Road
-
Latest
சாலை குற்றங்கள் மீதான புதிய அதிகபட்ச RM500 அபராதம் 2029ஆம் ஆண்டு ஜனவரியில் அமல்
கோலாலம்பூர், ஜூன்-24 – 2029-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், சாலைப் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகையை 300- ரிங்கிட்டிலிருந்து 500- ரிங்கிட்டாக உயர்த்த…
Read More » -
Latest
மலாக்கா செமாபோக்–புக்கிட் கட்டில் சாலையில் நில அமிழ்வு; செமாபோக் நோக்கி செல்லும் 2 சாலைகள் மூடல்
மலாக்கா, ஜூன்-17-மலாக்கா செமாபோக்–புக்கிட் கட்டில் (Jalan Semabok-Bukit Katil) சாலையில் இன்று காலை ஏற்பட்ட நில அமிழ்வைத் தொடர்ந்து, செமாபோக் (Semabok) நோக்கிச் செல்லும் இரண்டு சாலைகள்…
Read More » -
Latest
ஹார்ன் அடித்ததால் ஆத்திரம்: கூட்டரசு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு வெட்டுக் குத்து
ஷா ஆலாம், ஜூன்-12-சிலாங்கூர் ஷா ஆலாம் அருகே கூட்டரசு நெடுஞ்சாலையின் மோட்டார் சைக்கிள் பாதையில் நேற்று காலை நிகழ்ந்த ஒரு சாலை வன்முறைச் சம்பவத்தில், 45 வயது…
Read More » -
Latest
கோலா தெரெங்கானு – குவாந்தான் சாலையில் மைவி காரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓட்டுநர் மரணம்
சுக்காய், மே 13 -கோலா தெரெங்கானு – குவாந்தான் சாலையில், 158 ஆவது கிலோமீட்டரில் ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் பெரோடுவா மைவி காரின்…
Read More » -
Latest
மலாக்காவில் சாலை அடாவடி: கார் ஓட்டுநரை மிரட்டிய பேருந்து ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு
அலோர் காஜா, ஏப்ரல்-25-மலாக்கா, அலோர் காஜாவில் கார் ஓட்டுநரை அச்சுறுத்திய பேருந்து ஓட்டுநரின் செயல் வைரலாகியுள்ளது. Plaza Mahkota-லிருந்து Kota Laksamana நோக்கிச் சென்ற கார் மீது,…
Read More » -
Latest
குடிபோதையை விட கவனக்குறைவாக வாகனமோட்டுவதே அதிக உயிரிழப்புகளுக்கு காரணம்
கோலாலம்பூர், ஏப்ரல்-4-நாட்டில் மரண சாலை விபத்துகளுக்கான முக்கியக் காரணம் குடிபோதையில் வாகனமோட்டுவது அல்ல… மாறாக, அலட்சியம் மற்றும் கவனக்குறைவே என தெரியவந்துள்ளது. CITM எனப்படும் மலேசியப் பட்டய…
Read More » -
Latest
சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்த காரில் மோதிய e- hailing ஓட்டுநர் மரணம்
கோலாலம்பூர், மார்ச் 27-பந்தாய் பாரு நெடுஞ்சாலையின் 3-வது கிலோமீட்டரில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் e- hailing மோட்டார் சைக்கிளோட்டி மோதியதைத் தொடர்ந்து அவர் மரணம் அடைந்தார்.…
Read More » -
Latest
சுங்கை பட்டாணியில் சாலையைக் கடக்கும் போது கார் மோதி 7 வயது சிறுவன் மரணம்
சுங்கை பட்டாணி, மார்ச்-25-கெடா, சுங்கை பட்டாணியில் சாலையைக் கடக்கும் போது கார் மோதி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இத்துயரச் சம்பவம் நேற்றிரவு 9 மணிக்கு…
Read More »

