Rayer
-
Latest
சுக்மா சிலம்ப போட்டி விவகாரத்தில் நாங்கள் வாய் திறக்கவில்லையா? ராயர் மறுப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12, சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்ப விளையாட்டு சேர்த்துக் கொள்ளப்படாமல் போன விவகாரத்தில், மக்கள் பிரதிநிதிகள் வாயே திறக்கவில்லை எனக் கூறப்படும் குற்றச்சாட்டை, ஜெலுத்தோங் நாடாளுமன்ற…
Read More » -
Latest
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக ராயர் மறுநியமனம்
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-11 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் மேலும் ஓராண்டுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 1 முதல்…
Read More » -
Latest
தமிழ்ப்பள்ளி பிரச்னைகளுக்கு 13-ஆவது மலேசியத் திட்டத்தில் விடிவுகாலம் வேண்டும்; ராயர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட்-8 – நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்கு இந்த மடானி அரசாங்கத்தின் கீழ் விடிவுகாலம் பிறக்க வேண்டுமென, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக,…
Read More » -
Latest
13வது மலேசியத் திட்டத்தை மே 13 இனக்கலவரத்துடன் தொடர்புப்படுத்துவதா? பெரிக்காத்தான் எம்.பி மீது நடவடிக்கை எடுக்க ராயர் வலியுறுத்து, லிங்கேஷன் சாடல்
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-6- 13-ஆவது மலேசியத் திட்டத்தை மே 13 இனக்கலவரத்துடன் தொடர்படுத்தி பேசிய பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தாம்…
Read More » -
மலேசியா
13-ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதம் : ‘மே 13’ கருத்தால் மக்களவையில் பெரும் அமளி, PN உறுப்பினருக்கும் ராயருக்கும் மோதல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-5 – ஒரு வாரமாக அமைதியாய் நடைபெற்று வந்த மக்களவைக் கூட்டத்தில் நேற்று ‘மே 13’ இனக்கலவரம் குறித்த பேச்சு எழுந்ததால் பெரும் அமளி ஏற்பட்டது.…
Read More » -
Latest
நிலுவையில் உள்ள SOSMA வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் தேவை – ராயர் பரிந்துரை
கோலாலம்பூர் – ஜூலை-25 – நாட்டில் பாதுகாப்புக் குற்றங்களுக்கான சிறப்புச் சட்டமான SOSMA-வின் கீழ் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More »