rescue
-
Latest
நேப்பாள வெள்ளம்: 17 மலேசியர்கள் உட்பட 291 வெளிநாட்டினர் மாயம்; மீட்புப் பணி தீவிரம்
காட்மண்டு, ஆகஸ்ட்-27,நேபாளத்தின் வடக்கு ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 17 மலேசியர்கள் உட்பட 579-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.…
Read More » -
Latest
அண்டை வீட்டாருக்கு உதவ முயன்றது குற்றமா? 14வது மாடி பால்கனி விளிம்பில் சிக்கிய ஆடவர் மீட்பு
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-23 – பினாங்கு, ஜோர்ஜ்டவுன், ஜாலான் ஜெலுத்தோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அண்டை வீட்டாருக்கு உதவ முயன்ற ஆடவரும், அவரோடு சேர்ந்து, 14-ஆவது மாடியின் வெளிப்புற…
Read More » -
Latest
கிள்ளானில் வீட்டின் கூரையில் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவர்; மீட்ட தீயணைப்பு வீரர்கள்
ஷா ஆலாம், ஜூலை-20-சிலாங்கூர், கிள்ளானில் Taman Sri Andalas பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் ஆடவர் ஒருவர் வீட்டின் கூரையின் மீதிருந்து மீட்கப்பட்டார். அச்சம்பவம் குறித்து…
Read More » -
Latest
கெடாவில் திடீர் வெள்ளப் பெருக்கு; பத்து ஹம்பார் நீர்வீழ்ச்சியில் சிக்கிய 4 மாதக் குழந்தை உட்பட 6 பேர் கொண்ட குடும்பம் மீட்பு
யான், ஜூன்-29-கெடா, யானில் (Yan) உள்ள பத்து ஹம்பார் (Batu Hampar) நீர்வீழ்ச்சி இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவித்த 4 மாதக்…
Read More » -
Latest
வெனிசுலா நிலநடுக்கம்: 1400க்கும் மேற்பட்டோர் பலி; இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கப் மீட்புப்படையினர் தீவிரம்
கராகாஸ், ஜூன்-29-வெனிசுவலா நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கங்களில் பலியானோரின் எண்ணிக்கை 1,400 ஆக உயர்ந்துள்ள வேளையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் உயிர்களைக் காப்பாற்ற மீட்புப்படையினர்…
Read More » -
Latest
காணாமல் போனவர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கவும்; தன்னிச்சையான தேட வேண்டாம் – தீயணைப்புத் துறை எச்சரிக்கை
மலாக்கா, ஜூன்-22-காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல், பொது மக்கள் தாங்களாகவே தேடும் பணிகளில் ஈடுபட வேண்டாம் என மலாக்கா மாநில தீயணைப்பு மற்றும்…
Read More » -
Latest
லாவோஸ் குகையில் சிக்கிய எழுவரில் ஐவர் கண்டுப்பிடிப்பு
வியான்டின், மே-28-லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகை ஒன்றில் ஒரு வாரமாகச் சிக்கியிருந்த ஏழு பேரில் ஐவர் சிறப்பு மூக்குளிப்பாளர்களால் நேற்று உயிருடன் கண்டுப்பிடிக்கப்பட்டனர். குகையின் கடைசி இடத்திலிருந்து…
Read More » -
Latest
தென் கொரியாவில் பரபரப்பு: நீச்சல் குளத்திற்குள் பாய்ந்த கார், மூதாட்டியை மீட்ட நீச்சல் வீரர்கள்
சியோல், மே-17-தென் கொரியாவில் விளையாட்டு மையமொன்றின் கீழ் தள நீச்சல் குளத்திற்குள் கார் ஒன்று பாய்ந்ததில், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சனிக்கிழமையன்று, நீச்சல் முடிந்து வீடு…
Read More » -
Latest
பெண்டாங்கில் உணவங்காடியில் தீ விபத்து: சாப்பிட வந்த 2 தீயணைப்பு வீரர்கள் 2 பெண்களைக் காப்பாற்றினர்
பெண்டாங், ஏப்ரல்-19 – கெடா, பெண்டாங்கில் உணவங்காடிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய இரண்டு பெண்களை, பணியில் இல்லாத இரண்டு தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு…
Read More » -
Latest
மருத்துவ அவசரத்தின் போது பாலியல் தாக்குதல்; மீட்பு பணியாளர் மீது தாய்லாந்து நடிகை குற்றச்சாட்டு
பேங்கோக், ஏப்ரல்-4-தாய்லாந்தில், பிரபல நடிகை மீது மீட்பு பணியாளர் ஒருவர் பாலியல் தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 30 வயதான நடிகை குலசாத்திரி மிச்சால்ஸ்கி (Gulasatree…
Read More »