receives
-
Latest
4 நாட்களில் 10 லட்சம் பார்வையாளர்கள்; கோலாலம்பூர் புத்தகக் கண்காட்சிக்கு அமோக வரவேற்பு
கோலாலம்பூர், ஜூன்-2-கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி (PBAKL) 2026, முதல் 4 நாட்களிலேயே 10,12,138 பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. நீண்ட பள்ளி விடுமுறை மற்றும் ஹாஜி…
Read More » -
Latest
மலேசிய ஊடக மன்றம் ஏழு புகார்களைப் பெற்றுள்ளது, ஐந்து புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது – தியோ நீ சிங்
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசிய ஊடக மன்றம் பல்வேறு புகார்கள் உட்பட செய்தி துல்லியம், அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்துதல், சமூக ஒற்றுமையை பாதிக்கும் உள்ளடக்கம் தொடர்பாக மொத்தம் ஏழு புகார்களை…
Read More » -
Latest
2024 கணக்குத் தணிக்கை: பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு ‘Clean’ சான்றிதழ்
கோலாலம்பூர், மார்ச்-3-பினாங்கு இந்து அறப்பணி வாரியம், 2024 டிசம்பர் 31-ஆம் தேதியோடு முடிவடைந்த நிதியாண்டுக்கான தேசியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில், எந்தத் திருத்தங்களும் இன்றி ‘Clean…
Read More » -
Latest
உலகக் கராத்தே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷாமளாராணிக்கு RM10,000 சன்மானம்
செப்பாங், டிசம்பர்-3, கடந்த ஞாயிறன்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற உலகக் கராத்தே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேசிய வீராங்கனை C. ஷாமளாராணிக்கு, RM10,000 சன்மானம்…
Read More » -
Latest
மலேசியாவின் பத்ம சீலனுக்கு ஆசிய வட்டாரத்திற்கான காமன்வெல்த் இளைஞர் தொழிலாளர் விருது
கோலாலம்பூர், நவம்பர்-23 – மலேசிய இளைஞர் மேம்பாட்டுக்கு மற்றொரு பெருமையாக, IYC எனப்படும் அனைத்துலக இளைஞர் மையத்தின் துணை இயக்குநரான எஸ். பத்ம சீலன், ஆசிய வட்டாரத்திற்கான…
Read More » -
Latest
ஆசியான்–இந்திய வணிக மாநாட்டில் தஸ்லி நிறுவனத்தின் டத்தோ டாக்டர் ரவிக்கு வாழ்நாள் சாதனை விருது
கோலாலம்பூர், செப்டம்பர்- 30, கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி கோலாலம்பூர் பெர்ஜாயா டைம்ஸ் ஸ்கொயர் ஹோட்டலில் நடைபெற்ற ஆசியான்–இந்திய வணிக மாநாட்டில் (ASEAN–India Business Summit…
Read More » -
Latest
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய்கள் மூலம் போலீஸார் சோதனை
சென்னை, செப்டம்பர்-29, சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம்…
Read More » -
Latest
மெக்னம் கேர்ஸ் ESG திட்டத்தின் கீழ் பாரிட் புந்தார் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு ஸ்மாட் போர்ட்
பாரிட் புந்தார், செப் 11 – மெக்னம் கேர்ஸ் CSR & ESG திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக நாடு முழுவதும் தேவைப்படும் பள்ளிகளுக்கு டிஜிட்டல் ஸ்மார்ட்…
Read More » -
Latest
பேட்மிண்டன் சகாப்தம் லீ சோங் வேய்க்கு “டத்தோ ஶ்ரீ” விருது
பினாங்கு, ஜூலை 30 – நாட்டின் பேட்மிண்டன் சகாப்தம் லீ சோங் வேய்க்கு, டத்தோ ஶ்ரீ விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டுள்ளது. பினாங்கு ஆளுநர் துன் ரம்லி…
Read More »
