rescue
-
Latest
ஏரியில் விழுந்த தாய் மற்றும் குழந்தைகள் மீட்பு; இளைஞர்களின் வீரச் செயலைப் பாராட்டிய பிரதமர்
சுங்கை பூலோ, பிப்ரவரி-26-சுங்கை பூலோ அருகிலுள்ள Kundang, Tasik Biru-வில், ஏரிக்குள் விழுந்த காரில் சிக்கியிருந்த ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு பெண் பிள்ளைகளை காப்பாற்றிய…
Read More » -
Latest
ஜோகூரில் குப்பை மேட்டில் வாழ்ந்த 62 வயது மூதாட்டியை பாதுகாப்பாக மீட்ட JKM அதிகாரிகள்
ஜோகூரில் குப்பை மேட்டில் வாழ்ந்த 62 வயது மூதாட்டியை பாதுகாப்பாக மீட்ட JKM அதிகாரிகள் ஜோகூர் பாரு, பிப்ரவரி 12 – ஜோகூர் கெம்பாஸ் பாரு சாலையருகே…
Read More » -
Latest
எவரஸ்ட் சிகரத்தில் திடீர் பனிச்சூறாவளி; 1,000 பேர் சிக்கியிருக்கலாம்; மீட்புப் பணி தீவிரம்
காட்மண்டு, அக்டோபர்-6, கடுமையான பனிச்சூறாவளியால், திபெத்தின் எவரெஸ்ட் மலையின் கிழக்கு சரிவுகளில் உள்ள முகாம்களில், சுமார் 1,000 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களைத் தேடி மீட்கும் பணிகள்…
Read More » -
Latest
கூரையின் மீது சிக்கிய பூனை; காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்
கோலாலம்பூர் செப்டம்பர் 17 – நேற்றிரவு, கோலாலம்பூர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் (TDDI) பகுதியிலிருக்கும் வீட்டின் கூரை மீது சிக்கி தவித்த பூனை ஒன்றை, தீயணைப்பு…
Read More » -
Latest
’ஹீரோ’ என அழைக்கப்பட்ட தெருநாயை மீட்கும் முயற்சி துயரத்தில் முடிந்தது
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-28 – பினாங்கு ஜோர்ஜ்டவுனில் 7 நாட்களாக வில்லா கெஜோரா அடுக்குமாடி கூரையில் சிக்கித் தவித்த ‘ஹீரோ’ என்ற தெருநாய், இன்று அதிகாலை கனமழையில் சறுக்கி…
Read More » -
உலகம்
சிங்கப்பூர் சாலையில் திடீர் பள்ளத்தில் காரோடு விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டுத் தொழிலாளி பிச்சை உடையப்பன்
சிங்கப்பூர், ஜூலை-28- சிங்கப்பூர் சாலையில் திடீரென உருவான பள்ளத்தில் காரோடு விழுந்த பெண்ணை, அங்கிருந்த தமிழகத் தொழிலாளர்களே காப்பாற்ற உதவியுள்ளனர். தஞ்சோங் காத்தோங்கில் கட்டுமானத் தளத்தில் மேற்பார்வையாளராக…
Read More » -
Latest
ஜார்ஜ் டவுனில் 250kg எடையிலான பெண்ணுக்கு மூச்சு திணறல்; 4வது மாடியிலிருந்து கீழிறக்கிய தீயணைப்பு வீரர்கள்
ஜார்ஜ் டவுன், ஜூலை 22 – நேற்று, ஜார்ஜ் டவுன் ஆயர் ஈத்தாமிலுள்ள பாயா தெருபோங் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து, மூச்சு திணறலினால் தவித்துக் கொண்டிருந்த…
Read More » -
Latest
விபத்திற்குப் பின் பினாங்கு கடலில் விழுந்த மோட்டார் சைக்கிளோட்டி மீட்கப்பட்டார்
ஜோர்ஜ் டவுன், ஜூலை 7 – விபத்திற்கு பின் பினாங்கு பாலத்தில் இருந்து கடலில் விழுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மீனவர்களால் மீட்கப்பட்டார். 2 நிமிட…
Read More » -
Latest
இந்தோனேசியா, மீட்பு முயற்சியில் தாமதம்; அதிருப்தியில் மலையேறும் ஆடவரின் குடும்பம்
ஜகார்த்தா, ஜூன் 27- கடந்த சனிக்கிழமை, இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய எரிமலையான மவுண்ட் ரிஞ்சானியில், மலையேறும் நடவடிக்கையை மேற்கொண்டபோது, பிரேசிலிய ஆடவர் விழுந்து இறந்த நிலையில், அவரை…
Read More » -
Latest
ஜாலான் பங்சாரில் வாகனம் தீப் பிடித்தது; ஓடோடி வந்து உதவிய கிராப் ஓட்டுநர்
கோலாலம்பூர், மே-30 – கோலாலம்பூர் ஜாலான் பங்சாரில் தனது MPV வாகனம் திடீரென தீப்பிடித்ததால் பெண்ணொருவர் திக்கற்று நின்றார். எனினும் நேற்று காலை நிகழ்ந்த அச்சம்பவத்தில், கிராப்…
Read More »