Rayer
-
Latest
குர்ஆன் மிதிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது – ராயர் கண்டனம்
கோலாலம்பூர், பிப்ரவரி-26-இஸ்லாமியர்களின் புனித நூலான அல்-குர்ஆனை மிதித்து சர்ச்சையில் சிக்கியுள்ள பல்கலைக்கழக மாணவரின் செயல் மிகத் “தவறானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும்” என, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN…
Read More » -
Latest
வழிபாட்டுத் தலங்கள் சட்டவிரோதக் கட்டுமானமா? பாஸ் எம்.பியை நாடாளுமன்ற உரிமைக் குழுவின் முன் நிறுத்த ராயர் கோரிக்கை
கோலாலாம்பூர், ஜனவரி-27 – வழிபாட்டுத் தலங்களை சட்டவிரோதக் கட்டுமானம் என மக்களவையில் பேசிய பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை, நாடாளுமன்ற உரிமைக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.…
Read More » -
Latest
“சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள்”: பாஸ் எம்.பியின் பேச்சுக்கு கூட்டணி கட்சிகளின் பதில் என்ன? ராயர் கேள்வி
கோலாலம்பூர், ஜனவரி-24-பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் “சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள்” என மக்களவையில் பேசியிருப்பது குறித்து, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் உள்ள MIPP மற்றும் அதன்…
Read More » -
Latest
இந்திரா காந்தி விவகாரம், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் & ஆட்கடத்தல்; போலீஸின் நடவடிக்கை என்ன ? – ராயர் கேள்வி
கோலாலாம்பூர், நவம்பர்-26 – நாட்டில் அண்மைய காலமாக நிகழ்ந்து வரும் பல்வேறும் சம்பவங்கள் தொடர்பில் போலீஸ் எடுத்துள்ள, எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
பினாங்கில் திருமுறை ஓதும் போட்டி & தேசிய தின கொண்டாட்டம்; சமய நம்பிக்கையையும் நாட்டுப் பற்றையும் வலுப்படுத்துகிறது- ராயர்
ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட் 18- தற்போதைய அரசாங்கத்தின் கீழ், மலேசியர்கள் தங்கள் சமய நம்பிக்கைகளை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் என்று பினாங்கு இந்து அறப்பணி…
Read More » -
Latest
தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைப் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் – ராயர் உறுதி
கோலாலம்பூர், ஆகஸ்ட்-15- தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுரிமைத் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடி கொடுக்கப்பட்ட மகஜருக்கு தாம் ஆதரவு கொடுப்பதாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர்…
Read More » -
Latest
சுக்மா சிலம்ப போட்டி விவகாரத்தில் நாங்கள் வாய் திறக்கவில்லையா? ராயர் மறுப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12, சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்ப விளையாட்டு சேர்த்துக் கொள்ளப்படாமல் போன விவகாரத்தில், மக்கள் பிரதிநிதிகள் வாயே திறக்கவில்லை எனக் கூறப்படும் குற்றச்சாட்டை, ஜெலுத்தோங் நாடாளுமன்ற…
Read More » -
Latest
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக ராயர் மறுநியமனம்
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-11 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் மேலும் ஓராண்டுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 1 முதல்…
Read More » -
Latest
தமிழ்ப்பள்ளி பிரச்னைகளுக்கு 13-ஆவது மலேசியத் திட்டத்தில் விடிவுகாலம் வேண்டும்; ராயர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட்-8 – நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்கு இந்த மடானி அரசாங்கத்தின் கீழ் விடிவுகாலம் பிறக்க வேண்டுமென, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக,…
Read More »
