remand
-
Latest
சைபர் ஜெயாவில் பல்கலைக்கழக மாணவி கொலை இரு பெண்கள் உட்பட 3 சந்தேகப் பேர்வழிகள் 7 நாள் தடுத்து வைப்பு
கோலாலம்பூர், ஜூலை – சைபர் ஜெயாவில் 20 வயது பல்கழைக்கழக மாணவியை கொலை செய்ததன் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகப் பேர்வழிகள் ஜூலை 10 ஆம்…
Read More » -
Latest
கெந்திங் மலை சூதாட்ட மையத்தில் தகராறு; மூன்று வெளிநாட்டினர் தடுத்து வைப்பு
கெந்திங் மலையில் ஏப்ரல் 17ஆம் தேதி சூதாட்ட விடுதியில் நிகழ்ந்த சண்டைக்கு, Holiday விடுதியில் ஹோட்டல் அறையைப் பெறத் தவறியதால் ஏற்பட்ட வாக்குவாதமே காரணம் என தெரியவந்துள்ளது.…
Read More » -
Latest
சிரம்பானில் 16 வயது பெண் பிணைப்பணத்திற்காக கடத்தல்; 6 சந்தேக நபர்களுக்கும் 14 நாள் காவல் நீட்டிப்பு
சிரம்பான், ஏப்ரல்-15, சிரம்பானில் 2 மில்லியன் பிணைப் பணம் கேட்டு16 வயது பெண் பிள்ளை கடத்தப்பட்டது தொடர்பில் கைதான 6 சந்தேக நபர்களின் தடுப்புக் காவல், 2…
Read More » -
Latest
AI-யைப் பயன்படுத்தி நிர்வாணப் படங்களை உருவாக்கியப் பதின்ம வயது பையனின் தடுப்புக் காவல் நீட்டிப்பு
ஜோகூர் பாரு, ஏப்ரல்-13, AI அதிநவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் பெண்களின் நிர்வாணப் படங்களை உருவாக்கி, இணையத்தில் அவற்றை விற்ற சந்தேகத்தின் பேரில் கைதான 16 வயது பையனின்…
Read More » -
Latest
கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 2 நாள் தடுப்பு காவல் எனக் கணிக்கப்பட்ட நிலையில், சம்ரி விநோத் நேற்று மாலை வெளியானார்
கங்கார், மார்ச்-29- இந்துக்களை இழிவுப்படுத்திய புகாரின் பேரில் கைதாகி 2 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்ட சம்ரி வினோத் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் போலீஸிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும்…
Read More »