Raids
-
Latest
சிரம்பானில் பாலியல் நடவடிக்கைகள் நடத்தப்பட்ட மலிவு விலை விடுதிகளில் சோதனை: 57 பேர் கைது
சிரம்பான், ஆகஸ்ட்-25-நெகிரி செம்பிலான், சிரம்பானில் பாலியல் நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 57 பேர் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூரில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்தின்…
Read More » -
Latest
KLIA, நீலாயில் காதல் மோசடி கும்பல் முறியடிப்பு; 21 பேர் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – வெளிநாட்டவர்களை குறிவைத்து காதல் மோசடி மற்றும் போலிப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை குடிநுழைவுத் துறை முறியடித்து, 21 பேரைக்…
Read More » -
Latest
ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை: 209 வெளிநாட்டுப் பெண்கள் கைது
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-10-ஜோகூரில் உள்ள 12 பொழுதுபோக்கு மையங்களில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், GRO உபசரிப்பாளர்களாக பணியாற்றிய 209 வெளிநாட்டுப் பெண்கள் போலீஸாரால் கைதுச்…
Read More » -
Latest
சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் விழாக்கால அமுலாக்க நடவடிக்கை; 200 வெளிநாட்டவர்களிடம் குடிநுழைவுத் நுறை சோதனை
ஷா ஆலாம், மார்-23-விழாக்கால அமுலாக்க நடவடிக்கையாக, வெள்ளிக்கிழமை தொடங்கி சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், 200 வெளிநாட்டவர்கள் விசாரிக்கப்பட்டனர். பேருந்து நிலையங்கள், சந்தைகள்,…
Read More » -
Latest
கோலாலம்பூரில் அழகு நிலையங்களில் சோதனை 19 வெளிநாட்டுப் பெண்கள் கைது
கோலாலம்பூர், ஜன 29 – கோலாலம்பூரிலுள்ள அழகு நிலையங்கள் மற்றும் SPA மையங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாக இரண்டு வார காலம் உளவு தகவல்கள் திரட்டப்பட்டதை…
Read More » -
Latest
ஜாலான் பெட்டாலிங் விபச்சார விடுதிகளில் குடிநுழைவு அதிகாரிகள் அதிரடி சோதனை
கோலாலம்பூர், ஜன 22- கோலாலம்பூர் ஜாலான் பெட்டாலிங்கில் விபச்சார நடவடிக்கைகளை நடத்திவந்த மூன்று கடை வீடுகளில் நேற்றிரவு 8 மணியளவில் 15 பேர் கொண்ட குடிநுழைவு அதிகாரிகளைக்…
Read More » -
Latest
சுற்றுப்பயணிகள் போல வந்த 20 வெளிநாட்டவர்கள்; ஜோகூரில் மோசடி கும்பல் சிக்கியது
ஜோகூர் பாரு, நவம்பர்-27 – ஜோகூர் பாருவில் போலீஸார் நடத்திய சோதனையில், சுற்றுப்பயணிகள் போல வந்த வெளிநாட்டவர்கள் மோசடி கும்பலாக செயல்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜோகூர் பாரு…
Read More » -
Latest
பொந்தியானில் உடம்புப்பிடி நிலையங்களில் அதிரடி சோதனை; 15 வெளிநாட்டினர் கைது
பொந்தியான், அக் 16 – பொந்தியான் மாவட்டத்திலுள்ள உடம்புப் பிடி நிலையங்கள் மற்றும் கால் பாதங்களை பிடித்துவிடும் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மூன்று உடம்புப் பிடி…
Read More » -
Latest
உணவகங்கள் & கார் கழுவும் மையங்களில் ஜோகூர் குடிநுழைவு துறை அதிரடிச் சோதனை; ஆவணமில்லா 32 பேர் கைது
ஜோகூர் பாரு, அக்டோபர்-15, ஜோகூர் பாருவில் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில், ஆவணமற்ற 32 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். ‘Ops Selera’, ‘Ops Minyak’, ‘Ops…
Read More »
