிக்க நாடான வெனிசுவலா தலைநகர் கரகாஸில் (Caracas) நேற்று அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதலில், அதிபர் நிக்கோலஸ் மடுரோவும் (Nicolás Maduro) அவரது மனைவி…
Read More »