river
-
Latest
கிள்ளான் ஆற்றில் 4 சக்கர வாகனம் ஆற்றில் பாய்ந்தது; ஓட்டுநர் உயிர் தப்பினார்
கோலாலம்பூர் , மார்ச்-24-கோலாலம்பூர் மாநகர் மையத்திற்கு அருகில் உள்ள கிள்ளான் ஆற்றில் ஒரு 4 சக்கர வாகனம் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவ்வாகனம், நேற்று காலை…
Read More » -
Latest
மஸ்ஜித் இந்தியா அருகே பிக்அப் வாகனம் ஆற்றில் விழுந்தது; அறுவர் உயிர் தப்பினர்
கோலாலம்பூர், மார்ச் 23 – இன்று அதிகாலை கோலாலம்பூரில் மஸ்ஜித் இந்தியா அருகே ஒரு பிக்கப் டிரக் ஆற்றில் கவிழ்ந்ததில், மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள்…
Read More » -
Latest
கார் ஆற்றில் விழுந்தது 84 வயது ஓட்டுநர் மரணம்
ஜெம்போல் , மார்ச் ,10-ஜெம்போல் Pekan Batu Kikir ரில் 84 வயது மூதாட்டி ஓட்டிச் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் அவர் உயிரிழந்தார். இந்த பரிதாபமான…
Read More » -
Latest
செனாவாங்கில் ஆற்றுக்குள் கார் பாய்ந்து ஆடவர் பலி
செனாவாங்கில் ஆற்றுக்குள் கார் பாய்ந்து ஆடவர் பலி செனாவாங், பிப்ரவரி-18, செனாவாங், சுங்கை காடுட்டில் (Sungai Gadut) ஓர் இடைநிலைப் பள்ளியின் முன்புறமுள்ள ஆற்றில் நேற்று மாலை…
Read More » -
Latest
சாலையை கடந்த உடும்பைத் தவிர்க்க முயன்றதால் விபத்து; ஆற்றில் பாய்ந்த Toyota Alphard
ஜித்ரா, செப்டம்பர்-25, கெடா, ஜித்ரா, சங்லாங் அருகே, ஓர் ஆடவர் ஓட்டிச் சென்ற Toyota Alphard கார் தடம்புரண்டு ஆற்றில் பாய்ந்ததில், தெய்வாதீனமாக அவர் உயிர் தப்பினர்.…
Read More » -
Latest
பெக்கோக் ஆற்றில் செத்து மடிந்த 1 டன் மீன்கள்; கால்நடைப் பண்ணைக் கழிவே காரணமென சந்தேகம்
யொங் பெங், செப்டம்பர்-23, ஜோகூர், யொங் பெங் அருகே உள்ள பெக்கோக் ஆற்றில், ஒரு டன் எடையில் பல்வேறு இனத்திலான உப்பு நீர் மீன்கள் மடிந்துபோயிருப்பது அதிர்ச்சியை…
Read More » -
Latest
குழந்தைகளின் கல்லறைகளுக்குப் போக முடியவில்லை; கண்ணீருடன் ஜாமின் கோரிய தந்தை
சிரம்பான், செப்டம்பர் 12 – தன் இரு மகன்களை இழந்த தந்தை, அவர்களின் கல்லறைகளுக்கு கூடச் சென்று பார்க்க முடியவில்லை என நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க ஜாமீன்…
Read More » -
Latest
போர்ட்டிக்சனில் கார் ஆற்றில் விழுந்தது 9 வயது சிறுவன் மரணம்
போர்ட்டிக்சன், செப்டம்பர் 4- போர்ட்டிக்சனில் கார் ஒன்று ஆற்றில் விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்ததோடு அவனது தங்கையும் பெற்றோரும் மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்களின் உதவியோடு…
Read More »

