river
-
Latest
கிந்தா ஆற்றில் ஆயிரக்கணக்கில் திலாப்பியா மீன்கள் செத்துக் கிடந்ததற்கு தூய்மைக்கேடு காரணமல்ல; பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் தகவல்
ஈப்போ, ஜூலை-12 – ஜூன் 30-ஆம் தேதி சுங்கை கிந்தாவில் இறந்துகிடந்த ஆயிரக்கணக்கான கருப்பு திலாப்பியா மீன்களுக்கு, உண்மையில் அந்த ஆறு அசல் வாழ்விடம் அல்ல; மாறாக…
Read More » -
Latest
நீல வண்ணமாக மாறிய காப்பார் கெச்சில் ஆற்று நீர்; காரணத்தை கண்டறிந்த LUAS
ஷா ஆலம், ஜூலை 10 – கடந்த மாதம், கபார் கெச்சில் (Sungai Kapar Kechil) ஆற்று நீர் நீல வண்ணமாக மாறியதைத் தொடர்ந்து, அதன் மாசுபாடிற்கான…
Read More » -
Latest
ஜித்ராவில் துயரச் சம்பவம்; சனிக்கிழமை முதல் காணாமல் போன குடும்பம், ஆற்றில் மூழ்கிய காரில் பிணமாக கண்டெடுப்பு
ஜித்ரா, ஜூலை 7 – கடந்த சனிக்கிழமை முதல் அறுவர் கொண்ட குடும்பம் ஒன்று காணாமல் போய் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று, ஜித்ரா சுங்கை கோரோக்…
Read More » -
Latest
ஆற்றில் பாய்ந்த பெரோடுவா அல்சா; மூவர் படுகாயம்
ஜோர்ஜ்டவுன், ஜூலை-7 – பினாங்கு, ஜோர்ஜ்டவுன், சுங்கை ஆயிர் தெர்ஜுனில் பெரோடுவா அல்சா MPV வாகனம் ஆற்றில் விழுந்ததில், நால்வர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் பெண்களாவர். ஞாயிற்றுக்கிழமை…
Read More » -
Latest
அதிர்ச்சி: வெள்ளத் தடுப்புத் பணிகளில் கிள்ளான் ஆற்றில் குழந்தை உட்பட 10-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுப்பு
கிள்ளான், ஜூன்-16 – கிள்ளான் ஆற்றின் வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் நெடுகிலும் குழந்தைகள் உட்பட 10 பேருக்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மீட்டெடுக்கப்பட்டு வரும்…
Read More » -
Latest
வேக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரியை மோதிய வங்காளதேச ஓட்டுநர்; ஆற்றில் விழுந்தவரைத் தேடும் பணியில் தீயணைப்பு துறை
கோலாலும்பூர், ஜூன் 14 – நேற்று காலை, ஜாலான் ஈப்போவிலிருந்து புலாத்தான் கெப்போங்கை (Bulatan Kepong) நோக்கிச் சென்ற கார் ஒன்று மோதியதில், பாதசாரி ஒருவர் ஆற்றில்…
Read More » -
Latest
ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதற்கு முன்பு, குழந்தையை கணவரிடம் ஒப்படைத்த பெண்
குவாந்தான், ஜூன் 10 – நேற்று, குவாந்தான் பெரா சுங்கை ட்ரியாங் ஆற்றங்கரையில், மீன் பிடித்து கொண்டிருந்த கணவருக்காக காரில் 4 மாத குழந்தையுடன் காத்திருந்த பெண்…
Read More » -
Latest
கிள்ளான் ஆற்றில் தொப்புள் கொடியுடன் ஆண் சிசுவின் சடலம் கண்டெடுப்பு
கோலாலம்பூர், மே-10- கோலாலம்பூர் பழைய கிள்ளான் சாலையில் ஓர் உணவகத்தின் அருகே தொப்புள் கொடியுடன் ஆண் சிசுவின் சடலம் கிள்ளான் ஆற்றில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. நேற்று…
Read More »